இலங்கை செய்திகள்

புலிகளினால் பல்வேறு காலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை! தெரிவிக்கும் அலிசப்ரி ஆனந்த சங்கரியையும் பாராட்டுகிறார்

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் ருவிட்டர் பதிவொன்றை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார். ஆனந்த சங்கரி தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவையும் வெளியிட்டுள்ளார். அலிசப்ரி அந்த பதிவில் தெரிவித்துள்ளவை வருமாறு - தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் ...

மேலும்..

பிள்ளைகளின் போதைப்பாவனைக்கு பெற்றோரின் கவனவீனமும் காரணம்! கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் வேதனை

  பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனவீனமும் காரணமாகும் என கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நசீர் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச ...

மேலும்..

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு பேருதவி!

  இலங்கை அரசாங்கத்தால் 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன், செனரத்கே லக்ஸமன்குரே, அஜித் சிஸாந்த எதிரிசிங்க, வைரமுத்து சரோஜா, பந்துளகஜவீர குணரட்ண, கந்தையா இளங்கோ, ராசதுரை ...

மேலும்..

தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சங்கம் யாழ்.மாவட்டத்தில் உருவாக்கபடவேண்டும்! மாவட்ட செயலர் வலியுறுத்து

  யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மாவட்ட ரீதியாகத் தமக்குள் சங்கமொன்றை உருவாக்கி செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கோரிக்கை விடுத்தார். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாள்களும் ஓய்வின்றி கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதால் மாணவர்களுக்கும் சமுதாயத்துக்கும் ...

மேலும்..

பயங்கரவாதிகளாக இனிமேல் குரங்குகளை கருதவேண்டும்! நிமல் பியதிஸ்ஸ கிண்டல்

பயிர்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளின் செயற்பாட்டை பயங்கரவாத செயற்பாடாக கருத வேண்டும். நகரம்,கிராமம்,விளை நிலங்கள் அனைத்தையும் குரங்குகள் பயங்கரவாதிகளை போல் ஆக்கிரமித்துள்ளன. ஆகவே, குரங்குகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ...

மேலும்..

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் ஜூன் 08 தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் செத்பிரித் பராயணங்களுக்கு மத்தியில், புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மங்கள விளக்கேற்றி சிரேஷ்ட அதிகாரிகளின் ...

மேலும்..

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (6) தனது புதிய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார். மத ஆசீர்வாதங்களுக்கு ...

மேலும்..

யாழ்.அச்சுவேலி விவசாயியால் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் கண்டு பிடிப்பு!

வெங்காயச் செய்கையை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். குறித்த விவசாயி லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களைக் குறைத்து ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தேத்தாவாடி பகுதியில் சிக்கினர்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ...

மேலும்..

புனை பெயரினாலேயே புகழ்பெற்ற மூத்த ஆளுமை கலைவாதி கலீல்! மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் அனுதாபம்!

புனைபெயராலேயே புகழ்பெற்ற கலைவாதி கலீல் இறையடி சேர்ந்தமை பெரும் கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கலைவாதி கலீலின் மறைவு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது - மன்னார், மூர்வீதியைப் பிறப்பிடமாகக்கொண்ட கலீலின் ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? கேள்விக்கு தடுமாறிய மொறகொட!

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை  என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான நீண்ட பேட்டியொன்றின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இதனைத் ...

மேலும்..

பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்வாங்கப்படுதல் வேண்டுமாம்!  டயனா கமகே கோரிக்கை

பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பில் போதிய தெளிவு இல்லாத காரணத்தால் பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். பாலியல் நோய் என்றால் என்ன? என்பது கூட பெரும்பாலான தரப்பினருக்குத் தெரியாது. ஆகவே நாட்டின் கல்வி முறைமையில் பாலியல் ...

மேலும்..

2015 – 2020 வருடங்களில் நாட்டுக்கு 24,98,714 வாகனங்கள் இறக்குமதி! நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் தகவல்

2015 - 2020 இற்கு இடைப்பட்ட  காலங்களில் நாட்டுக்கு 24 லட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நாட்டில் 5 பேருக்கு ஒருவர் வாகனம் கொள்வனவு செய்துள்ளனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

மேலும்..

திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மருந்துவப் பொருள்கள் கையளிக்கப்பட்டன!

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருள்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கையளிக்கப்பட்டன. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க, கண் சத்திர சிகிச்சை நோயாளர்களின் நலன் கருதி கண் வில்லைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று ...

மேலும்..

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவுக்கு ஹக்கீம் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பு ...

மேலும்..