April 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானம்!

உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர்கள் மட்டும் கலந்து ...

மேலும்..

கொரோனா – அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டின் தற்போதைய நிலை குறிப்பாக, கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் ...

மேலும்..

யாழ். மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத ...

மேலும்..

வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளைப் பின்பற்றி நாங்கள் எம்மை மாத்திரமல்லாது எமது சமூகத்தையும் பாதுகாப்போம்… (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்

இக்கட்டான இக்காலகட்டத்திலே சுகாதார மற்றும் பாதுக்காப்பு அதிகாரிகளினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளைப் பின்பற்றி நாங்கள் எம்மை மாத்திரமல்லாது எமது சமூகத்தையும் இந்த நாட்டிலே இருக்கின்ற அனைத்து மக்களின் வாழ்வையும் பாதுகாப்பதற்காகச் செயற்பட வேண்டும் என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ...

மேலும்..

வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு கரங்கொடுக்கும் மட்டு மாநகர சபை

ஊரடங்குச் சட்டத்தால் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது முன்னெடுத்து வருகின்றது.கொரொனா நோய்ப்பரவலினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் தமது வருமானத்தினை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையும், புலம்பெயர் தொண்டு ...

மேலும்..

ஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது!

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 8 ஆயிரத்து 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், "ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா: உயிரிழப்பு 03 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் மற்றுமொருவர் கொழும்பில் இன்றிரவு உயிரிழந்துள்ளார். கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையை சேர்ந்த 74 வயதுடைய பீ.எச்.எம்.ஜுனுஸ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவருடன் சேர்த்து இலங்கையில் இதுவரை 3 பேர் ...

மேலும்..

மேலும் இருவருக்குக் கொரோனா! இதுவரை நால்வருக்குத் தொற்று!! – சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலைவரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், "இன்று பலாலிப் பகுதியில்  தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் ...

மேலும்..

உணவுப் பஞ்சத்தை தவிர்க்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை விடுவியுங்கள்- சீ.வீ.கே. கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை இராணுவம் விடுவிக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதிகள் தடைப்படும் என தெரிவித்துள்ள அவர், குறித்த நிலங்களை விடுவிக்கும் முயற்சியை ...

மேலும்..

படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்திப் பயனாளிகள்: அரசாங்க அறிவிப்பு என்னாயிற்று- சிவமோகன்

சமுர்த்திப் பயனாளிகள் படுமோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், சமுர்த்தி கடன் வழங்கலில் அரசு சொன்னதை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், ...

மேலும்..

மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்!

கொவிட் 19 தொற்று பரவலுடன் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(செவ்வாய்கிழமை) இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகளை சந்தித்தார். மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர்கள், வங்கி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பொறுப்பான உதவி ஆளுநர் ...

மேலும்..

நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா: வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் குறிப்பிடுகையில், “இன்று நாட்டிற்குப் பெரும் சவாலாகவும் ...

மேலும்..

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை பகுதிகளைச் சேர்ந்தவர்களே புதிதாக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்கள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்படும் வரை ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கிரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தில்  231 பேர் சிகிச்சைபெற்றுவருவதுடன்  146 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

மே 12 வரை நீடிக்கப்பட்டது வெளிநாட்டவர்களின் வீசா!

கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் மே 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வீசாக்களைப் பெற ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும் ...

மேலும்..

போரை வென்றதைப் போல கொரோனாவை வெல்வோம் – விமல் எகத்தாளப் பேச்சு

30 ஆண்டு காலப் போரை மிகவும் இலகுவாக வெற்றிகொண்டதுபோல் இந்த கொரோனா வைரஸையும் வெற்றிகொள்வோம் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். கடுவலையில் இடம்பெற்ற அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்குக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

அன்றாடத் தொழிலாளர்கள் நிர்க்கதி!

ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அன்றாடத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், நடைமுறையில் எந்தவொரு நிவாரணமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு இந்த விடயத்தில் தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அன்றாட உழைப்பாளிகளில் அதிகம் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அனுப்புமாறு ஜனாதிபதி செயலகத்ததால் ...

மேலும்..

நிவாரணப் பணிக்காக சொந்த நிதியில் 5 லட்சம் ரூபா வழங்கினார் மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, நாட்டின் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக 5 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். இந்த நிவாரணப் பணிகளுக்கான பொருள்கள் இன்று கொள்வனவு செய்யப்பட்டு ...

