April 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டில் இன்சுலின் பற்றாக்குறை

தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜெயந்த பண்டார, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்சுலின் ...

மேலும்..

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தினை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை!

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளை மாகாண ஆயுர்வேத திணைக்களங்களூடாக வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார ...

மேலும்..

பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் கோரிக்கை!

கொரோனா ஒழிப்பிற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை ...

மேலும்..

யாழில் இன்று நடமாடும் வங்கிச்சேவை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையைக் கருத்திற்கொண்டு,  தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாணத்தில் நடமாடும் வங்கிச் சேவையினை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய இன்று(சனிக்கிழமை) நடமாடும் வங்கிச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியூடாக இருபாலை, கோப்பாய், நீர்வேலி, புத்தூர், கைதடி ஆகிய பிரதேசங்களில் இந்த சேவை ...

மேலும்..

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – அஜித் ரோஹண!

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு ...

மேலும்..

இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை கறுப்புப் பட்டியலில் இணைத்தது இந்தியா!

இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை இந்தியா கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. தப்லீக் ஜமாத் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் விசாக்களையே இந்தியா  இவ்வாறு கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது. இந்தியாவின் புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் இடம்பெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே கொரோனா பரவியதாக குற்றம் ...

மேலும்..

யாழில் தொற்றுக்குள்ளான மூவர்: தாய், மகன் மற்றும் சிறுமியான மகள்!

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று தொற்றிற்கு இலக்கான மூவரும், அரியாலையில் சுவிஸ் போதகர் ஆராதனை நடத்திய தேவாலயத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என்பதுடன் தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள் என ...

மேலும்..

வெளிநோயாளர் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

தேசிய வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவுகளை ஒன்றிணைக்கும் நோக்கில் விசேட தொலைப்பேசி இலக்கங்களையும் வட்ஸ்அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை தொடர்பு கொள்வதன் மூலம் நோயாளர்கள் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் வருமாறு ...

மேலும்..

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிடுவோம் என அஞ்சவேண்டாம் – ரணில்

நாடாளுமன்றத்தை கூட்டினால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துவிடுவோமென்று அஞ்ச வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், ஆளும்கட்சி ...

மேலும்..

5 ஆவது நபர் உயிரிழப்பு; நேற்று 8 பேர் பாதிப்பு; மொத்தம்159 தாண்டியது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்தாவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வெலிகந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, நாட்டில் ...

மேலும்..

கிளி. மாவட்ட நெல் இருப்பை உறுதிசெய்க! அரச அதிபருக்கு வேளமாலிதன் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிகிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது - நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காரணமாக இயல்பு நிலை ...

மேலும்..

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

யாழில் மேலும் மூவருக்குத் தொற்று; மொத்தமாக 7 பேர் பாதிக்கப்பட்டனர்!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை போதகரோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை ...

மேலும்..

ஊரடங்கை மீறி சிக்கியோர் 11 ஆயிரத்தைத் தாண்டியது! – 2, 727 வாகனங்களும் பறிமுதல்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2 ஆயிரத்து 727 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து இன்று (03) நண்பகல் 12 மணி ...

மேலும்..

தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது! – கம்மன்பில கூறுகின்றார்

"நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு பிறிதொரு தினத்தைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் காணப்படுகின்றது. எனவே, உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமற்றது என்பதே அரசின் தற்போதைய நிலைப்பாடாகும்." - இவ்வாறு மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் புதிய ஹெல உறுமயவின் ...

மேலும்..

சிறுபான்மையினரின் மத உரிமையை இலங்கை அரசு மதித்தே ஆகவேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து

சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அரசு மதிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. "நெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஏற்கனவே உள்ள விரிசல்களை ஆழமாக்க ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு!

பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகளில் ஈடுபட்டுள்ள தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக பொது சுகாதார ...

மேலும்..

மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலை தயார் நிலையில்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

இலங்கையில் கொரோனா தொற்றும் அதன் மரணமும் அதிகரித்து வருகையில் மட்டக்களப்பு மாவட்டம் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மட்டக்களப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுகுறித்த விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலக மாநாட்டு ...

மேலும்..

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையில், 22 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் நால்வர் உயிரிழப்பு ...

மேலும்..

மூக்குல ரத்தம் வந்தா அத சாதாரணமா விட்றாதீங்க… இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்…

மோல்ட் தோற்று எனப்படும் தோல் சம்பந்தப்பட்ட வியாதியிலிருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள, மற்றும் நோய்த்தொற்று ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் அதை குணமாக்க இயற்கை உணவு மருந்துகளின் பட்டியலை இக்கட்டுரையில் பார்க்கலாம். ​என்னென்ன அறிகுறிகள் இருக்கும்? மோல்ட்நோய்த்தொற்று எனப்படுபவை காற்றிலிருந்து கூட பரவ கூடிய சில கிருமிகள் ...

