பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது சமுர்த்தி பயனாளிகளுக்கு “சஹனபியவர” வட்டியில்லாக் கடன் வழங்கி வைப்பு!
(ஷய்பான் அப்துல்லாஹ்) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டில் தற்சமயம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாவினை முற்பணமாக வழங்கும் "சஹனபியவர"வேலைத்திட்டம் தேசிய ரீதியில் நேற்று ...
மேலும்..