April 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை – அரசாங்கம்!

அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ...

மேலும்..

களனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரிப்பு!

களனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ் அமரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் நாட்டில் நிலவியுள்ள சூழ்நிலைக்கு அமைய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் களனி கங்கையினை அண்மித்து இயங்கி வருகின்ற தொழிற்சாலைகளின் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது ஒருவர்  கொதடுவ பகுதியிலும் மற்றுமொருவர் மட்டக்குளி பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தாக்குதலுக்கு உதவியவர் மட்டக்குளி ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கை

வெளிநாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்‌ஷ்மனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில், நாட்டு மக்கள், வௌிநாடுகளிலிலுள்ள இலங்கையர்கள், இலங்கையை ...

மேலும்..

கனிம வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலம் நீடிப்பு!

அனைத்து கனிம வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பத்திரங்களின் காலாவதியாகும் காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த பணியகத்தினால் ...

மேலும்..

இலங்கையில் 7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்திருந்த மூவர்! யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும் தகவல்

திருகோணமலை - நிலாவெளி சுற்றுலா வலயப் பகுதியில் உள்ள 3 ஹோட்டல்களில் 7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இந்த நிலையில் குறித்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி பொலிஸார், குறித்த ஹோட்டல்களை நேற்று முன்தினம் ...

மேலும்..

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் – பச்சைக் கொடி காட்டியுள்ள ராஜபக்ச தரப்பு!

இலங்கையில் மீண்டும் தேசிய அரசு அமைப்பது தொடர்பாக திரைமறைவில் மும்முரமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. சஜித் தரப்பு இதற்கான யோசனையை ராஜபக்சக்களிடம் வைத்துள்ளதாக அறியமுடிகின்றது. ராஜபக்சக்கள் தரப்பு இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த ...

மேலும்..

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் இருவர் படுகாயம்

மொறட்டுவ - ஏகொடஉயன பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

பச்சிலைப்பள்ளியில் யாழ்ப்பாணத்தவர்கள் உள்நுழையத் தடை!

கொரோனாத் தொற்று காரணமாக,  யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச  செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் வைரஸ் தொற்று ...

மேலும்..

“உணவு கிடைக்கவில்லை!” – பிரதமர் அலுவலகத்துக்கு வடக்கிலிருந்தே அதிக முறைப்பாடு

உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பாக ஏற்படும் மக்களின் சிக்கல்களை அறிவிக்க பிரதமர் அலுவலகத்தால் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த இலக்கங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. தொடர் ஊரடங்கு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் உழைப்போர் ...

மேலும்..

வீரத்தாய்க்கு சிறிதரன் அஞ்சலி!

விடுதலைப் போராட்டத்திற்கென தனது  பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஜெயம் அவர்களின் அன்னையாரான காளீஸ்வரி பாலகுமார் ...

மேலும்..

தமிழரசு தீவக வாலிபர் முன்னணியால் உலர் உணவுப் பொதிகள்!

நிவாரணப்பணிகளுக்காக அனலைதீவுக்கும் தமிழரசு கட்சியின் தீவக வாலிப முன்னணி பொருளாளர் றமில்டன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊர்காவற்துறை ஆனந்தபுரி கிராமத்திற்கும் உலருணவு பொருள்கள் நாட்டின் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் & உதயன் குழும நிறுவுனருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் ...

மேலும்..

இலங்கையில் நான்காவது மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் இன்று (02) உயிரிழந்துள்ளார். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 58 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும், நிமோனியா காய்ச்சல் அதிகரித்தாலேயே இந்நிலைமை ...

மேலும்..

தமிழரசின் முல்லை வாலிபர் முன்னணியால் மக்களுக்கு உதவி!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில்  இன்று (02.03.2020) கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குதொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, நாயறு (செம்மலை கிழக்கு) கிராமங்களில் 2 வயது ...

மேலும்..

தமிழரசு கட்சியின் வவுனியா கிளையினரால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க வைப்பு

கொறோணா வைரஸ் நோய் பரவுவதையடுத்து மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாடம் தொழிலுக்கு சென்று வருமானத்தை ஈட்டும் வறுமைக்கோட்டுக்கு  உட்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வவுனியா மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட கிளையினரால் ...

மேலும்..

10,039 பேர் கைது! – ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரிடம் சிக்கினர்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 ஆயிரத்து 39 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி முதல் ...

மேலும்..

அனைத்து புலனாய்வு முகவர்களும் தயார் நிலையில்!

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இராணுவப் புலனாய்வினர் உட்பட நாட்டின் அனைத்து புலனாய்வு முகவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "தீவிரவாத மற்றும் பயங்கரவாதம் என்பன மீண்டும் ...

மேலும்..

