April 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை: ஊடக செய்திகளில் உண்மையில்லை- ஒளெடத சங்கம்

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம் (SLCPI) தெரிவித்துள்ளது. அத்துடன், தனியார் சுகாதாரத் துறை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களில் இருப்பு தாராளமாக இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் கஸ்தூரி செல்லராஜா வில்சன் அறிக்கை ...

மேலும்..

தமிழ், சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை? – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொரோனா வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். நாட்டில் அசாதாரண நிலை எந்தளவிற்கு கூடும் என ...

மேலும்..

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது..!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டது. அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்ள வழங்கப்படும் காலத்தில் சுகாதார ஆலோசனைகளை  பின்பற்றி ...

மேலும்..

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (05) அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்தவகையில் இரவு 11.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 10 பேர் அடையாளம் ...

மேலும்..

மாவையின் நிதியில் அளவெட்டி மக்களுக்கு உதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா தனது சொந்த நிதியில் 5 லட்சம் ரூபாவை நாளாந்த தொழில் புரிபவர்களின் வறுமை ஒழிப்புக்காக ஒதுக்கியிருந்தார். அளவெட்டி பிரதேசத்தில் உள்ள 3 வட்டாரங்களில் மிகவும் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கு பரிசோதனை: தொற்று இல்லையென அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட மூவரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதைக்கு ...

மேலும்..

யாழில் ஆலயத்தில் தொண்டாற்றியவர் மின்சாரம் தாக்கி மரணம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டநிலையில் குறித்த நபரைத் தாக்கியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து அவர் தெல்லிப்பழை ...

மேலும்..

ஊரடங்கை மீறிய 14,268 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 268 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 3 ஆயிரத்து 563 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (05) மாலை 6 மணி வரையான ...

மேலும்..

பி.எச்.ஐ. மீது கத்திக்குத்து: 16 வயது சிறுவன் கைது!!

ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில்  கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபரான 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04) பிற்பகல் 3.00 மணியளவில், ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில்  பணியில் ஈடுபட்டிருந்த ரம்புக்கணை, ...

மேலும்..

கட்டம் கட்டமாக பொதுத் தேர்தல்? – கோட்டா அரசு தீவிர ஆலோசனை ஏப்ரல் 26இல் வர்த்தமானி வெளிவரும்

நாடாளுமன்றத் தேர்தலை எப்பாடுபட்டாவது நடத்தி முடிப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீவிரமாக உள்ளார். தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என்று கொழும்பைத் ...

மேலும்..

மாத்தளை நகரிலும் கொரோனா நோயாளர் விடுதி திறந்து வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளர் விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அசேல குமார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாத்தளையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விடுதியில் ...

மேலும்..

கொரோனா வதந்தி: பெண் ஒருவர் கைது

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பிரசாரப்படுத்திய பெண்ணொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தப் பெண் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராகக் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும் அது சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ...

மேலும்..

அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கொரோனாவால் உயிரிழப்பு!

அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. யாழ்ப்பாணம், ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையில், 29 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு-அதிகாரிகள் சிரமம்

சந்திரன் குமணன் அம்பாறை. அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும் விவசாய நிலப்பரப்பை கொண்ட சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள   வயல்களுக்கு  விவசாய நடவடிக்கைக்காக செல்லும் விவசாயிகள் பாஸ் நடைமுறையை பின்பற்றாமல் அசமந்த போக்கினை கடைப்பிடிக்கின்றனர்.குறிப்பாக காரைதீவு மாவடிப்பள்ளி சம்மாந்துறை  நற்பிட்டிமுனை மற்றும் ...

மேலும்..

சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை

சந்திரன் குமணன் அம்பாறை. சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில்  ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6) ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 1, 245 பேர் சிக்கினர் – இதுவரை 13,468 பேர் கைது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்ட உத்தரவை மீறிய ஆயிரத்து 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கைதானவர்களிடமிருந்து 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி ...

மேலும்..

தாயைக் கொலைசெய்த மகன்! – திருமலையில் கொடூரம்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்றிரவு மகனின் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (வயது 57) எனவும் பொலிஸார் கூறினர். சம்பவம் குறித்து ...

மேலும்..

வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலில்

வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த சுமார் ஆயிரம் பேர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பின் கீழ் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து வௌியேறியதன் பின்னர், வீடு திரும்பியவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர் ...

மேலும்..

மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும்..

