March 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட வகையில் அதிக பங்களிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்துவதற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் பெருமளவு பங்களிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் ...

மேலும்..

கொரோனா நோயாளரினால் மூடப்பட்டது களுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி!

களுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும்..

பரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

பரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள பரீட்சைகள் குறித்த கலந்துரையாடல் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாக உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்தும் விதம் ...

மேலும்..

ஜப்பானிலிருந்து இன்று கொண்டுவரப்படுகின்றது கொரோனாவினை குணப்படுத்தும் மருந்து!

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் வகையில் எவிகன் என்ற மருந்து வகையை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக ...

மேலும்..

கொரோனா வைரஸ் – தற்காலிகமாக மூடப்பட்டது சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம்!

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சிங்கப்பூருக்கான இலங்கை ...

மேலும்..

யாழில் கொரோனா சந்தேகத்தில் 24 மணிநேரத்தில் 7 பேர் சேர்ப்பு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸார், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய், தாவடியைச் சேர்ந்த பெண், ...

மேலும்..

வடக்கில் இன்னும் நிவாரணம் இல்லை!

* அரசு அசமந்தம் * நிதி ஒதுக்கீடு இல்லை * பட்டினி நிலை ஏற்படும் அபாயம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் அன்றாடத் தொழிலாளர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடக்கப்பட்டவர்களுக்கும் அரசின் எந்தவொரு நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. நலன் விரும்பிகள் ...

மேலும்..

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரால் அளவெட்டி மக்களுக்கு உதவி!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜ் தனது சொந்த நிதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கிடைக்கப்பெற்ற நிதி உதவியிலும் தனது வட்டாரத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். தற்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் மேற்கொள்கின்ற பல குடும்பங்கள் மிகவும் வறுமையில் ...

மேலும்..

தமிழரசு மகளிர் அணியால் வலி.வடக்கு மக்களுக்கு இரவு உணவு!

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி சி.விமலேஸ்வரி ( இளைஞர் சேவைகள் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர்) அவர்களின் நிதியுதவி ஊடாக வலிகாமம் வடக்கிலுள்ள கட்டுவன், குட்டியப்புலம், மாவை கலட்டி , மாவிட்டபுரம் தெற்கு , தெல்லிப்பழை ...

மேலும்..

சி.வி.கேயின் நிதியில் மாவிட்டபுரம் மக்களுக்கு உதவி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியால் கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதியில் மிகவும் வறுமையில் வாடும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே..சிவஞானத்தின் சொந்த நிதியான 52 ஆயிரம் மூபாவிலிருந்தே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிவாரணம் ...

மேலும்..

கொரோனா பறித்தது இரண்டாவது உயிரையும்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மற்றுமொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை ...

மேலும்..

8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் சிறிய தந்தையின் பாலியல் துஷ்பிரயோகத்தினால் 8 மாத கர்ப்பணியாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்குக் கிடைத்த ...

மேலும்..

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு!

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், முன் ஆயத்தம் தொடர்பாகவும் அவசர கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ...

மேலும்..

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரச சார்பற்ற நிறுவனங்களிடம் மட்டு. அதிபர் வேண்டுகோள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே முழுமையாகச் சென்றடையவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். எனவே அரச சார்பற்ற நிறுவனங்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டுசெல்ல அதிகூடிய கவனம் செலுத்த வேண்டுமென அவர் ...

மேலும்..

வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி- கிளி. மாவட்ட அரச அதிபர் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது வியாபாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்ற வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் ...

மேலும்..

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..! மூவர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 03 பேர் இன்று (திங்கட்கிழமை) பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 14 ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள்..!

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சில விடயங்களை அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு நாளில் ஒரு சில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் ...

மேலும்..

கொரோனா சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கொரோனா சிகிச்சைப் ...

மேலும்..

வடக்கில் அறிமுகம்: கொரோனா தொடர்பான அறிவித்தல்களுக்கு புதிய அழைப்பு எண்கள்!

கொரோனா தொற்றுநோய் தொடர்பான விபரங்கள் மற்றும் அறிவித்தல்களுக்காக வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி அழைப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 021-2217982 மற்றும் 021-2226666 ஆகிய தொலைபேசி இலக்கங்க்ள அறிடுகப்படுத்தப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் ...

மேலும்..

நான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று

சிலாபத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கைது

புத்தளம் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கறுப்பனைப் பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் ...

மேலும்..

வேலையற்ற பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க முடிவு!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிரலயில் வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளல் மற்றும் ...

மேலும்..

உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம்

சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் ...

மேலும்..

மட்டக்களப்பில் சமூக இடைவெளியைப் பேணும்வகையில் பொருட் கொள்வனவு

கொரோனா தொற்றினைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகர சபையின் பொதுச்சந்தை உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் பொதுச்சந்தைகள் இன்று மூடப்பட்ட நிலையில் ...