மேலும்..

ஒல்லியாதான் இருக்கீங்க… ஆனா தொப்பை மட்டும் இருக்கா?… இத செய்ங்க தானா கரைஞ்சிடும்…

உடல் பருமனாக இருந்தால் கூட பரவாயில்லை. சிலர் உடல் நார்மலாகத் தான் இருக்கும். ஆனால் தொப்பை மட்டும் முன்னே முந்திக் கொண்டு வரும். அவர்கள் எப்படி ஈஸியாக தொப்பையை மட்டும் குறைக்கலாம் என்று இங்கே பார்க்கலாம். ​பெரிய பிரச்சினையா இருக்கா? உங்கள் தொப்பையை குறைக்க ...

மேலும்..

பெண்களின் அந்தரங்கம் குறித்த கேள்விகளும் மருத்துவர்களின் பதில்களும்… ஆண்களும் தெரிந்து கொள்ளலாம்…

நமக்கு உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரிடம் கேட்டு எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வோம். ஆனால் மக்கள் என்னவோ செக்ஸ் மற்றும் இனப்பெருக்க உறுப்பு சார்ந்த சந்தேகங்களை மட்டும் கேட்க தயங்குகின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் செக்ஸ் மற்றும் இனப்பெருக்க ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?

பெண்கள் தங்கள் கர்ப்பக் காலத்தில் நோய்கள் தாக்கிட வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் தாக்குகிறது என்கிறார்கள். காரணம் கர்ப்பிணி பெண் தன்னோடு தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ...

மேலும்..

இலங்கைக்கு உலக வங்கியால் 128 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசர உதவிகளை செய்ய உலக வங்கி தீர்மானித்துள்ளது. கொரோனாவினால் தற்போது அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள உலக நாடுகளுக்கு இந்த அவசர உதவி வழங்கப்படவுள்ளது. இதற்கமைய இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் மருத்துவ தேவைகளுக்காக ...

மேலும்..

யாழ்.சிறைச்சாலையிலிருந்து இதுவரை 325 கைதிகள் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இதுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதியுடன் இணைந்து சிறைகளில் உள்ள கைதிகளை நீதிமன்றங்களின் ஊடாக ...

மேலும்..

மட்டக்களப்பில் நடமாடும் வாகன வைத்திய சேவை!

ஊரடங்கு சட்டம் காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் பெறச்செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவரும் நிலையில் அவர்களின் நிலையினை கருத்தில்கொண்டு நடமாடும் ...

மேலும்..

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 16 பேர் விடுவிப்பு!

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து எஞ்சிய 16 விமான பயணிகள் இன்று(வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என ...

மேலும்..

அரசை எச்சரித்தார் சம்பந்தர்! அமைதி காத்தார் மஹிந்தர்!

மக்கள் பட்டினியால் சாவதை விட ஊரடங்குச் சட்டத்தை மீறுவதற்கே முயற்சிப்பார்கள். எனவே அரசு அவர்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ...

மேலும்..

2019ல் தமிழில் வெளியான கில்மா (A) படங்கள்.. மிஸ் பண்ணாம பார்த்துருங்க

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஏ படங்கள் மிகவும் அரிது. ஆனால் சமீபகாலமாக இரட்டை அர்த்த படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்ததால் கடந்த வருடத்தில் அதிகப்படியான ஏ படங்கள் வந்துள்ளன. கிளாமர் மட்டுமின்றி வன்முறை காட்சிகளுக்கு கூட ஏ சர்டிபிகேட் தான் ...

மேலும்..

முரண்டு பிடிக்கும் விஜய்.. மிரண்டு போன முருகதாஸ்.. ஒரே ஒரு பிரச்சனையால மொத்த மரியாதையும் போச்சு என புலம்பல்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் பல நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் சமீபகாலமாக இவரின் படங்களுக்கு போதிய அளவு வரவேற்பு இல்லாததால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, ...

மேலும்..

கொரோனாவுக்கு அன்றே மாஸான காமெடி டயலாக் சொன்ன சிவகார்த்திகேயன்! வைரலாகும் மீம் – கலெக்டர் வெளியிட்ட பதிவு

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நோய் தொற்று தீவிரமடைந்து லட்சக்கணக்கான மக்களை பாதித்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. இந்நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது. சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் சமூக ...

மேலும்..

பிரபல நடிகை இலியானா வீட்டில் நேர்ந்த மரணம், அவரே வெளியிட்ட வீடியோ

தளபதி விஜய் நடித்து வெளிவந்த நண்பன் படத்தில் நடித்திருந்த நடிகை தான் இலியானா. இவர் பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு காதல் முறிவு ஏற்பட்டது. அதனை குறித்து அவரே பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இவர் தற்போது பிக் ...

