மதத்தலைவர்களே மக்களை வழிநடத்த வேண்டும் : வத்திக்கான் பிரதிநிதி!
மதத்தலைவர்கள் சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மடுத்திருத்தலத்தில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...
மேலும்..





