மேலும்..

கொரோனாவால ஒரே பதட்டமா இருக்கா?… இந்த யோகா பண்ணுங்க… ரிலாக்ஸ் ஆயிடுவீங்க…

யோகாசனம் செய்பவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எப்போதும் உறூதியாக இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட தீராத நோய்களைத் தீர்த்து வைப்பது மட்டுமல்ல, எந்த நோயையும் உங்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளுகின்ற ஆற்றலும் வலிமையும் யோகப் பயிற்சிக்கு உண்டு. அதனால் தான் காலங்காலமாக சித்தர்களும் நம்முடைய ...

மேலும்..

பிரசவ வலியா பொய் வலியா எப்படித் தெரிந்துகொள்வது?

பேறுகாலம் முழுவதும் மனதளவிலும் உடலளவிலும் பெண்கள் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல் இருந்தால் பிரசவ நேர மும் மகிழ்வானதாகவே அமையும். மருத்துவர் குறித்த நாளில் குழந்தைப்பேறு என்பது அனைவருக்கும் சாத்தியமே இல்லை. குறித்த நாளுக்கு முன்பு பிரசவ வலி ஏற்படுவதும் உண்டு. குறித்த நாள் ...

மேலும்..

இந்த அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி!

பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நாள் என்றால் அது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் தான். கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யகூடிய நாள் தான். முதலிலேயே அறிந்து கொண்டுவிட வேண்டும் என்று தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாதவிடாய் தள்ளிபோனால் தான் ...

மேலும்..

பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி பசங்கள மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்…

பெண்கள் பொதுவாக தனக்கு நண்பனாகவோ வாழ்க்கைத் துணையாகவோ வருகிற ஆண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என பலவித எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் சில குறப்பிட்ட குணங்களைக் கொண்ட ஆண்களை எப்போதுமே பெண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி எந்த மாதிரியான ஆண்களைப் ...

மேலும்..

வெயில் காலம் வந்தாச்சா, இனி பருக்களுக்கு குறையிருக்காது ஏன்னா?

ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப நமது உடலும் சருமமும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. குளிர்காலத்துக்கு ஏற்பவும், கோடைக்காலத்துக்கேற்பவும் சருமத்தில் பிரச்சனைகளும் வருவதுண்டு. குளிர்காலங்களில் சருமம் அதிகப்படியான வறட்சியை கொண்டிருக்கும். இதனால் சருமத்தில் தோல் உரிதல் பிரச்சனையை சந்திப்போம். கோடைக்காலங்களிலும் சருமத்தில் வறட்சியை எதிர்நோக்கலாம். ...

மேலும்..

Work From Home பரிதாபங்கள்: உங்க இன்டர்நெட் ஸ்பீடா இருக்கா? செக் செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் பீதி மற்றும் பரவல் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலைப்பாட்டில், தொழில்நுட்பத்தை பற்றி அவ்வளவாக அறியாதவர்கள், குறிப்பாக தங்கள் இணைய வேகம்  மற்றும் இணைய வேகம் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு அது ...

மேலும்..

தனியா வீட்ல இருக்கறது ரொம்ப மனஅழுத்தமா இருக்கா? இத சாப்பிடுங்க… சரியாயிடும்…

கொரோனா பாதிப்பின் உச்சம் என்பது, உடல் ரீதியான பாதிப்புகளை விட அதிக அளவில் மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் கோபம், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவது, மன அழுத்தம் என உணர்வு ரீதியாக நிறைய பிரச்சினைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதற்காக கோபப்பட வேண்டுமோ அதற்காகத்தான் கோபப்பட வேண்டும். சிலர் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கென்று கோபப்படுவார்கள். அதை ...

மேலும்..

யாரும் செய்யாததை செய்த அசுரன் ஹீரோயின்! கொரோனா பரிதாபங்கள்

கொரோனா வைரஸ் மீதான அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் வேளையில் தனித்திருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. அதே வேளையில் எங்கும் அதிகமாக மக்கள் கூட்டம் வருவதை தடை செய்துள்ளனர். அனைத்து தொழில்களும் இந்த கொரோனா வைரஸால் நின்று போயுள்ளன. இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் ...

மேலும்..

யாழில் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று (திங்கட்கிமை) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து ...

மேலும்..

அத்தியவசியப் பொருட்களைக்கூட அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள்- மக்கள் கடும் நெருக்கடி

ஹற்றன் உட்பட மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் பெரும்பாலான வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களைக்கூட அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில வர்த்தகர்கள் சாதாரண விலையை விடவும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்வதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான ...

மேலும்..

சூர்யா இந்த படத்தையா வேண்டாம் என்று மறுத்தார், உலகமே கொண்டாடிய படத்தை மிஸ் செய்துவிட்டாரே!

