சி.வி.கேயின் நிதியில் வலி.வடக்கு மக்களுக்கு உதவி!
வடக்கு மாகாண அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்தின் சொந்த நிதியில் நேற்று வலி.வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு, வலித்தூண்டல், சேந்தாங்குளம், இளவாலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானம், இலங்கைத் தமிழரசுக் ...
மேலும்..