மேலும்..

தமிழரசு வாலிப முன்னணியால் நிவாரணப் பணி!

தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் தலைமையில் நிவாரணப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஒரு தொகை அத்தியாவசிய உணவு பொருட்கள் முதல் கட்டமாக கல்முனையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிவாரணப் பணிக்காக ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவு

சந்திரன் குமணன்  அம்பாறை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் ...

மேலும்..

கொரோனா குறித்து அரசு – ஐ.தே.க. பேச்சு – ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது என ...

மேலும்..

சுவிஸ் மதப் போதகரினாலேயே மற்றைய போதகருக்கும் தொற்று

சுவிஸ் மதப் போதகரினாலேயே யாழில் இரண்டாவது நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவரும் போதகர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிஸிலிருந்து வந்த மத போதகர் பங்குகொண்ட வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இருபது பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பத்துப் பேருக்கு கொரோனா அறிகுறி ...

மேலும்..

யாழில் இராண்டாவது நபருக்கும் கொரோனா – இலங்கையில் இதுவரை 146 பேருக்குத் தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், மருதானை, குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அதற்கமைய இன்று (01) பிற்பகல் 5.00 மணிக்கு ...

மேலும்..

அந்த விஷயத்தில் ஆண்கள் பலவீனமா இருந்தா இந்த உணவுகளை கொடுங்க…

ஆரோக்கியம் என்றாலே பெண்களுக்கு மட்டும் தானா.. ஆண்களுக்கும் உண்டு. ஆண்களும் அவர்களுக்கு தேவையான ஊட் டச்சத்தை நிறைவாக பெற்றால் இல்வாழ்க்கையும் ஆரோக்கியமும் சிறக்கும் அதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என் னென்ன, இதை குறித்து பார்க்கலாமா? ​சத்து அவசியம் பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் ...

மேலும்..

கொரோனா – இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி தொகையை அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாகி டொம் ஹெரிஷன் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, இங்கிலாந்தின் அனைத்து வகையான கிரிக்கட்டுக்காக 61 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான நிதி உதவி ...

மேலும்..

அல்பேர்ட்டாவில் மேலும் ஒருவர் மரணம் – 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

அல்பேர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்ததோடு 64 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மாகாணத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை ஒன்பது ஆகவும், நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 754 ஆகவும் உயர்த்தியுள்ளது என்றும் இதில் ...

மேலும்..

சனநடமாட்டம் குறைவு: வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் இன்று (1) தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகளை திறப்பதற்கு பிரதேச ...

மேலும்..

நடிகர் விஜய் இத்தனை ரீமேக் திரைப்படங்களில் நடித்துள்ளாரா! முழு விவரம் இதோ..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். தனது திரைப்பயணத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில வெற்றி திரைப்படங்கள் ரீமேக் ...

மேலும்..

நடிகர் விஷ்ணுவின் இரண்டாம் திருமணம் குறித்து அவரின் காதலி அறிவிப்பு! என்ன கூறினார் தெரியுமா?

தமிழில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் 2011ஆம் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து ...

மேலும்..

மே மாதம் வரை பாடசாலைகளை மூடுவதற்கு ஒன்ராறியோ அரசு தீர்மானம்

ஒன்ராறியோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 260 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது மாகாணத்தின் மொத்த எண்ணிக்கையை 1,966 ஆகக் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் மே மாதம் வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ள ...

மேலும்..

சமுர்தி கொடுப்பணவிற்கும் சமுர்தி நிவாரனத்திற்கும் ஆறு மணித்தியாலமாக காத்திருந்து வீடு திரும்பிய பயனாளிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய்காரனமாக சமுர்தி பயனாளிகளுக்கு குறித்த பிரிவிற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக சமுர்தி கொடுப்பணவு வழங்குமாறும் சமுர்தி நிவாரனமானது சமுர் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது அந்தவகையில் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல் 319ஜீ கிராம ...

மேலும்..

இந்த மாதிரி முத்தமிடுபவர்கள் ‘அந்த’ விஷயத்தில் கில்லாடிகளாக இருப்பார்கள்…முத்தம் கூறும் ரகசியங்கள்

காதல் மற்றும் அன்பின் அடையாளமாக இருப்பது முத்தம்தான். முத்தத்தை விரும்பாதவர்களாக யாரும் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக காதலில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தவர்கள் தரும் முத்தமானது ஆக்சிஜன் போன்றது. அவர்கள் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்கள் விரும்பும்பவர் தரும் ...