கொரோனா தடுப்பிலிருந்து சனிக்கிழமை விலகுவோம்! – அரசுக்கு பொது சுகாதார பரிசோதகா்கள் சங்கம் எச்சரிக்கை

அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காதுவிட்டால் எதிர்வரும் 4ஆம் சனிக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைப் பணிகளில் இருந்து தாம் விலகவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகா்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்கள், உணவு, போக்குவரத்துச் ...

மேலும்..

மூன்றாவது நபர் உயிரிழந்ததையடுத்து மருதானையில் 2,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மருதானை – ஆர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தையில் வசிக்கும் 2 ஆயிரம் பேரை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மருதானையைச் சேர்ந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று(01)  உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது என கொழும்பு பிரதம சுகாதார ...

மேலும்..

மூன்றாவது நபர் உயிரிழந்ததையடுத்து மருதானையில் 2,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மருதானை – ஆர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தையில் வசிக்கும் 2 ஆயிரம் பேரை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மருதானையைச் சேர்ந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று(01)  உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது என கொழும்பு பிரதம சுகாதார ...

மேலும்..

அஷ்ரப் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி; -அச்சம் வேண்டாம் என்கிறார் வைத்திய அத்தியட்சகர் ரஹ்மான்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் எவரும் அச்சம் ...

மேலும்..

உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்த ஞானசாரர்

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார். அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைப்பதைப் படங்களில் காணலாம். உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்த ஞானசாரர்

மேலும்..

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் தொலைபேசி இலகங்ககள் அறிமுகம்.

சந்திரன் குமணன் அம்பாறை. கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் கோவிட் 19 தொற்று நோய் கட்டுப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகளை கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை முன்னெடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர்  ஜி .சுகுணன் தெரிவித்தார். தொற்றா நோய்களுக்கான கிளினிக் ...

மேலும்..

கொரோனா வைரஸ் எதிரொலி- சமூர்த்தி பயனாளிகளுக்கு பழுதடைந்த பொருட்கள் வழங்கிய சம்பவம்

சந்திரன் குமணன் அம்பாறை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  வாழ்வாதாரங்களை இழந்துள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அத்தியவசிய பொருட்கள் பழுதடைந்து காணப்ப்பட்டதனால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தற்போது ஊரடங்கு சட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு  உப பிரதேச செயலக பிரிவில் உள்ளடங்குகின்ற பெரிய நீலாவணை ...

மேலும்..

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 146 ஆக இருந்தநிலையில் இன்று மேலும் 5 ...

மேலும்..

நிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்!

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரச ஊழியர்கள் மற்றும் ...

மேலும்..

90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு!

90 வீதமான பிணை மனுக்கள் இன்று(வியாழக்கிழமை) மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை ஏதேனுமொரு பிணை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 121 பிணை மனுக்கள் இன்று ...

மேலும்..

வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்!

கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாணவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

வீட்டுக்கு வீடு தோட்டம் – புதிய திட்டம் அங்குரார்ப்பணம்

நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. “செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் – விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், மற்றும் மகாவெலி அதிகார சபை என்பவற்றின் பங்களிப்புடன் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக இணையத் தளம் ஒன்றும் அங்குரார்ப்பணம் ...

மேலும்..

தகுதியற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ...

மேலும்..

இலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என ...

மேலும்..

மானிப்பாய் பகுதியில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கை!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வசிக்கும் மதபோதகர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்றன. வலி. தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இத்தொற்று நீக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன. இப்பிரதேசத்தில் உள்ள எட்டுக் ...

மேலும்..

யாழில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்கும் 6 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் COVID-19 வைரஸ் பரிசோதனையில் அவர்கள் ஆறு பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை,  ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஐ எட்டியது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இருவர் தொற்றுக்கு உள்ளானமை உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  நேற்றையதினம் 146 ஆக இருந்தநிலையில் இன்று மேலும் 4 ...

மேலும்..

face scrub : சருமத்தில் இறந்த செல்லை அழிக்க பழத்தோலில் ஸ்க்ரப் பொடி தயாரிக்கலாமா?

இந்த பழத்தோலை சன்னமாக உடைத்து வைத்தால் எப்போது வேண்டுமானாலும் முகத்துக்கு ஸ்க்ரப் செய்யலாம்... பளிச் என்று புத்துணர்வாய் இருக்கும் முகம்.. ஸ்க்ரப் வெளியில் சென்றால் தூசி, மாசு முகத்திலும் படியும் தான். இதை வெளியேற்றும் சருமத் துவாரங்களில் அடைப்பு இருப்பதை நீக்கதான் ஸ்க்ரப் செய்கிறொம். ...

மேலும்..

கனடாவில் இரு மாகாணங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா!

உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது. கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் ...

மேலும்..

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது

வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை இந்தப் பெண், ...

மேலும்..

