March 29, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

7 பேர் கவலைக்கிடம்! இலங்கையில் ‘கொரோனா’ தாண்டவம்!!

 இன்று நால்வர் அடையாளம்  இதுவரை 117 பேர் பாதிப்பு  13 மாவட்டங்கள் இலக்கு  கொழும்பே முதலிடம்  11 பேர் குணமடைந்தனர்  ஒருவர் மட்டுமே மரணம்  105 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை  117 பேருக்குத் தொற்றுச் சந்தேகம் உலக நாடுகளைப் புரட்டி எடுத்துவரும் பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது தாண்டவத்தைத் ...

மேலும்..

117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது!

கொரோனா வைரஸினால் மேலும் 02 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது. சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் சேர்த்து இலங்கை முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

மிருசுவில் படுகொலையாளி விடுதலை ஜனாதிபதியின் சர்வதிகார வெளிப்பாடே! காட்டமுறுகின்றார் துரைரஜசிங்கம்

ஐநா மனித உரிமைகள் ஆணையம் தனது சர்வதேசம் தழுவிய செயற்பாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தாமதியாது செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியையே சுனில் ரெட்ணாயக்காவின் விடுதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. கொரோணாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு ...

மேலும்..

மனிதன் மனிதனுக்கு பயந்து ஒழித்திருந்த காலம் மாறி மனிதன் நோய்க்கு ஒழிக்கும் காலம்! பா.அரியநேத்திரன்,மு.பா.உ.

இன்று உலகம் முழுவதும் கொடிய நோய் கொரோனா வைரஷ் பரவும் இவ்வேளையில் நோய்கு பயந்து ஒழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, போராட்டம் மனிதர்கள் மனிதர்களுடன் போராடும் போது மறைந்து வாழ்வதை விட நோய்க்கு பயந்து தனிமைப்படுத்தல் என்பது மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த தீர்ப்பாகவே ...

மேலும்..

பொதுத்தோ்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க ஆணைக்குழு ஆலோசனை!

அரசமைப்பு ரீதியாக எழும் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்குடன் நாடாளுமன்றத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்தவைப்பது குறித்து காபந்து அரசுடன் தோ்தல் ஆணைக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிலவும் சுகாதார நெருக்கடியால் நாடு முடங்கியுள்ளது. மக்கள் அனைவரும் ...

மேலும்..

ஊரடங்கு வேளையில் கஞ்சாப் பொதி கடத்தல் – மருதங்கேணியில் ஒருவர் கைது

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் 7 பொதி கஞ்சாவுடன் இன்று காலை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை பளைப் பொலிஸார் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும்..

முல்லைத்தீவில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதால் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் தொற்று நீக்கும் ...

மேலும்..

கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி கொடுக்க வந்தவன் நான் . . . வல்லரசிற்கும் பேரரசிற்கும் இயற்கை இதுவென பாடம் புகட்ட வந்தவன் நான் . . . சாதிகளாய், மதங்களாய், மொழிகளாய், இனங்களாய் சண்டையிட்டு சாகும் மூடர்களின் கூட்டத்தை வேறருக்க வந்தவன் நான் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை கொன்றவர்களின் இறுதி நாட்களை ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், ...

மேலும்..

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்!

ஷங்கர் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர். ஒரு இயக்குனராக இவர் படத்திற்கு இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் ஷங்கர் இன்று பிரமாண்ட இயக்குனர் என்று எல்லோராலும் கொண்டாடப்படுகின்றார், ஆனால், அவரின் கனவுப்படம் இதெல்லாம் இல்லையாம். பெண்ணை மையமாக கொண்டு அவள் ...

மேலும்..

மேலும் ஒரு கொரோனா நோயாளி குணமடைந்தார் – 11 பேர் வீடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். ஆகவே இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 117 ...

மேலும்..

சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு உதவிய ஒருவர் கைது

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை அழைத்துச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்திருந்த ...

மேலும்..

மீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை!

யாழ். மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக உடன் நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா..!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், முகக்கவசங்கள், பரிசோதனைக் கருவிகள், சனிட்டைஸர்கள், பாதுகாப்புக் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பெரும் எண்ணிக்கையில் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்வரிசையிலுள்ள ...

மேலும்..

வவுனியாவில் ஆராதனை நடத்திய 20 பேர் கைதான சம்பவம்!

வவுனியா, செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்று ஆராதனை நடத்திய 15 இற்கும் மேற்பட்டோர் செட்டிக்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசியத் தேவைகள் நிமித்தம் வெளியில் ...

மேலும்..

சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்!

சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், இருபத்தி மூன்று இலட்சம் சமூர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்பக் ...

மேலும்..

மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு- யாழ். அரச அதிபர்

யாழில் தற்போது நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் எனவும், இக்காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் ...

மேலும்..

தளபதி விஜய் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள், இதெல்லாம் தளபதி நடித்திருந்தால்?

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். கடந்த 3 படங்களாக ரூ 250 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்த கொண்டு இருக்கின்றார். இந்நிலையில் தளபதி தன் வாழ்நாளில் பல சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதெல்லாம் தளபதி நடித்திருந்தால் அவரின் ...

மேலும்..

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்த அமரவீர

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனவும், இதனால் அவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

முதன் முறையாக தாய் ஆவது குறித்து மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா, என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இதன்பின் இவர் தனது கவனத்தை பாலிவுட் , திரையுலகம் பக்கம் திருப்பி கொண்டே அதில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை பிரியங்கா. இவர் சில ஆண்டுகளுக்கு ...

மேலும்..

ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் குழுவின் பெண்ணொருவருக்கு கொரோனா!

ஸ்ரீலங்கன் விமான சேவைகளின் விமான அதிகாரிகள் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக 117 பேர் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ...

மேலும்..

உணவுப்பொருட்களின் போக்குவரத்துக்குச் சிரமங்களையோ இடையூறுகளையோ தடுங்கள் – பிரதமர் பணிப்பு

உணவுப் பொருட்களை வாகனங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும் தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் உணவுப் பொருட்கள் சிரமங்களின்றிச் சந்தையைச் சென்றடைவதன் மூலமாக, பாவனையாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஒழுங்காகவும் தடைகளின்றி சென்றடைய அடைய ...

மேலும்..

யாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி!

யாழ்ப்பாண நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டது. தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் – ஆயிரத்து 460 கைதிகளுக்கு பிணை!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆயிரத்து 460  சிறைக்கைதிகள் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் ...

மேலும்..

மட்டக்களப்பிலுள்ள சகல பொதுச்சந்தைகளும் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இந்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். நாளை காலை 6.00 ...

மேலும்..

கொரோனா தொற்றாளர் ஒருவர் குணமடைந்தார்..!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் குணமடைந்த நிலையில் இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 வெளிநாட்டவர் உட்பட 117 ஆக குறைந்துள்ளது என்றும் சுகாதார மேம்பட்டு ...

மேலும்..

குழந்தையின்மை தீர்க்க முடியாத பிரச்சனையா?

குழந்தையின்மைப் பிரச்சனையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான், ஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. ...

மேலும்..

Secret Shortcuts : அடச்சே! இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

விண்டோஸ் 10 ஓஎஸ் - ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகும். யூஸர் இன்டர்பேஸ் என்று வரும்போது டன் கணக்கான ஸ்மார்ட் அம்சங்களை இது கொண்டுள்ளது. இருப்பினும் சில நேரங்களில் இதன் நூற்றுக்கணக்கான அம்சங்களை உடனுக்குடன் ...

மேலும்..

தைராய்டு பிரச்சனை இருந்தா குழந்தை பிறக்குமா?

நமது உடலில் கழுத்து பகுதியில் இருக்கும் எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தான் தைராய்டு பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது.. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமாக இந்த பிரச்சனை வருகிறது. கழுத்தில் பட்டாம்பூச்சி போல் இருக்கும் தைராய்டு சுரப்பியின்சுரப்பில் மாற்றம் உண்டாகும் போது ...

மேலும்..

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!

இந்தியாவிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் அவசர அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. “இலங்கையில் நேற்று (சனிக்கிழமை) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்களுள் நான்கு பேர் இந்தியாவிலிருந்து அண்மைக் காலத்தில் நாட்டுக்குள் வந்தவர்களாவர். இதனால் இக்காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து ...

மேலும்..

எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?

சிவனின் வடிவமான ருத்ராட்சத்தி எத்தனை முகங்கள் உண்டு, அவற்றின் முக்கிய பயன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முதலாவது இலங்கையரின் உடல் தகனம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கை பிரஜையின் உடல் சற்றுமுன்னர் கொட்டிகாவத்தை மயானத்தில் கடும் பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை ...

மேலும்..

இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதைத் தெரிவிக்கும் பொது மன்னிப்பு- தமிழ் சிவில் சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் ...

மேலும்..

தொங்குவது போலிருக்கும் மார்பகங்களை, ஃபிட்டாக்க இந்த மசாஜ் ட்ரை பண்ணுங்க!