மேலும்..

தளபதி விஜய்யின் மகனா இது! புகைப்படத்துடன் இதோ

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் ...

மேலும்..

காக்க காக்க முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகர்கள் தானாம், இதுவரை தெரியாத தகவல்

காக்க காக்க படம் தான் சூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படம். இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ஆனால், ஆரம்பத்தில் இந்த கதையை கௌதம் மேனன் அஜித்திற்கு தான் சொன்னார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பிறகு இந்த கதை நடிகர் விக்ரமிற்கும் சென்றதாம். அப்போது ...

மேலும்..

சிறிதரனின் நிதியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதிப்பங்களிப்பில் தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் பகுதிகளில் சுயதொழில் மேற்கொள்கின்ற 30 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் துர்க்காபுரத்திலுள்ள வலி.வடக்கு பிரதேசசபைஉறுப்பினரும் தமிழ் ...

மேலும்..

நடிகர் அருண் விஜய்யின் மாஃபியா படத்திற்கு நேர்ந்த சோகம், இப்படியும் நடக்குமா?

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளிவந்த படம் மாஃபியா. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு. ஆனால் இந்த படம் அதனை பூர்த்தி செய்யவில்லை என்று கூற வேண்டும். மேலும் இப்படம் வசூலிலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை ...

மேலும்..

மேலும் ஒருவர் வீடு திரும்பினார்…

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளி குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் இனங்காணப்பட்ட 151 கொரோனா தொற்றாளர்களில் 22 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். ஏனைய 125 பேரும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் கனடா பாடுமீன் அமைப்பினால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு…

இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய உலருணவுப் பொதிகள் மக்களுக்கு பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் ...

மேலும்..

மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்! பிரபல காவல் துறை அதிகாரி பாராட்டு! புகைப்படத்தை பகிர்ந்த பிரபலம்

அஜித்தை நேரில் விழாக்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை என்றாலும் திரையில் பார்த்தால் போதும் என ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித்தும் சினிமா போக விளையாட்டு அறிவியல் கண்டுபிடிப்பு என இருந்து வருகிறார். அண்மையில் கூட அவர் வழிகாட்டிய தக்‌ஷா குழு மாணவர்கள் ஆளில்லா விமானம் ட்ரோனை ...

மேலும்..

இடைவிடாது இளையதளபதி விஜய்யின் மாஸான ஹிட்ஸ்! தளபதி ரசிகர்கள் கொண்டாட ரெடியா

கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 9 ல் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாக இருந்தது. ஆனால் உலகம் முழுக்க பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் ...

மேலும்..

வவுனியாவில் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு V4U அமைப்பின் விசேட வேலைத்திட்டம்…

வவுனியா மாவட்டத்தில் உள்ள தினக் கூலித்தொழிலாளர்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர். அத்துடன் எதிர்வரும் மாதங்களில் ஏற்பட இருக்கும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் முகமாவும் வவுனியா மாவட்டத்தில் உள்ள தினக் கூலித்தொழிலாளர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வருமானத்தை ...

மேலும்..

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அறிவித்தல்…

வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு விற்பனை தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய விலை அடிப்படையில் வழங்கும் செயற்றிட்டங்களுக்கான அறிவிப்பு – 02.04.2020 வவுனியாவில் ...

மேலும்..

நாட்டில் பல ஆலயங்களில் இன்று விசேட வழிபாடுகள்…

இன்று நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டும் எனவேண்டி பல ஆலயங்களில் இன்று விசேட பூசை நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நோயாளிகளின் வருகை அதிகரிப்பு…

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக அண்மையில் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையிலும் அண்மைக்காலமாக நோயாளிகளின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டிருந்தது. ஆனால்  புதன்கிழமை (1) ம் ...

மேலும்..

சிறுபோகச் செய்கை ஆரம்பம் – பாதுகாப்புப் படையினர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில், விவசாய நடவடிக்கையில் எவ்விதத் தடையுமின்றி விவசாயிகள் ஈடுபட முடியும் என்ற அரசாங்கத்தின் அனுமதிக்கு அமைய,  விவசாயிகள் இவ்வாண்டிற்கான சிறுபோகச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெருவெட்டை, மூக்கற்றகல், ஜப்பார் ...

மேலும்..

# நாடாளுமன்றத்தைக் கூட்டுவதா? # முஸ்லிம் உடலங்களை எரிப்பதா? # நிவாரண நிதி கிடைக்குமா? – மஹிந்த ‘கப்சிப்’

அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல விடயங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தைக் கூட்டுதல் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளால் நேற்றும் வலியுறுத்தப்பட்டது. ...

மேலும்..