இலங்கை செய்திகள்

மதத்தலைவர்களே மக்களை வழிநடத்த வேண்டும் : வத்திக்கான் பிரதிநிதி!

மதத்தலைவர்கள் சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மடுத்திருத்தலத்தில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...

மேலும்..

நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடக்கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்

நல்லிணக்கத்தை விரும்புபவராக ஜனாதிபதி இருந்தால் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். மேர்வின் சில்வாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக கண்டனம் வெளியிட்டு இன்று ஊடகங்களுக்கு ...

மேலும்..

ரயில் நிலைய உணவு கடைகளில் எலி ஓடும் அவலம்

அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள் உணவகத்திற்கு ...

மேலும்..

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தண்ணீர் இன்றித் தவிக்கும் மக்கள்

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் கருத்துத் தெரிவிக்கையில்”எமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி செயலிழந்துள்ளமையினால் நேற்று ...

மேலும்..

தலைமன்னார் – கொழும்பிற்கிடையில் கடுகதி புகையிரத சேவை

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போதே தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் ...

மேலும்..

வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து தாக்குதல் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளது. கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் ...

மேலும்..

மடு அன்னையின் ஆவணித் திருவிழா -ஜனாதிபதி பங்கேற்பு

இன்று இடம்பெற்ற மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. இம்முறை ஆவணி மாத ...

மேலும்..

மொட்டுக் கட்சியை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பசில்..T

மொட்டுக் கட்சிக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியைத் தனியாக நேரில் சந்தித்து இந்த எதிர்ப்பை அவர் வெளியிட்டுள்ளதாக தெற்கு ...

மேலும்..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து – மூவர் பலி..T

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியதிலேயே குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமாகும் அதிநவீன பேருந்து சேவை..T

கொழும்பு நகரை மையமாக கொண்டு பயணிகள் எழுந்து நின்று பயணிக்கும் வகையில் சொகுசு பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டவுடன் இந்த பேருந்துகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான யோசனை ...

மேலும்..

பாடசாலைகளுக்கான விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு..T

இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சற்று முன் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை அதன்படி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை எதிர்வரும் ...

மேலும்..

யு.எஸ்.எவ். ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கு ஒருநாள் செயலமர்வு

  நூருல் ஹூதா உமர் யுஎஸ்.எவ். ஸ்ரீPலங்கா அமைப்பால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான அ.கபூர் அன்வரின் நெறிப்படுத்தலில் அமைப்பின் தவிசாளர் ஏ.எம். சஹானின் தலமையில் 'சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம்' எனும் தொனிப் ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் போட்டி

  மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த சனிக்கிழமை நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

அமரர் சின்னையா குருநாதனின் 85 ஆவது அகவையும் ‘நானும் குருநாதனும்’ நினைவு தொகுப்புநூல் வெளியீடும்!

  அபு அலா திருகோணமலையின் ஊடகத்துறையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த அமரர் சின்னையா குருநாதனின் 85 ஆவது அகவை தின நிகழ்வும், அவர் நினைவேடு பற்றி எழுதப்பட்ட 'நானும் குருநாதனும்' தொகுப்பு நூல் வெளியீடும் திருகோணமலை நகராட்சிமன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அன்பின் பாதையின் ...

மேலும்..

வீதிப் பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக அர்த்தத்தை கொடுத்துள்ளது! பாதிக்கப்பட்டவர்களிடம் தவிசாளர் நிரோஷ் மன்னிப்புக்கோருகின்றார்

தனது பதவிக்காலத்தில் இடப்பட்ட பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக இடம்பெற்றமையால் அந்தப் பிழையான அர்த்தத்தால் சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்குத் தானாக முன்வந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் உரிய திருத்தத்தை ...

மேலும்..