எடுப்பான மார்பகங்களை எப்போதும் தக்கவைத்துகொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். ஆனால் வயது அதிகமாகும் போது மார்பகங்களில் தளர்வும் இயல்பாகிறது. சரியான நேரத்தில் உரிய காலத்தில் சற்று கவனம் செலுத்தினாலே போதுமானது. மார்பகங்கள் பராமரிப்பு சற்று தவறும் போது அதில் தொய்வு ...

மேலும்..

சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட நால்வர் கைது!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில் அவர்கள் பயணித்த வாகனமும் பொலிஸாரினால் ...

மேலும்..

யாழ் சிறைச்சாலையிலிருந்து 110 கைதிகள் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு ...

மேலும்..

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்ன ஊறணி , பாடசாலை வீதியைச் சோந்த 25 வயதுடைய துவேந்திரன் துசாந்தினி என்பவரே ...

மேலும்..

யாழில் இருந்து திருகோணமலைக்கு கடல் வழியாக அழைத்துவரப்பட்ட 10 பேர்!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு 10 மீனவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு மாதகாலமாக தங்கியிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கடல் வழியாக அழைத்துவந்துள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, கணவர் மீன் பிடிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றதாகவும், அவர் ஒரு மாத காலமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் ...

மேலும்..

பயணிகள் விமானங்கள் உள்நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிப்பு!

இலங்கைக்குள் பயணிகள் விமானங்கள் உள்நுழைவதற்கு  விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை இந்தப் பயணத்தடை  நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ...

மேலும்..

நடிகர் அஜித் டிம் தக்‌ஷாவில் இந்த வேலையை சிறப்பாக செய்வாராம், என்ன தெரியுமா?

நடிகர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர், மேலும் இவர் தனது கடின உழைப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை புரிந்தது. தற்போது ...

மேலும்..

மீண்டும் வந்த பிரம்மாண்டம்! புகைப்படத்தை வெளியிட்டுகுஷியான நடிகை காஜல் அகர்வால் – கொரோனாவால் நடிகை காஜல் அகர்வால் எடுத்த முடிவு!

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மரணங்களும், லட்சக்கணக்கில் நோய் தொற்று பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதன் தாக்கம் எழுந்துள்ளது. மக்களை காக்கும் நோக்கில் இந்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதன் நடவடிக்கையாக ...

மேலும்..

உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா? இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவின் வர்த்தகம் தற்போது கோடிகளை கடந்து பல சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுதும் மார்க்கெட் உருவாகிவிட்டது. அதிலும் ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. அந்த வகையில் உலகம் முழுதும் அதிகம் ...

மேலும்..

பரவை முனியம்மா பாட்டியின் இந்த ஒரு விசயம் உங்களுக்கு தெரியுமா?

சினிமா நடிகையும், பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான பரவை முனியம்மா இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரையில் உள்ள அவரின் வீட்டில் காலமாகிவிட்டார். இது நாட்டுப்புற கலைஞர்களையும், சினிமா வட்டாரத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையின் சமையலுக்கு மற்ற ஊர் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும் ரசனையும் ...

மேலும்..

ஹன்சிகாவிற்கு ஏன் இந்த வேண்டாத வேலை, ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் ஹன்சிகா. சிவகார்த்திகேயன் படத்தில் இவர் நடிக்கின்றார் என்பதே பெரிய செய்தியாக இருந்தது. ஆனால், இன்று அவர் இருக்கும் இடமே தெரியவில்லை. ஆம், ஹன்சிகா தற்போது மார்க்கெட் இழந்து என்ன படத்தில் நடிக்கிறார் என்றே தெரியவில்லை. பல ...

மேலும்..

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45 பேர் மட்டக்களப்பில் கைது!

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 45 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு சட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு ...

மேலும்..

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் 856 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் 184 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 2ஆவது இலங்கையர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லண்டனில் வசித்துவந்த 55 வயதான இலங்கையர் ஒருவர் ...

மேலும்..

ஹொரவபொத்தானையில் உள்ள பள்ளிவாசல்களை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்!

ஹொரவபொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசலினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் நாட்டின் தற்போது நிலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

விமானப்படை தளத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!

முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும்..

கொரோனா அச்சம் – மூன்று கிராமங்களுக்கு சீல்!

கொரோனா அச்சம் காரணமாக மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களும், அக்குரணை பகுதியிலுள்ள ஒரு கிராமமும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லண்டனில் இலங்கையர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வாரகாலமாக சிகிச்சை பெற்றுவந்த பெல்தம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் இருவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 09 பேர் குணமடைந்துள்ள ...

மேலும்..