தினமும் உடலுறவில் ஈடுபடலாமா? அது ஆரோக்கியமா? ஆபத்தா? தெரிஞ்சிக்கோங்க…

எல்லா உயிரினங்களும் தோன்றுவதற்கு இனப்பெருக்கம் என்பது ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் காதலுடன் இணைந்து செயல்பட செக்ஸ் அவசியம். செக்ஸ் என்ற உணர்வு எல்லா உயிர்களிலும் இயற்கையாகவே தூண்டக் கூடியது. இதற்காக சுரக்கப்படும் செக்ஸ் ஹார்மோன்களால் நமக்கு ஏகப்பட்ட ...

மேலும்..

சமூகப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாங்கள் தனித்திருப்போம்- மன்னார் ஆயர் வேண்டுகோள்!

எமது பாதுகாப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு அனைவரும் தனித்திருக்க வேண்டும் என மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு கூறினார். அவர் ...

மேலும்..

மன்னாரிலும் சிரேஷ்ட பிரஜைகள் ஓய்வூதியம் பெறும் நடவடிக்கைக்கு இராணுவம் உதவி!

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகள் தங்களுடைய ஓய்வூதியப் பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் விசேடமாக ஒழுங்குசெய்யப்பட்டு ...

மேலும்..

யாழில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய ஏனைய 10 பேருக்கும் பரிசோதனை: வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!

கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் இன்று(வியாழக்கிழமை) வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தியத்தலாவை, ரம்பேவ மற்றும் பம்பைமடு கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வௌிநாடுகளிலிருந்து வருகைதந்து வவுனியா – பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு ...

மேலும்..

கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாமவரின் சடலம் தகனம் செய்யப்பட்டது!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலமே இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் அவரது சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்..

மினுவாங்கொட வீடொன்றில் ஒளிந்திருந்த 31 வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டுபிடிப்பு

மினுவாங்கொட நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நேபாளம் மற்றும் இந்தியப் பிரைஜகள் 31 பேரை கண்டுபிடித்துள்ளதாக மினுசாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய இன்று (வியாழக்கிழமை) குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டபோது அங்கு மறைந்திருந்த நேபாளப் பிரைஜைகள் ...

மேலும்..

தீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம், எந்த உணவில் இருக்கு!

சமீபத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள மருத்துவத்துறை அதில் துத்தநாகம் சத்தும், வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியிருக்கின்றன. நமது உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு உறுதுணையாக இருப்பவை புரதங்கள், மெக்னீசியம் ...

மேலும்..

நடிகர் சூர்யா பட இயக்குனருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்? அதிர்ச்சியான ரசிகர்கள்..

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2010 ...

மேலும்..

அடுத்தப்படத்திற்கு முருகதாஸின் சம்பளம் இத்தனை கோடி தானா? அட்லீயை விட குறைந்தது

முருகதாஸ் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர். ஏனெனில இவர் இயக்கத்தில் வெளிவந்த தீனா, ரமண, கஜினி, துப்பாக்கி, கத்தி என அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். ஆனால், கடைசி சில படங்களாகவே முருகதாஸ் தடுமாறி தான் வருகிறார். அதற்கு உதாரணமாக அவரின் ஸ்பைடர், ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் சார்ள்ஸ்!

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சார்ள்ஸ் வீடியோ ...

மேலும்..

மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏன் மார்பகங்கள் வலிக்கிறது? அது நார்மலா? ஆபத்தா?

பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு வலி மிகுந்த பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த 5 நாட்கள் என்பது பெண்களுக்கு இயற்கையான நரகம் என்றே கூறலாம். சிலருக்கு உடம்பு வலி, அடிவயிற்று வலி, வாந்தி, பசியின்மை மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளைக் கூட ...

மேலும்..

பல் துலக்கும்போது தினமும் நாக்கை சுத்தம் செய்யலாமா? எத்தனை நாளுக்கு ஒருமுறை செய்வது நல்லது?

நாக்கை சுத்தம் செய்வது என்பது நாக்கில் படிந்திருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்குவது மற்றும் இதர துகள்களை நீக்குவது ஆகும். இதை சிலர் நாக்கு வலிப்பது என்று கூறுவார்கள். நாக்கில் இவ்வாறு படிந்திருக்கும் துகள்கள் மற்றும் அழுக்குகள் நம் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய ...

மேலும்..

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்? இவர் தான் மாப்பிள்ளையா..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்கு கூட இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை ...

மேலும்..

தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார், தீவிர அஜித் ரசிகையான நடிகையே சொல்லிவிட்டார், இதோ..

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள அஜித், ய். இவர்களின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்று போட்டி இன்று வரை கடுமையாக நடந்து வருகிறது. இந்த ரேஸில் விஜய் கொஞ்சம் முன்னோக்கியே உள்ளார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தற்போது பிக்பாஸ் ...

மேலும்..

