March 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது சமுர்த்தி பயனாளிகளுக்கு “சஹனபியவர” வட்டியில்லாக் கடன் வழங்கி வைப்பு!

(ஷய்பான் அப்துல்லாஹ்) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டில் தற்சமயம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாவினை முற்பணமாக வழங்கும் "சஹனபியவர"வேலைத்திட்டம் தேசிய ரீதியில் நேற்று ...

மேலும்..

கொரோனா வைரஸ் பாதிப்பு இலங்கையில் 106 ஆக உயர்வு

 நேற்று நால்வர் அடையாளம்  இதுவரை 6 பேர் பூரண சுகம்  100 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை  மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்  237 பேருக்குத் தொற்றுச் சந்தேகம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 102 இலிருந்து 106 ஆக அதிகரித்துள்ளது என ...

மேலும்..

குற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்! பா.அரியநேத்திரன், மு.பா.உ.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை குறுகிய காலத்தில் ஜனாதிபதி அவர்கள் விடுதலைசெய்ததன்மூலம் குற்றவாளிகளை தண்டிக்காத நாடு என்ற சிறுமையை இலங்கை பெற்றுள்ளது எனமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதிதலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் கருத்துக்கூறுகையில் பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என தொடர்ச்சியாக பல அழுத்தங்களையும் போராட்டங்களையும் தமிழ்தேசியகூட்டமைப்பும் தமிழ்மக்களும் முன்எடுத்த போதும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கையை ஆட்சிசெய்த எந்த ...

மேலும்..

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து!

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 18 பேர் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட ஆயிரத்து 33 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பான பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைக்க நடவடிக்கை!

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பான பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் 011-2354550 – 0112354655 ...

மேலும்..

பசில் தலைமையிலான செயலணிக்கு சிறப்பு அதிகாரங்கள்!

மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணிச் செல்வதற்கான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதி பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

கொரோனா தொற்றினால் சுவிஸ், பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு!

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிஸ் மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – ...

மேலும்..

அதி அபாய வலயங்களில் பொதுமக்கள் வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல்!

அதி அபாய வலயங்களில் பொதுமக்கள் வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வங்கிகள் திறக்கப்பட்டாலும், ...

மேலும்..

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரங்குச் சட்டம்!

நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஏற்கனவே ...

மேலும்..

பொது மக்கள் படுகொலைக்காக மரண தண்டனை அளிக்கப்பட்ட இராணுவத்தை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை?

கொரோனா வைரசுக்கு எதிராக ஜனாதிபதி போராடப்போகின்றார் என மக்கள் எதிர்பார்க்கையில் அவர் மிருசுவிலில் பொது மக்களைக் கொலை செய்தமைக்காக உயர் நீதி மன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பளித்துள்ளார் என்பது அரசாங்கத்தின் போக்கு என்ன என்பதை புரிந்து ...

மேலும்..

மார்ச் 30 – ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனம்

இளநகையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு அரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்துவதற்கு மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 03ஆம் திகதி வரை வீடுகளில் இருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த அனைத்து அரச மற்றும் தனியார் ...

மேலும்..

வடக்கில் பலசரக்குக் கடைகளைத் தொடர்ந்து திறக்க அனுமதி: பல தீர்மானங்கள் ஆளுநரால் அறிவிப்பு!

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றிய விசேட கலந்துரைாயடல் ...

மேலும்..

24 மணித்தியாலத்தில் 43 நோயாளர்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 9529 ஐ எட்டியுள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 1542 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 24 மணித்தியாலத்தில் இங்கிலாந்தில் 28 நோயாளர்கள் உயிரிழந்தனர். லண்டனில் உள்ள ...

மேலும்..

கருப்பாக இருக்கும் உங்க அந்தரங்க பகுதியை வெண்மையாக்க இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களே போதும்…!

அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும். தோல் உராய்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முதல் உடல் பருமன் வரை உள் தொடைப்பகுதி கருப்பாக காட்சியளிப்பதற்கு பல காரணிகள் ...

மேலும்..

உங்க லவ்வர் ‘அந்த’ விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதற்கான அறிகுறிகள் இதுதானாம்…!

