கிளிநொச்சியில் ரயியிலில் மோதுண்டு ஒருவர் மரணம்
கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் நேற்றிரவு (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இரணைமடுப் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே உயிரிழந்தவராவர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணித்துள்ளார். இவ்விபத்தால் ரயில் ...
மேலும்..