இலங்கை செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மாலை வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..T

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை ...

மேலும்..

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்தை சுற்றி கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள்! மனு தாக்கல்..T

இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்தை சுற்றி கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உட்பட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் சாத்தியம்..T

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (14.06.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படும் கட்டுப்பாடு..!

வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மூலதன பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி பரிமாற்றங்கள் ஆகிய வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது குறித்து விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய ...

மேலும்..

தண்டனை பெற்ற பொலிஸ் அதிகாரியே கஜேந்திரகுமாரை மிரட்டினார் – சிங்கள ஊடகவியலாளர் தகவல்..T

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணியில் அச்சுறுத்திய சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றத்துக்காக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக எமது ...

மேலும்..

வடமாகாணத் தமிழரின் உலகளாவிய தாக்கம் சிங்கப்பூரின் ஜனாதிபதி வேட்பாளராக தர்மன்! ஜீவன் தியாகராஜா புகழாரம்

பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருந்தது. சுதந்திரமடைந்ததன் பின்னர் 1966 ஓகஸ்ட் 9 ஆம் திகதி சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிக்குடியரசாகியது. அதற்கு முன்னதாக, முதலாவது உலகப் போர் உக்கிரமாக நடைபெற்றது. அந்தப் போரின் பின்னரான காலத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் மலாயாவுக்குச் ...

மேலும்..

ரெலிகொம்மைத் தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது! பேராசிரியர் ரொஹான் சமரஜீவ உறுதியளிப்பு

  ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை, கற்பனைகளை மையமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் ரொஹான் ...

மேலும்..

தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்பு!

  தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவர் சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படும் வைத்தியர் சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் ...

மேலும்..

ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த எமது ஒத்துழைப்பு மிக அத்தியாவசியமானது! நாமல் ராஜபக்ஷ சூழுரை

  பொருளாதார முன்னேற்றம், அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்பாடு ஆகியவற்றுக்காகவே ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்பின் ஊடாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம். ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். காலி – ரத்கம ...

மேலும்..

ஒப்பந்த காலம் நிறைவடைந்தமையாலேயே தொல்பொருள் பணிப்பாளர் பதவி விலகினார்! ஜனாதிபதியைக் காப்பாற்றுகிறார் விதுர விக்கிரமநாயக்க

  பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார் எனவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். தொல்பொருளியல் எனக் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் தம்மைத்தாமே காட்டிக்கொடுப்பர்! உண்மைகளை விரைவில் வரும் என்கிறார் பேராயர் கர்தினால்

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைத்து எம்மை ஏமாற்றி விட முடியும் என்று ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். ஆனால் மிகக் குறுகிய காலத்துக்குள் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் ஒருவருக்கொருவர் தம்மைத் தாமே காட்டிக் கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்துவர் என பேராயர் மெல்கம் ...

மேலும்..

மக்களின் ஜனநாயகத் தேர்தல் உரிமைகளை பாதுகாக்க அரசுக்கு முடியாமல் போயுள்ளது! ரோஹன ஹெட்டியாரச்சி குற்றச்சாட்டு

  உளளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் ...

மேலும்..

பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் ஆளுநராக நியமிக்கப்பட்ட நவீன் சூழுரை!

  ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதை பின்னர் தீர்மானிப்போம் என சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். சம்பகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நியமனம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் ...

மேலும்..

தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கு அமையவே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் அச்சுறுத்தல்! ரணிலுக்கு மக்கள் ஆணை கிடையாது என ஜயந்த சமரவீர காட்டம்

  தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். பௌத்த மத மரபுரிமைகள் தொர்பில் தீர்மானம் எடுக்கவும், அரச அதிகாரிகளை அச்சுறுத்தவும் மக்களாணை ஜனாதிபதிக்குக் கிடையாது. நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதை ஜனாதிபதி ...

மேலும்..

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு – இம்மாதம் முதல் தடை தளர்த்தப்படுமா..!

கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்த வருமானம் அத்துடன் வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை ...

மேலும்..