March 27, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

படுகொலையாளிகளுக்கு பொதுமன்னிப்பு நாட்டுக்கு விடுக்கப்பட்ட சவால்! – ஸ்ரீநேசள்

நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகள் விடுவிக்கப்படாமல், அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இவ்வாறான படுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருப்பதென்பது ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும், சட்டவாட்சிக்கும், நீதிக்கும் விடப்பட்ட சவாலாகவே இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிகாந்தா

யுத்தத்துடன் தொடர்புபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் ...

மேலும்..

ஊரடங்கை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை! – பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைதுசெய்யப்படுவோருக்குப் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அதனை மறைத்த 3 பேர் நேற்று மூவர் ...

மேலும்..

கொலைக்குற்றவாளிக்கு மன்னிப்பு! இதுதான் நாட்டின் இன்றைய நிலை!! – கோட்டாவைக் கடுமையாகச் சாடுகின்றார் மங்கள

"உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஆனால், இலங்கையில் எண்மரைப் படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. இதுவே இலங்கையின் இன்றைய நிலை." - இவ்வாறு கடுமையாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள ...

மேலும்..

‘அமெரிக்கன் வொய்ஸ்’ ஒலிபரப்பு நிலையம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாறுகிறது

சிலாபம், இரணவில் பகுதியில் அமைக்கப்பட்ட அமெரிக்கன் வொய்ஸ் ஒலிபரப்பு நிலையத்தை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலையாக மிகத் துரிதமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். அரசாங்கம் எடுத்துள்ள குறித்த தீர்மானித்ததையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் ...

மேலும்..

அபாய வலயத்துக்குள் வடக்கு! – அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுடன் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் இன்னும் கொரோனா தொற்றாளர்கள் சுதந்திரமாக நடமாட்டம்? – ஊரடங்கு நீடிக்கப்படுவதற்கு இதுவும் காரணம் எனத் தெரிவிப்பு

கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீக்கத்தின்போது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும், கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நடமாடித் திரிகின்றார்கள் என்பதுமே, ஊரடங்கை ...

மேலும்..

தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு விஷேடமாக தயாரிக்கப்பட்ட Safoof Josand (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு

பைஷல் இஸ்மாயில் - நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றுக் கிருமியை எதிர்கொள்ளும் Safoof Josand (Anti Viral Choorana) என்ற யூனானி மருந்துப் பொதிகளை கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய ...

மேலும்..

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 8பேர் கைது. 1வேண் உட்பட 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிசார் கைப்பற்றினர்

ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 1 வேண் உட்பட்ட 5மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் ...

மேலும்..

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் – மீறினால் கைது!

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை ...

மேலும்..

அம்பாறை ஒலுவில் பகுதியிலும் கொரோனா சிகிச்சை நிலையம்!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகப் பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அம்பாறையில் இன்று ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தினை மீறிய 25 பேர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு என்ற செய்தி எங்களை வருத்தமடைய வைத்துள்ளது – யு.என்.ஆர்.சி.

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தி தங்களை மிகவும் வருத்தத்திற்குள்ளாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ...

மேலும்..

தாய்நாட்டுக்கு வருகை தர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் விடுக்கும் வேண்டுகோள்!

கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸ் வருவது மற்றும் ...

மேலும்..

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடன் போதைப் பொருட்கள் கடத்தல்- மூவர் அதிரடி கைது!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்துக்கு லொறியில் அத்தியாவசியப் பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற மூவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த லொறியில், கொழும்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று ஏற்றப்பட்டு ...

மேலும்..

வடக்கு மாகாண மக்களுக்கு குமார் சங்கக்கார நிதியுதவி!

வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண மக்களுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் குமார் சங்கக்கார 1.6 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கிவைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் ...

மேலும்..

கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் குறித்த அறிவிப்பு- வடக்கு மாகாணம்

சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்திர மருந்துகளை வீடுகளிற்கே விநியோகிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கான தகவல் குறித்து  வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கீழுள்ளஅறிவிப்பை விடுத்துள்ளார். வடக்கு மாகாணாத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது ...

