மைத்திரியின் கோரிக்கை அடியோடு நிராகரிப்பு! – நாளை கூடுகின்றது நாடாளுமன்றத் தெரிவுக்குழு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவுக்குழு அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசல்களின் சம்மேளன பிரதிநிதிகள் ...
மேலும்..