April 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அன்ரனி ஜெயநாதன் அறக்கட்டளையாள் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் ...

மேலும்..

வடக்கே வரும் பொருள்கள்! இனி இறங்கும் விலைகள்!!

கொரோனாத் தொற்று நோய் காரணமாக வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருள்களின் அதிகூடிய விலையேற்றத்தைத் தடுக்க  வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுரப்படவுள்ளன. இது தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனி 117 ரூபா வீதம் ஒரு இலட்சத்து ...

மேலும்..

எம்.பிக்களுக்குச் சம்பளம் வேண்டாம்; நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்! – கோட்டாவிடம் மனோ வலியுறுத்து

தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக மீளக்கூட்ட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது சமூக ஊடகத் தளங்களில் கருத்துக் கூறியுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "நாட்டில் நாளுக்கு நாள், ...

மேலும்..

சரியான பொறிமுறை இல்லை.. இந்நிலையில் நாடாளுமன்றை கூட்டி பிரச்சினையை வளக்க கூடாது – முன்னாள் நீதி அமைச்சர்

சரியான பொறிமுறையில்லாத நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தினைக் கூட்டி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய அவசிமில்லை என முன்னாள் நீதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலை நடத்தவதற்கான காலத்தினை “அவசியக் கோட்பாட்டின்” அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என்றும் ஆனால் கலைந்த ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் ‘கொரோனா!’ – உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று

யாழ்ப்பாணம், தாவடியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழும் குடும்பங்களில் 18 பேரின் இரத்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் பரிசோதனைக்காக அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமாக அறியவந்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என ...

மேலும்..

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக ...

மேலும்..

பரிசோதனை செய்யப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை – போதனா பணிப்பாளர்!

யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) பரிசோதனை செய்யப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கியிருந்த மூவருக்கும், வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடைய 14 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக மானிப்பாய் பகுதியில் எட்டு பேருக்கும் அரியாலைப் ...

மேலும்..

ஊரடங்கை மீறி கைதானோர் 13,000 ஐ தாண்டியது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இதுவரை 13,468 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. அத்தோடு 3,353 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி ...

மேலும்..

முகநூல் செய்தியால் மூளாய் மக்களுக்கு புலம்பெயர் தேசத்தவர் நிவாரண உதவி!

''எதுவித உதவியும் இன்றித் தவிக்கும் யாழ்.மூளாய் கிராமசேவகர் பிரிவு J/171 மக்கள்'' என்ற செய்தியை முகநூலில் அறிந்த எமது தேசத்தின்மீதும் - எமது மக்கள் மீதும் - அதீத பற்றுக்கொண்ட யாழ்.இந்துவின் 2008 உயர்தர மாணவனும் புலம்பெயர் தேசத்தில் வசிப்பவருமாகிய விந்தகன் ...

மேலும்..

கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணியிலிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது கத்திக் குத்து – 15 வயது சிறுவன் காட்டுக்குள் தப்பியோட்டம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (04) பிற்பகல் 3 மணியளவில், ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில்  பணியில் ஈடுபட்டிருந்த ரம்புக்கணை, பொதுச் சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் பொதுச் ...

மேலும்..

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!

பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி குழந்தையினை பிரசவித்துள்ளார். களுத்துறை – நாகொட வைத்தியசாலையில், இன்று(சனிக்கிழமை) அவர் குழந்தையினை பிரசவித்துள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பெண் தனது ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார். அதை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறாமல் குறைந்தது ஒரு மாதமாவது ...

மேலும்..

28 இலட்ச குடும்பங்களுக்கு அடுத்த வாரம் நிவாரணம் வழங்கப்படும்!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட 54 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மிகுதி 28 இலட்ச குடும்பங்களுக்கு எதிர்வரும் வாரம் நிவாரணம் ...

மேலும்..

அம்பாறையில் அதிகூடிய விலையில் பொருட்கள் விற்பனை- கடும் நடவடிக்கைக்கு ஆயத்தம்!

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான நிர்ணய விலைகளை அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுகுறித்த கலந்துரையாடல், அம்பாறை அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று ...

மேலும்..

இலங்கையில் உச்சம் கொடுக்கின்றது சூரியன்!

இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை நண்பகல் 12.13 மணிக்கு அம்பலங்கொடை, தல்கஸ்வல, பஸ்கொட, மித்தெனிய, உஸ்வெவ மற்றும் வீரவில ஆகிய இடங்களில் ...

மேலும்..

ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த இடங்களுக்குத் திரும்ப டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கும் தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விபரங்களை தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையில், 25 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் ...

மேலும்..

இன்று வரையான காலப்பகுதியில் 2961 கைதிகள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (சனிக்கிழமை) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையில் இன்று(சனிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்க வைத்திய ...

மேலும்..

குணமடைந்தனர் மேலும் இரு நோயாளிகள் ..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதன் காரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று மேலும் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் நேற்று முதல் ...

மேலும்..

மக்களுடன் முரண்பாடாக நடந்த சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து விசாரணை- யாழ். அரச அதிபர்

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

நாடு முழுவதுமாக முடக்கப்படாது – அவ்வாறு வெளியான செய்திகள் வதந்தி

நாடு முழுவதுமாக முடக்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவறான தகவல்களை பரப்பியவர்கள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும்..

மாவையின் நிதி ஊடாண நிவாரணப் பணி மாவிட்டபுரத்தில் இன்று ஆரம்பமாகியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா 5 லட்சம் ரூபாவை அன்றாடத் தொழில் மேற்கொண்டு நாட்டின் அசாதாரணசூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக தனது சொந்த நிதியில் ஒதுக்கியிருந்தார். இந்த நிவாரணப் பணியின் முதல் கட்ட வழங்கல் ...

மேலும்..

சுயதொழில் மேற்கொள்பவருக்கு பண்டத்தரிப்பில் உலர் உணவுகள்!

பண்டத்தரிப்பில் இன்று சுயதொழில் மேறந்கொள்ளும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமாகிய தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் ஆசிரியருமான லயன் ...

மேலும்..

சரவணபவனால் கெருடாவில் மக்களுக்கு உதவி!

தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபசனால் கெருடாவில் சீலாப்புலத்தில் வசிக்கின்ற மக்களுக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணி உப தலைவர் கருணாகரன் ...

மேலும்..

பெண்கள் உச்சமடைதலில் 11 வகை இருக்காம்… என்னென்ன தெரியுமா?

உடலுறவு என்பது ஆண் பெண் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலுறவு உச்சம் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள், தகவல்கள் வந்தால் கூட இன்னமும் இந்த பாடத்தில் ஆண்கள் தேர்ச்சி பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களை எப்படி உச்சம் அடைய வைக்க வேண்டும் ...

மேலும்..

அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 இற்கான பிளேஒப் போட்டிகள் ...

மேலும்..

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 684 மரணங்கள் – பலி எண்ணிக்கை 3,645 ஆக உயர்ந்தது…

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில்   இறப்பு எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்த எண்ணிக்கை  3,645 ஆக உயர்ந்துதுள்ளது.  இது சீனாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை முந்தியுள்ளதாக THE SUN  செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை சீனாவில் இன்று வரை 3,322 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் ...

மேலும்..

அடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா? உண்மை என்ன?

எல்லாருக்கும் தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக சிலர் கண்ட கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கூந்தல் பராமரிப்பு க்ரீம்களை வாங்கி தேய்ப்பது, அடிக்கடி ஷாம்பு மாற்றுவது, வீட்டு வைத்தியங்கள் என்று நாமும் எதை எதையோ ட்ரை பண்ணி ...

மேலும்..

வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க…

மனிதனின் வாயில் சுமார் 500 விதமான இனங்கள் அல்லது நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் எப்போது ஒருவரது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஈறு அழற்சி, ப்ளேக், பல் சொத்தை போன்றவற்றை ...

மேலும்..

தண்ணி அடிக்கும் ஆண்கள் இத செஞ்சா போதும்.. தண்ணி அடிச்சதே தெரியாதாம்…

நீங்கள் ஒரு செலிபிரிட்டியாக இருந்தாலோ அல்லது ஒரு நண்பராக இருந்தாலோ நிறைய பார்ட்டிகளுக்கு போக வேண்டியதிருக்கும். ஆண்கள் பொதுவாக இந்த பார்ட்டி கொண்டாட்டங்களின் போது குடிக்காமல் இருக்க முடியாது. 2 பெக்காவது அடிக்காமல் வர முடியாது. ஆனால் அதுவல்ல பிரச்சனை. போதை தலைக்கேறிய ...

மேலும்..

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி ...

மேலும்..

கடைசிவரை ரகுவரன் கூட நடிக்காத கமல்.. வேலில போற ஓணானை ஏன் வேட்டிக்குள்ள விடனும் என பயம்

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு வாழும் நடிகர்களில் கலைநயம் அதிகம் மிக்க நடிகராக இருப்பவர் தான் கமலஹாசன். கொடுக்கும் கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தில் வாழ்வார். அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கடி தந்த நடிகர் என்றால் அது ரகுவரன் ...