நெஞ்சு சளி இருக்கா, கைக்குழந்தை முதல் எல்லோருக்குமான பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க…

நோய் வருவதற்கு முன்பே அதை வராமல் தடுத்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அப்படியே வந்தாலும் கை வைத்தியத்தில் அதை எளிதாக நீக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள். கடுமையான நோய்களை கூட சிறந்த வைத்தியத்தின் மூலம் தீவிரமாகாமல் பார்த்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ...

மேலும்..

பிரிட்ஜை திறந்தாலே கெட்ட நாற்றம் வருதா? இத டிப்ஸ ட்ரை பண்ணுங்க…

நம் வசதிக்காக நிறைய பொருட்கள் சமையலறையில் வந்து விட்டன. அதில் ஒன்று பிரிட்ஜ். உண்மையில் சொல்லப்போனால் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். காரணம் இப்போ எல்லாம் பெண்கள் அடிக்கடி சமைக்க வேண்டாம், அடிக்கடி காய்கறி மார்க்கெட் போகத் தேவையில்லை, ...

மேலும்..

ஆண்களின் பிறப்புறுப்பும் உடலுறவும் குறித்தும் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?.. இதோ கேளுங்க..

செக்ஸ் என்று வரும்போது பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பதே தெரிவதில்லை என்கிறார்கள் ஆண்கள். பெண்களுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமா இல்லையா என்பது குறித்து ஆண்கள் எப்போதும் குழப்பமடைவது உண்டாம். பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது எப்போதும் ஆண்களுக்கு ஒரு கஷ்டமாகவே ...

மேலும்..

கொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது!!!

7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) கணித்துள்ளார் பிரிட்டனில் கோவிட் -19 காரணமாக ‘20, 000க்கும் அல்லது அதற்கும் குறைவான ’மக்கள் இறந்துவிடுவார்கள் என, பிரிட்டிஸ் தொற்றுநோயியல் ...

மேலும்..

பணியார்களுக்கு 2,000 டொலர்களை வழங்க கனேடிய அரசாங்கம் நடவடிக்கை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் குறிப்பாக பணியாளர்கள் மற்றும் சுயதொழிலாளர்களுக்கு அவசர நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 4 வாரங்களுக்கு மேல் (வாரத்திற்கு $ 500 என்ற அடிப்படையில்) 2,000 டொலர்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சலுகைக்கு விண்ணப்பிக்க

மேலும்..

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆசைதான் இருந்தாலும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ...

மேலும்..

அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம் கொழும்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது. இன்றய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும் புத்தளத்தில் 27 பேரும் களுத்துறையில் 25 பேரும் கம்பஹாவில் 11 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு யாழ்ப்பாணத்தில் 07 பேரும் கண்டியில் ...

மேலும்..

ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை ...

மேலும்..

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு…

மகப்பேறு காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு. கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு சுமார் 50 சதவீதம் அதிகரித்துவிடுவதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகமிக அவசியம். எனவே கர்ப்பிணிகள் வால்நட், பேரீச்சம்பழம் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையில், 29 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் ...

மேலும்..

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை!

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தவாடிப் பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகப்பூர்வ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் என யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ...

மேலும்..

காரைதீவு 12ஆம் பிரிவிலுள்ள 300 குடும்பங்களுக்கு தவிசாளர் கே.ஜெயசிறில் ஏற்பாட்டில் நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு….

காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் பொதி செய்யப்பட்டு இன்று காரைதீவு 12ஆம் பிரிவிலுள்ள வறிய குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நாளாந்தம் கூலி வேலை செய்கின்ற குடும்பங்கள் 300 பேருக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் ...

மேலும்..

நாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசவுள்ளனர். நாளை(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்று தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவலின் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 166 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 29 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு தற்போது ...

மேலும்..

வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

அரச மற்றும் தனியார் இரண்டு துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரையான வார நாட்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அபாய வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி ...

மேலும்..

நாட்டில் பருப்பு, வெங்காயம், டின் மீனுக்கு தட்டுப்பாடு

கடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பல பகுதிகளிலில் பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாட்கள் இந்தியா முடக்கப்பட்டமையினால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் இது பருப்பு, ...

மேலும்..

குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல்!

ருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்..

தாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனா இல்லை!

யாழ்ப்பாணம் – தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா ...

மேலும்..

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. நாளை(திங்கட்கிழமை) இவ்வாறு மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதியும், மூன்றாம் திகதியும் இதே காரணத்திற்காக மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!

ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேல் மாகாண ஆளுநர் மாஷல் ஒப் த பீல்ட் ரொஷான் குணதிலக இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து மேல் மாகாணத்தின் ...

மேலும்..

நிவாரண உதவிகளை அரசியல் நலனுக்காக பயன்படுத்த வேண்டாம் – தேர்தல்கள் ஆணைக்குழு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை தங்கள் அரசியல் நலனுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல்வாதிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம் ...