நம் எல்லருடைய வாழ்க்கையிலும் ஒரு காலகட்டத்தில் உறவு என்பது இன்றியமையாத ஒன்றாகிவிடுகிறது. சிலர் அன்புக்காகவும், சிலர் காமத்திற்காகவும் காதல் உறவு என்ற ஒரு வலைக்குள் வருகின்றனர். ஆனால், ஒரு உறவு என்பது அன்பாகவும், ஆதரவாகவும் மற்றும் நேர்மையுடனும் இருக்க வேண்டும் என்று ...

மேலும்..

கொரோனா சந்தேகம்: யாழ். தாவடியில் இருந்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ...

மேலும்..

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தாவடி மக்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானவர் வசித்த தாவடி கிராம மக்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சதொச வர்த்த நிலையம், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து கிராம மக்களுக்கான அத்தியவசியப் பொருட்களை வழங்கும் ...

மேலும்..

‘கோவிட்-19 எனும் கொடிய நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம்’- அம்பாறையில் விழிப்புணர்வு

இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முனமாக இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது. அரச சட்டவாதி சட்ட முதுமாணி எம்.ஏ.எம்.லாபிரின் தலைமையில் ‘கோவிட்-19 எனும் கொடிய நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம்’ எனும் தொனிப் ...

மேலும்..

யாழ். நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடு மந்தகதியில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையிலிருந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு ...

மேலும்..

சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் 500 பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!

சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காவிட்டால் ...

மேலும்..

வவுனியாவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் உலர் உணவுப் பொருட்கள் வவுனியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்குமாறு ...

மேலும்..

இராணுவ கேர்ணலுக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று?

இராணுவ கேர்ணல் ஒருவரும், அவரது மகனும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கேர்ணலின் தாயும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் காரணமாக கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கு சொந்தமான ...

மேலும்..

தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மூன்றாவது குழுவும் வெளியேறியது!

தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மூன்றாவது குழுவினர் இன்று (வியாழக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 223 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டக்காட்டிலிருந்து 42 பேரும், பூனாணையிலிருந்து 125 பேரும், தியத்தலாவையிலிருந்து 38 பேரும், மியான்குளத்திலிருந்து 18 பேரும் ...

மேலும்..

உங்களின் அழிவுக்கும், தோல்விக்கும் காரணம் உங்களுக்கு இருக்கும் இந்த குணம்தான்…!

ஒவ்வொரு மனிதரும் குறைந்தது 100 வருடங்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் படைக்க படுகிறார்கள் என்று வேதங்கள் கூறுகிறது. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது ஆயுள்காலத்தை நூறு ஆண்டுகளுக்கும் குறைவாக குறைத்துகொண்டே வருகிறது. இது நாம் உடலால் செய்யும் ...

மேலும்..

அடுத்த இரண்டு வாரங்கள் சவால் நிறைந்த காலம் – அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டின் அடுத்த இரண்டு வாரங்கள் சாவால் நிறைந்த காலமாகவே நாம் கருதுகின்றோம் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

அரச நிவாரணங்கள் தொடர்பில் போலியான பிரச்சாரங்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ  சமூக ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கொவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், மக்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் சுகாதார விதிமுறைகளுடன் மக்கள் பொருட் கொள்வனவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இன்று காலை பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர். சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல பகுதிகளில் மக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்துவந்த அதேவேளை சில இடங்களில் சுகாதார அறிவுறுத்தல்கள் மீறப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச்சந்தையில் ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது!

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே நண்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ...

மேலும்..

மலையகத்தில் மக்கள் வெள்ளம்: சுகாதார அறிவிப்புக்கள் பல இடங்களில் உதாசீனம்!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து மலையகத்தில் பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் படையெடுத்து வந்து, அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர். சதொச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் பொருட்களை வாங்குவதைக் காணக்கூடியதாக ...

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் திடீர் நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய பகுதிகளிலேயே ...

மேலும்..

யாழில் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் நுட்பமான முறையில் ஒருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பொருட்கள் கொள்வனவில்…

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரண்டாம் முறையாக இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ...

மேலும்..