மேலும்..

காதலிக்கணும்னா இந்த 15 தகுதியும் வேணுமாம்… உங்களுக்கு இருக்கானு செக் பண்ணிக்கோங்க…

காதல் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாழ்க்கையின் மிக அடிப்படையான ஆதாரம் அதுதான். அந்த காதலை எந்த பிரச்சினையும் இல்லாமல் கொண்டு போக வேண்டுமானால் இந்த 15 விஷயங்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்லப் போனால் சிற்நத காதலருக்கான 15 ...

மேலும்..

உங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…!

உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் படுக்கையறையே உங்களை அதிகமாக கணிக்கக்கூடியதாக இருக்கும். நம் வாழ்க்கையில் பல விஷயங்களை சாதாரணமானவையாக கடந்துபோவோம். ஆனால், காதல் மற்றும் உடலில் அவ்வாறு கடந்து செல்ல மாட்டோம். ஏனென்றால், இவை வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கின்றன. உற்சாகமான ...

மேலும்..

பெண்கள் கர்ப்பக்காலத்தில் ஏன் முடி உதிர்வு பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்?

பெண்கள் கர்ப்பக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் முடி உதிர்தலும் அடங்கும். பிரசவத்துக்கு பிறகும் இது தற்காலிகமானது என்றாலும் கூட அலட்சியம் செய்தால் அவை நிரந்தரமாக மாறவும்..   கர்ப்பக்காலத்தில் முடி உதிர்வு ஹைலைட்ஸ்: ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் கூந்தலில் அதிகப்படியான வளர்ச்சியை உணர்கிறார்கள். சத்து குறைந்திருக்கும் பெண்கள் ...

மேலும்..

ஆண்களே! உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா? அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…!

"பெண்களுக்கு அழகு கூந்தல், ஆண்களுக்கு அழகு மீசை மற்றும் தாடி" என்பார்கள். பொதுவாக தாடி என்றால், காதல் சோகத்தில் வளர்ப்பது என்று கூட பலர் கிண்டல் அடிப்பார்கள். தற்போது ஸ்டிரிம் தாடி பரவலாக ட்ரெண்டாகியுள்ளது. திரைப்படங்கள் முதல், நிஜ வாழ்க்கை வரை ...

மேலும்..

பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்?

   நடிகர் விஜய் நடிப்பில் சென்ற வருடம் பிகில் படம் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களையும் தாண்டி அது 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அந்த படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அதில் ...

மேலும்..

கொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் தேடக்கூடாத 5 விஷயங்கள்!

பெரும்பாலான மக்கள் தங்களுக்கே உரிய பாணியில் பொழுதுபோக்கி கொண்டிருக்க, மறுகையில் உள்ள சிலர் 24 மணி நேரமும் கண்டமேனிக்கு கொரோனா சார்ந்த தகவல்களை தேடுவதும், கிடைக்கும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதுமாக தங்களின் பொழுதுகளை கழித்து வருகின்றன. அம்மாதிரியான வழக்கத்தினை கொண்டவர்களில் நீங்களும் ...

மேலும்..

ஊறுகாய் இருந்தா தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கறீங்களா? பதறாம இதை படியுங்க..

ஒரு பிடி சாதமும் ஒரு பத்தை ஊறுகாயும் இருந்தா பொழுது ஓட்டிடலாம்னு சொல்பவர்கள் நம்மில் உண்டு. ஊறுகாய்க்கு அவ்வளவு முக்கியத்துவம். ரசம் தொடங்கி, பிரியாணி வரை எல்லா உணவுக்கும் ஊறுகாய் இல்லாமல் இறங்காது என்று சொல் பவர்களை அதிகம் பார்க்கலாம். அன்றாடம் ...

மேலும்..

நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி ?