சிங்கப்பூரில் வசிக்கும் மூன்று இலங்கையர்களுக்கு கொரோனா!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கபூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த இலங்கையர் மூவரும் 33, 37 மற்றும் 44 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. குறித்த மூவரும் சிங்கப்பூரில் ...

மேலும்..

யாழிலும் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் பேருந்து ஏற்பாடு!

நாடளாவிய ரீதியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து வங்கிகளும் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டு இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியம் பெறுவோரை பேருந்தில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தவகையில், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு அழைத்துவரப்பட்டு மீண்டும் இராணுவத்தினரால் பேருந்துகளில் ...

மேலும்..

தனது தாய் மற்றும் பாட்டியுடன் நடிகர் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை யாரும் பார்த்திராதது

நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் என இரு திரைத்துறையிலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். மேலும் கூடிய விரைவில் இவரது ஜகமே தந்திரம் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் அண்ணன் செல்வராகவன் ...

மேலும்..

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!

வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பதில்பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் ...

மேலும்..

கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள்!

கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் ஆயிரத்து 210 பேர் இராணுவத்தினரால் பேருந்துகளில் இன்று வங்கிகளுக்கு அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களிலிருந்து அரச பேருந்துகளில் ஓய்வூதியர்கள் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ...

மேலும்..

அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்!

அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய மருந்து வகைகள் மற்றும் எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களின் இறக்குமதியை ...

மேலும்..

போட்டோவை பார்த்து அதிர்ச்சி! நடிகைக்கு நேர்ந்த கொடுமை – யார் இந்த வேலைய செஞ்சது – – போலிஸ் புகார்

சமூக வலைதளங்களில் நடிகைகளை பின் தொடர்வோர் மிக அதிகம். அவர்களின் புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர்களின் புகைப்படங்களை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதை செய்திகள் வாயிலாக நாம் அவ்வப்போது பார்க்கிறோம். தற்போது இதுபோன்ற சிக்கலுக்கு ஆளாகியுள்ளார் ...

மேலும்..

இதுவரை நாம் யாரும் பார்த்திராத தல அஜித்தின் விளம்பர படங்கள், என்னென்ன தெரியுமா? இதோ

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் திரைக்கு வந்தால் திருவிழா போல கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். அந்த வகையில் சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள்இங்க பெரிய அளவில் வெற்றி ...

மேலும்..

கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21 விஜய்யின் படங்கள் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளதா! TRP கிங் தளபதி, முழு விவரம் இதோ..

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக இவரின் படங்களே அதிக படியான வசூல் சாதனைகளை செய்கிறது. சென்ற வருடம் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்து அவர் நடித்த திரைப்படம் பிகில், இப்படம் ரசிகர்களிடையே ...

மேலும்..

மட்டக்களப்பில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்ற (புதன்கிழமை) மாலை 04.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாகப் பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றில் மோதியே இவ்விபத்து ...

மேலும்..

காணொளி மூலம் விசாரணை: பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா நோயாளர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது 124 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதுடன், 231 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மொத்தமாக மூவர் ...

மேலும்..

அடுத்த பலி! கொரோனாவால் பிரம்மாண்ட பட நடிகர் பரிதாப மரணம்! அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் -திரையுலகம் சோகம்

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றன. அவற்றிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளை சேர்ந்த அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலர் இதனால் அண்மைகாலமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் மீண்டும் ...

மேலும்..

ஒருவரின் உயிரிழப்பு 2 ஆயிரத்து 800 பேரை முடக்கியது- மருதானையில் சில பகுதிகள் முடக்கம்!

மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருதானையினைச் சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில் கொரோனா தொற்று நோயாளி வசித்த பகுதி என்ற அடிப்படையிலேயே குறித்த வீதி ...

மேலும்..

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய கலாராணி என்ற பொண்ணொருவர் கொண்டுவரப்பட்டிருந்தார். அவருக்கு வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடி மருத்துவ சேவையினை ...

மேலும்..

வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஐ.தே.க பாராட்டு

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை ...

மேலும்..

பேருவளையில் 49 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை!

பேருவளை – பன்னில பகுதியில் 49 பேரை கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வலதர மற்றும் மொரகல்ல பகுதிகளுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் H.T. ஜயனக இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளியின் வீட்டுக்கருகில் வசிக்கும் நபர்களே ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் – திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என ...

மேலும்..

ஓய்வூதியம் பெறுவோருக்காக திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. இன்று(வியாழக்கிழமை), நாளை மற்றும் எதிர்வரும் 6ஆம் திகதிகளில் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றும், நாளையும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளை வங்கிகளுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு கிளினிக் நோயாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளினிக் நோயாளர்கள் 0653 133 330 மற்றும் 0653 133 331 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மருந்துகளை ...

மேலும்..

கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் கையளிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு கையளிக்கப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த பரிசோதனை இயந்திரம் இலங்கை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச மீள்புதுப்பிக்கத்தக்க ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..