March 31, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சி.வி.கேயின் நிதியில் வலி.வடக்கு மக்களுக்கு உதவி!

வடக்கு மாகாண அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்தின் சொந்த நிதியில் நேற்று வலி.வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு, வலித்தூண்டல், சேந்தாங்குளம், இளவாலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானம், இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் ...

மேலும்..

ஆயிரம் கோடி ரூபா பெறுமதியுடைய போதைப்பொருளை மீட்டது கடற்படை

இலங்கையின் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10 ஆயிரம் மில்லியன் (ஆயிரம் கோடி) ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது 500 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மற்றும் 500 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன ...

மேலும்..

கொழும்பு விசேட குழுவினால் சாவக்சேரியில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

கொரோனோ வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை சாவகச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. கொழும்பிலிருந்து வந்தள்ள விசேட குழுவினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்து ...

மேலும்..

சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்டன

தெற்கு கடலில் நடந்த விசேட நடவடிக்கை அடுத்து சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 500 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களே இவ்வாறு கடற்படையினரால் ஆழ் கடலில் வைத்து ...

மேலும்..

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் அழையுங்கள்…!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0113456200 0113456201 0113456202 0113456203 0113456204

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!

அளவுக்கு அதிகாமாக நோய் பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். ...

மேலும்..

மன்னார் பிரதேச சபைப் பிரிவு பகுதியில் தொற்று நீக்கும் நடவடிக்கை!

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மன்னார் பிரதேச சபை முன்னெடுத்தது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் பிரதேச சபையின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொற்று நீக்கும் நடவடிக்கைகள் ...

மேலும்..

களப்பணியாற்றும் கடைநிலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்- ஜனகன் கோரிக்கை!

சுகாதார மற்றும் உணவு வழங்கல் துறைகளில் உள்ள ஊழியர்கள் நேரடியாக களத்தில் செயற்படுகின்ற போதிலும் அவர்களுக்கான பாதுகாப்புத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பில் போட்டியிடும் விநாயகமூர்த்தி ஜனகன் விசனம் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், குறித்த ஊழியர்களின் பாதுகாப்பை ...

மேலும்..

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரின் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் மக்களுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. குறித்த அறிவிப்பில், “வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை ஒரு நோயாளி மட்டுமே ...

மேலும்..

கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் வேகமாக பரவி வருவதற்கு மத்தியில், மக்கள் தங்கள் ...

மேலும்..

வீட்டின் முன்பக்கம் ரோஜா செடி வளர்க்கலாமா? ஏன் வைக்கக்கூடாது?… தெரிஞ்சிக்கோங்க…

வீட்டில் தோட்டங்கள் வைத்துப் பராமரிப்பதும் அவ்வளவு இடம் இல்லாவிட்டால் சின்ன சின்ன தொட்டிச் செடிகளையாவது வைத்து அதில் மலரும் பூக்களைப் பார்த்து ரசிக்க யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் நாம் செய்யும் தவறே எந்த செடியை எப்படி பராமரிக்க வேண்டும்,எந்த வகை செடியை வீட்டின் எந்த பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும் என்று தெரியாமல் வளர்க்கிறோம். பப்பாளியும் ...

மேலும்..

covid 19 : நுரையீரலை பலப்படுத்தும் இயற்கை மூலிகைகள்..

இந்த நோய் வந்தாலே மரணம்தான் என்று பீதியை கிளப்பும் கொரோனா கோவிட்-19 தொற்று தீவிரமாகும் போது அவை மூச்சுத்திணறலை உண்டாக்கி பிறகு உயிரிழப்பை உண்டாக்கிவிடும். தொற்று அதிகமாக நுரையீரலில் பரவும் போதுதான் இவை நிகழும் என்றாலும் கூட நுரையீரலை பலப்படுத்தி கொள்வதன் ...

மேலும்..

சம்மர் சூடுக்கு சருமத்துக்கு இதமளிக்கும் ஆரஞ்சு டோனர் வீட்லயே தயாரிக்கலாம்!

எல்லோரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டில் முடங்கி இருக்கிறோம். கிடைக்கும் இந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. குறிப்பாக அழகு குறித்த பராமரிப்பிலும். ஏனெனில் அழகு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். செயற்கை அழகை காட்டிலும் இயற்கை அழகை விரும்புபவர்களுக்கு இது ...

மேலும்..

உடலுறவின் போது சில பெண்களுக்கு ஏன் பிறப்புறுப்பு வறட்சியாகவே இருக்கிறது? காரணமும் தீர்வும் இதோ…

பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை அந்தரங்க பகுதியில் ஏற்படும் வறட்சி. இந்த வறட்சியினால் பெண்கள் உடலுறுவின் போது மிகுந்த வலியையும் கஷ்டத்தையும் அனுபவிக்கின்றனர். இந்த வறட்சியால் பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல் உண்டாகும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த வறட்சி பெண்களுக்கு உடலுறுவின் ...

மேலும்..

இணைய வசதியற்றோருக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக மருந்து விநியோகம்

இணையத்தள வசதி இல்லாத நபர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அரச மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளைப் பெறும் நோயாளிகளுக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக குறித்த ...

மேலும்..