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். விஜய், அஜித்திற்கு பிறகு இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் சூர்யா தன் திரைப்பயணத்தின் மிகப்பெரிய சறுக்கலில் உள்ளார். அதிலிருந்து எப்படியாவாது மீண்டு வர போராடி வருகின்றார். இந்த நேரத்தில் தான் ஒரு தகவல் ...

மேலும்..

கொரோனா தொற்று சந்தேகத்தில் 3 மாத குழந்தை உட்பட மூவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனதாக சந்தேகிக்கப்படும் மூன்று மாத குழந்தை உட்பட மூன்று பேர் சிலாபம் பொது வைத்தியலையில் இருந்து அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

ஊரடங்கு அமுலில் கஞ்சா மதுபான போத்தல் கடத்திய இருவர் கைது-கல்முனையில் சம்பவம்

சந்திரன் குமணன் அம்பாறை. பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களை கைது செய்துள்ளதாக கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்த தெரிவித்தார். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக ...

மேலும்..

உலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை, ரசிகர்கள் கோபம்

சன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றார். தற்போது உலகமே கொரோனா ...

மேலும்..

முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ், அலியா மானசா ஜோடி.. இதோ அழகிய புகைப்படம்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமாகி கொண்டவர்கள் நடிகர் சன்ஜீவ் மற்றும் நடிகை அலியா மானசா. இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்களை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...

மேலும்..

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு-பாதுகாப்பு குறைபாடு

சந்திரன் குமணன் அம்பாறை. ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்    பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு  தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில்   திங்கட்கிழமை(30) காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர்.கல்முனை மாநகர  பிரதான ...

மேலும்..

துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், இப்படி ஒரு படத்தை தவறவிட்டுள்ளாரே!

துப்பாக்கி தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம். இப்படம் விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது. இதை தொடர்ந்து விஜய் திரைப்பயணம் இன்ற வரை உச்சத்தில் தான் இருந்து வருகின்றது. இந்நிலையில் துப்பாக்கி விஜய்க்கு சொவதறகு முன்பே அக்‌ஷ்ய குமாரு சொன்னது எல்லோரும் அறிந்ததே. ஆனால், ...

மேலும்..

வேலையற்ற பட்டதாரிகளின் பயிற்சி தாமதமானது!

தற்போது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், வேலையற்ற பட்டதாரி பயிலுனர்கள் சுகாதார அலுவலகங்களின் மருத்துவ அலுவலரிடம் அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த செயன்முறை தொடர்பான விவரங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. கொரோனா ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்கள் அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றன – ஜனாதிபதி செயலகம்!

மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை ...

மேலும்..

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பானது கொரோனா திரைமறைவில் அரங்கேறிய இழிசெயல் – ஐங்கரநேசன்

யாழ்ப்பாணம் மிருசுவிலில் எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொன்று மலக்குழியில் புதைத்த கொலையாளிக்கு கொரோனாத் திரைமறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபலக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி ...

மேலும்..

ஜூன் மாதம் பொதுத்தேர்தல் – வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை!

பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால்  ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜூன் மாதமளவில் பொதுத்தேர்தலை ...

மேலும்..

நிவாரணப் பொருட்களை இலவசமாக வழங்குங்கள் – சஜித்

மக்களுக்கான நிவாரணப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவே பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கும் பாதுகாப்புப் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 117 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 11 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து ...

மேலும்..

பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ‘கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையில் அதிகளவானவர்கள் ஓரிடத்தில் ...

மேலும்..

கூலித்தொழில் செய்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் – ஹர்ஷன ராஜகருணா

கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டு வருபவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரண வசதிகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ...

மேலும்..

தபால் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம்!

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தபால் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “தாம் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கு தொலைபேசி ஊடாக அழைத்து, தமது கிளினிக் இலக்கத்தை கூற ...

மேலும்..

ஓய்வூதியம் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

ஓய்வூதியம் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி விசேட செயலணி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) எடுத்த தீர்மானத்திற்கமையவே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த நாட்களில் பெற முடியாதவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள ...

மேலும்..

கொரோனா சிகிச்சைக்காக ஜப்பான் இலங்கைக்கு உதவி!

கொரோனா சிகிச்சைக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளையே இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது. குறித்த மருந்து நாளை(செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடையும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய ...

மேலும்..

சமூர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி!

சமூர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட 130 பேர் வீடு திரும்பவுள்ளனர்!

தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 130 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 77 பேர் நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

மேலும்..

வெளிநாட்டில் இருந்து வருகைதந்தவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டியது பொலிஸ்!

இம்மாதம் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிப்பட்ட தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ...

மேலும்..

6850 பேர் இதுவரையில் கைது..!

நாடு முழுவதும் அமுல் படுத்த[பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ...

மேலும்..

அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டியது அவசியம் – சவேந்திர சில்வா

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டியது அவசியம் என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசியசெயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலக ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் இவ்வாறு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ...

மேலும்..