மேலும்..

பெப்சி தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த நயன்தாரா! எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் நாயகி. இவர் தென்னிய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லு அளவிற்கு வளர்ந்து விட்டார். தற்பொதெல்லாம் இவர் சோலோ ஹீரோயின் படங்களில் தான் பெரிதும் நடிக்கின்றார். அதோடு ஹீரோக்களுக்கு நிகராக மார்க்கெட் வைத்துள்ளார். இவர் தற்போது கொரோனா பாதிப்பால் வேலையிழந்து இருக்கும் ...

மேலும்..

இசையமைப்பாளராக ஆவதற்கு முன், அனிருத் இதை தான் செய்து கொண்டு இருந்தாராம், என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளகளில் ஒருவராக இருப்பவர் அனிருத். தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தற்போது தமிழ் திரையுலகின் டாப் இசையமைப்பாளராக திகழ்கிறார். மேலும் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் விஜய்க்கு இசையமைத்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும ...

மேலும்..

சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. முன்னாடி நடந்த சண்டைதான் காரணம்

ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த சிவாஜி படத்தின் வெற்றியைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் ...

மேலும்..

லொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கவும் களம் இறங்கிவிட்டார். ஆரியுடன் ஒரு படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் லொஸ்லியா புகைப்படத்தை தவறாக ...

மேலும்..

பிளான் பண்ணி விஜய்யை பொது இடத்தில் அவமானப்படுத்திய பிரபலங்கள்.. கடைசிவரை விட்டு கொடுக்காத முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் விஜய் முன்னணி நடிகராக இருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த மூஞ்சி எல்லாம் காசு கொடுத்து பாக்கணுமா என பிரபல பத்திரிக்கை ஒன்று கழுவி ஊற்றும் அளவுக்கு கேவலப்பட்டவர். இன்று அதே பத்திரிகையில் அட்டைப் படத்தில் ...

மேலும்..

ஏற்கனவே வீட்ல சும்மா இருக்கனும்.! நீ வேற இப்படி கவர்ச்சி போட்டோ போட்டா சிங்கிள்ஸ் என்ன பண்ணுவாங்க! சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால், இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் ...

மேலும்..

அட கண்றாவி எல்லாமே தெரியுதே.! பாஸ் zoom பண்ணியெல்லாம் பாக்காதிங்க.. அனு இம்மானுவேல்

மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை ...

மேலும்..

சவளக்கடை கமநல சேவை மத்திய நிலையம் விவசாயிகளின் விடயத்தில் அசமந்தப்போக்கு…

(எம்.எம்.ஜபீர்) நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள வயல்களில் விவசாய நடவடிக்கைக்காக நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து செல்லும் விவசாயிகள் கிட்டங்கி பாலத்திற்கு அப்பால் செல்வதில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் கொரோனா ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம்! உடன் நடவடிக்கை – அங்கஜன்

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!  உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல் யாழ் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள காரணத்தினால் யாழ் மாவட்ட மக்களின் அன்றாட இயல்பு ...

மேலும்..

அஜித், ஷங்கர் கூட்டணியில் ட்ராப் ஆன படம் எது தெரியுமா? இது மட்டும் நடந்திருந்தால் அஜித் அப்பவே சூப்பர் ஸ்டார்

விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்றவர்கள் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். அப்படி கண்கூட அந்த வார்த்தையை உண்மையாகியவர்தான் தல அஜித். பல தோல்வி படங்களை கொடுத்தாலும் விடா முயற்சியால் தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதற்கு ஒரு வகையில் அவரது ரசிகர்களும் ...

மேலும்..

கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடு திரும்பினர்…

கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடு திரும்பினர். கடந்த 21ம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் குறித்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டு 14 ...

மேலும்..

கொரோனா வைரஸ் ஒரு மதத்திற்கு மட்டுமான நோய் அல்ல – விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர்…

சந்திரன் குமணன் அம்பாறை. கொரோனா வைரஸ் தாக்கத்தை  கட்டுப்படுத்துவதற்கு மக்கள் சுகாதார துறையினர் ,அதிகாரிகள் பாடுபட்டு வருகின்றனர் என கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். நாட்டில்  தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றமை தொடர்பாக சனிக்கிழமை(4) ...

மேலும்..