மேலும்..

மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது பொதுத்தேர்தல் குறித்து இந்த வாரம் தீர்மானம்.!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியபடி ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட இயலாமையால் எழும் பிரச்சினைகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுவதற்கான முடிவு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வாரம் தீர்மானம் ...

மேலும்..

பிரபல நடிகர் ஷாருக்கான் ரூ 45 கோடி கொடுத்தாரா? வைரலாக பரவிய செய்தி – சதி உண்மை அம்பலம்

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஷாருக்கான். அவருக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. சமூக வலைதளங்களில் தற்போது அவரை பற்றிய பேச்சு தான் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா நிவாரண பணிக்காக அவர் பாகிஸ்தானுக்கு ரூ 45 கோடி வழங்கியதாக அண்மையில் தனியார் டிவியின் ...

மேலும்..

தல அஜித் மற்றும் நடிகை ஷாலினியா இது! இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் அழகிய புகைப்படம்

தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர். இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து ...

மேலும்..

கொரோனாவுக்கு நிவாரண நிதி வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

கொரோனா வைரஸ் நோய் உலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுக்க இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணில்லை 10 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்தியாவிலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டிவிட்டது. இந்திய அரசும் கடுமையான நடவடிக்கைகளை ...

மேலும்..

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது!

நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகமானோர் தங்களது வீடுகளிலேயே இருப்பதனால் மின்சாரத்திற்கான தேவை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் உள்ள சில ...

மேலும்..

இதுவரை யாரும் பார்த்திராத சூர்யா மற்றும் கார்த்தியின் புகைப்படம், இணைதளத்தில் வைரல்..

நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் சூரரை போற்று, அதன்பின் இயக்குனர் ...

மேலும்..

ஒருநாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

ஒரு நாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கான தேசிய நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நேற்று(சனிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவிருந்த தமது தொழிற்சங்க நடவடிக்கையையும் தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ...

மேலும்..

பிரமாண்ட ஹிட் படமான முதல்வன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனதன் காரணம் இது தானாம்

தளபதி விஜய் இன்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தார், ஆனால், ...

மேலும்..

மஞ்சக் காட்டு மைனாவாக மாறிய அஞ்சனா.. மொத்தமும் இளைத்து துரும்பான உடம்பு

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் VJஅஞ்சனா. கயல் படத்தில் நடித்த சந்திரன் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பிரபல சேனலில் வாய்ப்பு தேடி ...

மேலும்..

விஜய் பற்றி கேள்வி கேட்டதற்கு மாஸ் பதில் கொடுத்த தல ரசிகர்..

தற்போது தமிழ் சினிமாவை பொருத்தவரை தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் இடையே தான் வசூல் ரீதியாக போட்டிகள் அதிகரித்து வருகிறது. படத்திற்கு படம் இருவரின் வசூல் சாதனைகள் மற்ற நடிகர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவுக்கு வியக்க வைக்கிறது. என்னதான் ...

மேலும்..

குடுத்து வச்ச குதிரை.. படு கவர்ச்சியாக ஏறி விளையாடும் சன்னி லியோன்.. 20 லட்சம் லைக்ஸ் அள்ளிய புகைப்படம்

சன்னி லியோன் பற்றிய அறிமுகம் நாம் கொடுக்க தேவையில்லை உங்களுக்கு. ஆபாச படங்களில் ஆரம்பித்த இவர் இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார். தனது கணவர் ...

மேலும்..

பயணிகள் விமான சேவையினை தொடர்ந்தும் இடைநிறுத்த தீர்மானம்!

பயணிகள் விமானம் நாட்டிற்கு வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபை இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்..

86 பேர் கெகுணகொல்லயில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்!

குருநாகல் – கெகுணகொல்ல பகுதியில் 86 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கெகுணகொல்ல பகுதியில் கடந்த முதலாம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். குறித்த பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், கெகுணகொல்ல பகுதியில் 11 குடும்பங்களைச் சேர்ந்த ...

மேலும்..

கொழும்பில் காற்றின் தரம் உயர்வு!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொழும்பு நகரில் காற்று மற்றும் நீர் மாசு குறைவடைந்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் தரக்குறியீட்டிற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. வாகனப் போக்குவரத்து குறைவடைந்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் H.S.பிரேமசிறி ...

மேலும்..

முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்ய வேண்டும் – ரணில்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனாவசியமாக இந்த பிரச்சினைகளை பெரிதாக்கிக்கொண்டால் தேவையற்ற மதவாத பிரச்சினைகளே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..