மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை: ஊடக செய்திகளில் உண்மையில்லை- ஒளெடத சங்கம்
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம் (SLCPI) தெரிவித்துள்ளது. அத்துடன், தனியார் சுகாதாரத் துறை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களில் இருப்பு தாராளமாக இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் கஸ்தூரி செல்லராஜா வில்சன் அறிக்கை ...
மேலும்..