தளர்த்தப்பட்ட ஊரடங்கு 2.00மணி வரை நீடிப்பு காரைதீவு வங்கி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம். –மீண்டும் திங்கட்கிழமை வரை நீடிக்கவும் தீர்மானம்

அம்பாறை மாவட்டம் உட்பட சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் வரையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2.00மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரைதீவு மக்கள் வங்கி,வியாபார நிலையங்கள்,மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ளன இன்று பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ...

மேலும்..

விசு சொன்னதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத பெண்! உண்மையில் நடந்த சம்பவம்

நடிகர், இயக்குனர், பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்ட சினிமா பிரபலம் விசு அண்மையில் காலமானார். அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை உண்டாக்கியது. அவரின் மறைவுக்கு ரசிகர்கள் கவலை தெரிவித்தனர், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் சிலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கொரோனா ...

மேலும்..

யாழில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

யாழ் மாவட்டத்தில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது. வட மாகாணத்தில் வவுனியா, ...

மேலும்..

மாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல், சோகத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து ...

மேலும்..

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு- வைத்தியர் ஜயருக் பண்டார

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் மேலும் நான்கு தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தமது நிறுவனம் முன்னெடுத்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக, பொரளை மருத்துவ ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருக் பண்டார ...

மேலும்..

ரஜினியை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த சர்ச்சை நடிகர்! அது நிறைவேறாது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தொடர்ந்து அரசியல் விமர்சனங்கள் எடுத்துவைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவர் பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார். கொரோனா வைரஸின் தாக்கின் உலகம் முழுக்க மக்களின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. தொழில் வர்த்தகம் பெருமளவில் முடங்கியுள்ளது. தமிழ் சினிமாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ...

மேலும்..

திருட்டு முயற்சி தோல்வி: கல்முனையில் சம்பவம்

ல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபரின் காரியால கதவின் பூட்டு உடைக்கப்பட்டு  திருடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அயலவர்களின் உதவியினால் முறியடிக்கப்பட்டது. கடந்த புதன்கிழைமை  (25) பிற்பகல் பாடசாலையினுள்ளிருந்து வழமைக்கு மாறாக வந்த சத்தத்தை அவதானித்த அயலவர்கள் குறித்த விடயம் தொடர்பாக  உடனடியாக அதிபருக்கு ...

மேலும்..

அஜித்தை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் பக்கம் சென்ற போனிகபூர், அடுத்தப்படம் இவருடன் தானா! இயக்குனர்?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்து வந்தார், தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது. இதனால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாம், அஜித்தின் ...

மேலும்..

கொரோனாவுக்காக விஜய் ரசிகர்கள் செய்த மாஸான செயல்! புகைப்படங்கள் இதோ

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் காற்றில் வேகமாக பரவி மனிதர்களுக்கு தொற்றை உண்டாக்கி வரும் இந்த மோசமான காலகட்டத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு தீவிரமாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள், ...

மேலும்..

கொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம் வெளியீடு

"சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனை விட அவர்கள் அதனைப் போலி மருத்துவச் சான்றிதழுடன் நிரூபிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டனர்." - இவ்வாறு அரச மருத்துவ ...

மேலும்..

கொரானா வைரஸ் குறித்து பிக் பாஸ் கவின் வெளியிட்ட பதிவு, இதோ

சரவணன் மீனாட்சி எனும் தொடரின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கவின். இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் சீசன் 3யில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்த ...

மேலும்..

வடக்கு மாகாணத்தில் நாளை 8 மணிநேரம் ஊரடங்கு தளர்வு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (27) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு ...

மேலும்..

46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – இராணுவம்

நாடு முழுவதும் உள்ள 46 சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணும் தெரிவித்துள்ளது. மேலும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்ததாக அடையாளம் காணப்பட்ட 163 பேர் கொண்ட மற்றொரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்படுவார்கள் ...

மேலும்..

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுலான கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள், மோட்டார் ...

மேலும்..

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு போதும்.. இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரிசி, தேங்காய், மரக்கறி, முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் கூடிய நிலை உள்ளது. இவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். நேற்று (25,03,2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

மேலும்..

திருநெல்வேலி சந்தைக்குச் செல்லும் பொது மக்களுக்கு அவசர அறிவித்தல்

நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட உள்ளது இதன்படி பல குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இயங்கவைக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் ...

மேலும்..