மேலும்..

நாவிதன்வெளியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

(எம்.எம்.ஜபீர்) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால்  நாவிதன்வெளி பிரதேசத்தில் அன்றாட வாழ்கையில் பாதிக்கப்பட்ட சுமார் 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், மற்றும் நிதியுதவிகள் நேற்று வழங்கப்பட்டது. பிரபல தொழில்லதிபரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளரும், மாவட்ட ...

மேலும்..

எனது 18 வயதில் நடக்க கூடாத சம்பவம் நடந்தது..! நடிகை கங்கனா ரனாவத் வாழ்க்கையில் நடந்த உண்மை, அவரே கூறியது

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் ...

மேலும்..

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது என்று கேட்டால் அதற்கு அவசியமில்லை-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

சந்திரன் குமணன் அம்பாறை. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது என்று கேட்டால் அதற்கு அவசியமில்லை என்பதே  எமது நிலைப்பாடாகும். அத்துடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊர்களில்   மட்டும் ஊரடங்கு சட்டத்தை மீறுவதாக அதிகாரிகள் சிலர்   காட்டிக் கொண்டிருப்பதை  வன்மையாக கண்டிக்கின்றோம்  என உலமா ...

மேலும்..

சுமந்திரனின் சிபாரிசில் வலி.வடக்கு, வலி.தெற்கு மக்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கிவைப்பு!

வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேசங்களில் சுயதொழிலில் ஈடுபடும் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் சிபாரிசின் அடிப்படையில் இலண்டன் வாழ் ...

மேலும்..

தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க…

சராசரியாக, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை தூங்கியே செலவழிக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம் இது முற்றிலும் உண்மை மற்றும் அவசியமும் கூட. ஒருவர் சரியான தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், பல நோய்களின் அபாயம் குறைவதோடு, உடல் எடையையும் ...

மேலும்..

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

சமீபத்தில் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய விந்தணு உற்பத்தி இல்லாததால், ஆண்கள் மலட்டு தன்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இப்படி போதிய விந்தணு உற்பத்தி இல்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை ...

மேலும்..

நடிகர் அஜித்தை நேரில் கண்டால் நான் இதை செய்வேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார். நடிகர் அஜித் தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களை ...

மேலும்..

இவ்வளவு பெரிய மெக ஹிட் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரே சிம்பு, அதில் மட்டும் நடித்திருந்தால்!

சிம்பு எப்போதும் அவரை சுற்றி ஒரு வகை சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் நடிப்பில் மாநாடு படம் தயாராகி வந்தது. ஆனால், தற்போது கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது. எல்லோருக்கும் வருத்தம் தான். சரி இது ஒரு புறம் இருந்தாலும் ...

மேலும்..

பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம், என்ன அழகு.. இதோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாம் தொலைகாட்சியில் பார்த்து கொண்டு தெறித்திருப்போம். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு, நடிகர் ...

மேலும்..

நடிகை ரம்யா வீட்டில் ஏற்பட்ட இழப்பு, மிகுந்த சோகத்துடன் அவர் வெளியிட்ட வீடியோ..

பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாறியவர் வி. ஜே. ரம்யா. மேலும் இவர் சென்ற வருடம் ஆடை மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரின் ...

மேலும்..

எலுமிச்சைக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு?… ஏன் பேய் பிடிக்காமலிருக்க இத கொடுத்தனுப்புறாங்க…

மாந்திரீக தந்திரங்களில் கெட்ட ஆவிகளை விரட்டும் விஷயத்தில் எலுமிச்சை பழம் மட்டும் ஏன் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நினைப்பது போல் எலுமிச்சையும் ஆவிகளும் சொந்தக்காரர்கள் கிடையாது. பரம எதிரிகள். ஆவிகளுக்கு எவ்வளவு சக்தி இருந்தாலும் நம் அம்மா சுத்திப்போடும் ஒரு எலுமிச்சை பழத்தை மீறி ...

மேலும்..

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரால் அளவெட்டி மக்களுக்கு உதவி!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி உதவியில் அளவெட்டி பொன்னிப்புலம் பகுதியில் நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. அந்தப் பிரதேசத்தில் சுயதொழிலில் ஈடுபடுகின்ற 30 குடும்பங்களுக்கே இந்த உலர் ...

மேலும்..