இலங்கை செய்திகள்

கொழும்பில் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க வேலைத்திட்டம்! அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு என்கிறார் பிரசன்ன

  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கும் நிலையான நீண்டகால தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாநகரப் ...

மேலும்..

ஊழல், மோசடிகள் சட்ட மூலம் அரசுக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது! எரான் விக்கிரமரத்ன திட்டவட்டம்

  ஊழல், மோசடி சட்ட மூலம் அரசாங்கத்துக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது. எனவே இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி ...

மேலும்..

குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்..T

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி இந்த விபத்தில் ஒரே ...

மேலும்..

கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு ..T

கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதி ர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு . வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று (12.06.2023) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் ...

மேலும்..

மக்களின் மனங்களைவென்ற தலைவர்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படல் வேண்டும்! ஹக்கீம் முன்னிலையில் சபீஸ் கோரிக்கை

நூருல் ஹூதா உமர் மனிதன் 65 வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். அதன் பின்னர் பல்வேறு உடலியல், உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அதற்கிடையில் இப்போது இருக்கும் தலைவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்புகள் நிறைந்த அடுத்த தலைமுறை தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும். மறைந்த தலைவர் ...

மேலும்..

ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு: 36 துறை சார்ந்தவர்களுக்கு கௌரவமளிப்பு! ஹக்கீம், ஹரிஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்பு

  நூருல் ஹூதா உமர் அக்கரைப்பற்று தமிழ் லெட்டர் வலையமைப்பு எட்டாவது தடவையாக நடத்திய ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இம்முறை இக்கட்டான காலத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் தமிழ் லெட்டர் பிரதானி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல். ரமீஸின் ...

மேலும்..

‘மன்சூர் எனும் நிர்வாக ஆளுமை’ கௌரவிப்பு நிகழ்வு சிறப்புற்றது!

  நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாணம் சம்மாந்துறையைச் சேர்ந்த கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) தேசமாண்ய ஆதம்பாவா மன்சூரின் 39 வருட கால அரச சேவையை பாராட்டி கௌரவிக்கும் விழாவும், அவர் பற்றிய 'மன்சூர் எனும் நிர்வாக ஆளுமை' நூல் ...

மேலும்..

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பால் சி.எஸ்.எம்.டபிள்யு.ஏக்கு நினைவுச் சின்னம்!

  நூருல் ஹூதா உமர் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிற்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்ற சி.எஸ்.எம்.டபிள்யு.ஏ. பேரவையைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. சி.எஸ்.எம்.டபிள்யு.ஏ. பேரவையின் தலைவி ஃபிரோஸா ...

மேலும்..

வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தருக்கு இருநாள் திறன்மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை!

  நூருல் ஹூதா உமர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன மற்றும் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான இருநாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறையின் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தால் அதிகஷ்ட குடும்பத்துக்கு வீடு வழங்கல்!

  யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தால் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வதற்கான 5 லட்சம் ரூபா பெறுமதியிலான வீடு ஒன்று அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது. கொக்குவில் நாமகள் வித்தியாலய அதிபர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ் லலிதா அம்மையாரின் ...

மேலும்..

இலங்கையை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி!..T

இலங்கை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர்களை காட்டு யானை ஒன்று விரட்டி விரட்டி தாக்கியுள்ளது. யானையால் தாக்கப்பட்ட வெளிநட்டவர்கள் உலகிலுள்ள அழகிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை சுற்றி பார்ப்பதற்கு வெளி நாடுகளிலிருந்து வருடாந்தம் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். இலங்கையில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியையும் இயற்கை ...

மேலும்..

ஒளி – ஒலி பரப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசுக்கு சார்பாகவே ஊடகங்கள் செயற்படநேரும்! ஜயந்த சமரவீர எச்சரிக்கை

  ஒளி மற்றும் ஒலி பரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஊடகங்களின் அழிவு ஆரம்பமாகும். ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்காகவே இந்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தி நாட்டு மக்களின் எதிர்ப்பை ஒன்றுத்திரட்டுவோம் என நாடாளுமன்ற ...

மேலும்..

சிறுவர் பாதுகாப்பு குழு மற்றும் பால் நிலை சார் வன்முறைக் கெதிரான செயலணிக் குழுக்கூட்டம்

  நூருல் ஹூதா உமர் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு சிறுவர் பாதுகாப்பு குழு மற்றும் பால் நிலை சார் வன்முறைக் கெதிரான செயலணிக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன் போது சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அபிவிருத்தி வலுவூட்டல் தொடர்பாக காரைதீவு ...

மேலும்..

சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்!

  நூருல் ஹூதா உமர் வைத்தியசாலையில் ஏற்படும் குருதி வங்கியின் குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 'உதிரம் கொடுத்து உயிர்காப்போம்' எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று சாய்ந்தமருது யு.எஸ்.எவ்.ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை வரை ...

மேலும்..

புகைத்தல் மற்றும் மதுவுக்கு எதிராக சாய்ந்தமருதில் விழிப்புணர்வுப் பேரணி!

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருதில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் முழு அனுசரணையில் ' புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம் ...

மேலும்..