பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானம்!
உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர்கள் மட்டும் கலந்து ...
மேலும்..