படுகொலையாளிகளுக்கு பொதுமன்னிப்பு நாட்டுக்கு விடுக்கப்பட்ட சவால்! – ஸ்ரீநேசள்
நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகள் விடுவிக்கப்படாமல், அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இவ்வாறான படுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருப்பதென்பது ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும், சட்டவாட்சிக்கும், நீதிக்கும் விடப்பட்ட சவாலாகவே இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...
மேலும்..