நாம் தினந்தோறும் காய்கறிகளை வாங்கிப்பயன்படுத்துகிறோம், எந்தெந்த காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை பற்றி இங்கு காண்போம். வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு ...

மேலும்..

கலவி மற்றும் இரத்த வெறிப்பிடித்த இந்துமதப் பெண் கடவுள் பற்றித் தெரியுமா?

அரிதலைச்சி, படத்தில் காணவே சற்று கொடூரமான தோற்றம் கொண்டிருக்கும் தேவியின் அம்சம் இவள். மகாவித்யா என அழைக்கப்படும் பத்து தேவதைகளில் இவளும் ஒருத்தி. தனது தலையை தானே அரிந்து கையில் ஏந்தி இருப்பது போல காட்சியளிப்பவள். இதனாலேயே அரிதலைச்சி என்ற பெயர் பெற்றாள். ...

மேலும்..

கொரானாவிற்கு நடுவே விறுவிறுப்பாக நடக்கும் D43 படத்தின் வேலை, இயக்குனரே அறிவித்த அறிவிப்பு

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 90% சதவீதம் வரை நடித்து முடித்திருக்கும் படம் கர்ணன். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் நடிக்கவிருக்கும் படம் Atrangi Re. இப்படத்தில் தான் நடிகர் அக்ஷய் குமாருடன் தனுஷ் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து ...

மேலும்..

கொரோனாவால் அஜித்தால் சென்னை திரும்ப முடியாத நிலை, தற்போது எங்கு உள்ளார் தெரியுமா?

அஜித் தமிழக மக்கள் தல என்று கொண்டாடப்படும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் அஜித் வலிமை படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றார். அங்கு அவர் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ...

மேலும்..

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரத்தை நோக்கி வந்த மக்கள்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிமுதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், வவுனியா நகருக்கு கணிசமாக மக்கள் வந்துள்ளனர். எனினம், வவுனியா மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலிற்கு ...

மேலும்..

விஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம், தென்னிந்தியாவே அதிரும் செய்தி!

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்கள் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது. அதிலும் பிகில் படம் ரூ 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது, இந்நிலையில் விஜய் ...

மேலும்..

தாவடிக் கிராமத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும் செயற்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியைக் கொண்டு கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணியை சிறப்பு அதிரடிப் படையினர் ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு பண்டிகை கால முற்பணம் இம்முறை வழங்கப்படாது என அறிவிப்பு!

சித்திரை புத்தாண்டுக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணம் இம்முறை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அரச நிர்வாக அமைச்சு சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு ...

மேலும்..

மக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை!

(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தில் நேற்று (26) காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொருட்களை கொள்வனவு செய்ய பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டனர். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் நேற்று பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே ...

மேலும்..

காரைதீவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி!

கொரொனா வைரஸ் பரவலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள  அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டு மக்கள் பலவாறான இன்னல்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் பல்வேறு அமைப்புக்கள் பிந்தங்கிய எம் மக்களுக்கு அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பல்விதமான உதவிகளையும் ...

மேலும்..

நான்கு வயது சிறுமிக்கு தொற்று இல்லை – உறுதிப்படுத்தினார் வைத்தியர் சத்தியமூர்த்தி!

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் ...

மேலும்..

பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!

பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய வருமான வரி திணைக்களத்தினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பெப்ரவரி மற்றும் மார்ச் மாதம் செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரித்தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை ...

மேலும்..

சுவிஸில் இலங்கையர் ஒருவர் கொரோனாவினால் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையார் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது. சுவிஸில் 11 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா ...

மேலும்..

8 தமிர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் படுகொலை ...

மேலும்..

திருகோணமலையில் விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!

நக்கீரன் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.  தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியில் உள்ள இரண்டொருவர் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டு என்பது நிதர்சனமான உண்மை என்கிறார் பிறேமச்சந்திரன். மகளிர் அணியினர் தொடர்பான சிக்கல் உள்வீட்டுச் சிக்கல். ...

மேலும்..