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ நிச்சயம் குடல்வால் பிரச்சினை இருக்குமாம்…

நமது பெருங்குடலில் குடல் வால் என்ற சிறிய குழாய் பகுதி காணப்படும். இந்த குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதைத் தான் நாம் குடல் வால் அழற்சி என்கிறோம். இந்த அழற்சி சாதாரணமான ஒன்றாக இருந்தால் கூட சீக்கிரமே இதற்கு சிகிச்சை அளிப்பது ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது இதேவேளை 4 வெளிநாட்டினர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 173 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ...

மேலும்..

உடலுறவின் போது சில பெண்களுக்கு ஏன் பிறப்புறுப்பு வறட்சியாகவே இருக்கிறது? காரணமும் தீர்வும் இதோ…

பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை அந்தரங்க பகுதியில் ஏற்படும் வறட்சி. இந்த வறட்சியினால் பெண்கள் உடலுறுவின் போது மிகுந்த வலியையும் கஷ்டத்தையும் அனுபவிக்கின்றனர். இந்த வறட்சியால் பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல் உண்டாகும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த வறட்சி பெண்களுக்கு உடலுறுவின் ...

மேலும்..

கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுறை!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், கடற்றொழில்சார் போக்குவரத்துக்களை மேற்கொள்வோரும் கடல்சார் உற்பத்திகளின் வியாபாரிகளும் தங்கள் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை, பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு இம்மாதம் 30ஆம் திகதிக்குள் கடந்த டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வருடம் ஓகஸ்ற் மாதம் நடத்துவதற்குத் ...

மேலும்..

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. அதன்படி, டோக்கியோ ...

மேலும்..

கொரோனா – பிரிட்டனில் 22,444 பேர் பாதிப்பு – 1,448 பேர் இறப்பு.

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 31ஆம் திகதி முற்பகல் நிலவரப்படி 22,444 என THE SUN செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,448 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், இவர்களில் 1,408 பேர் வைத்தியசாலைகளிலும், 40 பேர் வைத்தியசாலைகளுக்கு வெளியிலும் ...

மேலும்..

மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் அணிந்திருக்கு டாலருக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம், என்ன தெரியுமா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படம் வெளியானால் திரையரங்கமே திருவிழா போல கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மிக பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இவர் ...

மேலும்..

நடிகர் விஜய்யின் மகளா இது? இப்படி ஆளே மாறிவிட்டாரே, வைரலாகும் புகைப்படம் இதோ..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்தது. தற்போது இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகவிருந்து, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி ...

மேலும்..

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொரோனாவினை குணப்படுத்தும் மருந்து!

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான ...

மேலும்..

வெளிநாடுகளில் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை!

தெற்காசிய நாடுகளில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அவர்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் அந்த அமைச்சு ...

மேலும்..

ரஜினிக்கு இணையாக அஜித் வளர்ந்தது இந்த படத்தில் தான், பிரமாண்ட வசூல்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, அஜித். இதில் 70 வயது தாண்டியும் இன்றும் ரஜினி இளம் நடிகர்களுக்கு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்திற்கு இணையாக அஜித் வளர்ந்தது மங்காத்தா படத்தில் தான். இப்படம் ரஜினியின் எந்திரன் படத்திற்கு இணையான ஓப்பனிங் ...

மேலும்..

கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!

நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவர் இருதய ...

மேலும்..

ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டத்தில் ஏழு முக்கிய விடயங்கள் தொடர்பாக கவனம்!

ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டத்தில் ஏழு மிக முக்கிய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டமொன்று அலரி மாளிகையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது. நாட்டில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இதன்போது முழுமையாக ...

மேலும்..

உடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் First லுக், இதோ

நடிகையர் திலகம் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தனக்கென்று ஒரு தனி இடத்தை திரையுலகில் பெற்று கொண்டார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஆம் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ...

மேலும்..

தீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

தீனா படம் அஜித் திரைப்பயணத்தில் மிகமுக்கியமான படம். இப்படத்திற்கு பிறகு தான் முருகதாஸ் மார்க்கெட் உயர ஆரம்பித்து. அஜித்தையும் எல்லோரும் தல என்று அழைப்பார்கள், அந்த அளவிற்கு அவர் மீது அன்பு வர இந்த படமே காரணம். இப்படத்திற்காக முருகதாஸிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் ...

மேலும்..

அருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை! யார் தெரியுமா?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். மாறுபட்ட கதைகள் தேர்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ...

மேலும்..

நாளை இறுதி நாள் – பொலிஸாரின் எச்சரிக்கை…! மீறினால் கைது

கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

நடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை, அச்சத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தற்போது உலக நாடுகள் அனைத்தையும் மிக பெரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் கொரானா வைரஸ். தற்போது தளபதி விஜய் வீட்டில் கொரானா ...

மேலும்..

ஐ.தே.க. – ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு நாளைவரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று நடைபெறவிருந்த கூட்டம் நாளை (புதன்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவில் அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களானா ருவான் விஜேவர்தன, ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 310 பேர் வெளியேறினர்!

வவுனியா இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிறிதொரு தொகுதியினர் இன்று(செவ்வாய்கிழமை) விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியாமா வமட்டத்தில் பம்பைமடு இராணுவ முகாம் ...

மேலும்..

உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் தகனம்…!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்புகளுக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் பிரகாரம் நீர்கொழும்பு பொது மயானத்தில் குறித்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அத்தோடு நீர்கொழும்பு வைத்தியசாலை வளாகமும் சுத்திகரிக்கப்பட்டது என ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக ...

மேலும்..

ஊரடங்கை மீறிய 7,358 பேர் கைது

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7,358 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது ...

மேலும்..