கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மாலை வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..T
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை ...
மேலும்..





















