April 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஊரடங்கு விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) அமைச்சின் செயலகத்தில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் ...

மேலும்..

சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் ஒன்றினை எடுங்கள் – சஜித் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார். அந்தவகையில் மக்களுக்கான நிவாரணங்களை, மருத்துவ வசதிகளை ...

மேலும்..

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை என்றும் அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் நாடாளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருடன் இடையில் ...

மேலும்..

பிரதமர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

வெளிநாட்டு முதலீடுகளை செலுத்துவதை 03 மாதங்களுக்கு கைவிடுவது தொடர்பான விசேட  வர்த்தமானி  அறிவித்தல் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு முதலீடு என்பது இலங்கையில் வசிப்பவர்கள் பங்குகள், அலகுகள், கடன் பத்திரங்கள், இறையாண்மை பத்திரங்கள் மற்றும் இலங்கையில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் வெளிநாட்டு ...

மேலும்..

8 மணி நேர நீர் வெட்டு அமுல்

இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 09, 14 ...

மேலும்..

மன்னாரில் பொருள்களின் விலை தளம்பல்; கூட்டுறவுச் சங்கங்கள் முறியடிக்கவேண்டும்

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் வர்த்தகர்கள் தான்தோன்றித் தனமாக பொருட்களை விற்பனை செய்வதால்  பொது மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சதொச மற்றும்  நிறுவனப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் சரியான முறையில் இயங்கினால் மன்னாரில் பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலைஙேற்றமும் ஏற்படாது என மன்னார் ...

மேலும்..

கைதி ஒருவருக்குக் ‘கொரோனா’ 30 பொலிஸார் தனிமைப்படுத்தல்

ஜா- எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 30 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

யாழில் ஊரடங்கை மீறிய 40 பேர் கைது

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட 40 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்..

கைது 15,273ஆக உயர்வு!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இன்று (06) நண்பகல் 12 மணியிலிருந்து இன்று மாலை 6 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் 307 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் 104 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா நிலைவரம்!

* பாதிப்பு 178 * கொழும்பில் - 44 * புத்தளத்தில் - 31 * களுத்துறையில் - 25 * கம்பஹாவில் - 13 * யாழ்., கண்டியில் - தலா 7 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார ...

மேலும்..

கரைதுறைப்பற்றில் அன்ரனி ஜெயநாதன் அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது ஒருதொகை மருந்து!

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள ...

மேலும்..

மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு – கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது!

மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறைவாசிக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கடந்த பெப்ரவரி ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் சுற்றிவளைப்புகள்

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை(6)  கிழக்கு மாகாணத்தில்  காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது. இதன் போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையினை ஊடறுத்து வியாபார நோக்கத்திற்காகவும் அத்தியவசிய தேவைகளுக்காகவும் கல்முனை ...

மேலும்..

இன்றுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவில் 79 பேர் கைது மற்றும் 60 வாகனங்கள் பறிமுதல்!!!

ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் (22/03) ஆம் திகதியிலிருந்து இன்றுவரை (06/04) எல்லாமாக 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவு

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் ...

மேலும்..

சம்மாந்துறையில் பழைய கருவாட்டு வகைகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

சந்திரன் குமணன் அம்பாறை.   பழைய கருவாட்டு வகைகளை நுதனமாக விற்ற ஒருவரை சம்மாந்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு கருவாடுகளை மீட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் திங்கட்கிழமை(6) இச்சம்பவம் இடம்பெற்றது. சம்மாந்துறை வர்த்த சங்க பிரதிநிதிகள் ...

மேலும்..

அம்பாறையில் கடல் மீன்களின் விலை குறைவு_நுகர்வோர் மகிழ்ச்சி

பாறுக் ஷிஹான்   அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன்களின் விலை குறைவடைந்து  காணப்படுகின்றது . இன்றைய தினம் திங்கட்கிழமை(6) ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பு ,கல்முனைகுடி ,சாய்ந்தமருது  ,மாளிகைக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் கடலில் ஏற்பட்ட திடீர் ...

மேலும்..

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்!- அடைக்கலநாதன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதிக்கு அவசர ...

மேலும்..

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இன்று (திங்கட்கிழமை) மாலை மேலும் இருவர் இலக்கானமை அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதாக ...

மேலும்..

மாவையின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி!

மாவை சோ.சேனாதிராசாவின் நிதியிலிருந்து வடமராட்சி பகுதியிலுள்ள பருத்தித்துறை, குடத்தனை, அம்பன், நாகர் கோவில், செம்பியன் பற்று, தாளையடி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, உடுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவுடன், இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

உடலுறவின் போது பெண்கள் செய்யும் இந்த செயல்கள் ஆண்களுக்கு வெறுப்பை மட்டும்தான் ஏற்படுத்துமாம்…!

ஆண், பெண் கலவியைப் பொறுத்தவரை இருவருமே ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கலவி என்பது வலியும், வேதனையும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும். கலவியில் வலி என்பது உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் ஏற்படும்.   பொதுவாக ஆண்கள்தான் ...

மேலும்..

இதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது

நீங்க சாப்பிடுகிற உணவு தான் உங்க ஹாபிட், பீலிங்ஸ் எல்லாத்தையும் தீர்மானிக்கும். சாப்பாடு நமக்கு சக்தி கொடுத்து நமக்கான இடத்தை இங்க தக்க வைத்திருக்க உதவுகிறது. சத்தான ஆரோக்கியமான உணவு எடுத்துகிறவங்க எப்போவுமே எனெர்ஜியா, தன்னம்பிக்கையா, பொறுமையா இருப்பாங்க.கெட்ட உணவுகளை சாப்பிடுறவங்க ...

மேலும்..

குங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!

நெற்றி நிறைந்த குங்குமம் வைத்து வரும் பெண்களை மகாலக்‌ஷ்மியாக பார்ப்பது நம்முடைய சமூகத்தின் வழக்கம். ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்கு சென்று, பொட்டு இல்லாமலே செல்லும் வழக்கம் பல பெண்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. நெற்றியில் குங்கும் வைப்பது மங்களத்தைத் தரும், லக்‌ஷ்மியின் அருளைப் பெருவார்கள் ...

மேலும்..

நின்னு பேசும் ‘வயகரா’வின் பக்க விளைவைப்பற்றியும் பேசுவோம்..

வயக்ரா என்ற  பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.இது பாலியல் குறைபாடு உள்ள முதியோர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்  . இது பொதுவாக ஆண்களின் பாலியல் திறனை அதிகரிக்க பயன்படுகிறது.ஆண்களிடையே  காணப்படும்  பொதுவான பாலியல் பிரச்சினையான  விறைப்புத்தன்மைக்கு சிகிச்சையளிக்க  பெரும்பாலும் வயக்ராவை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ...

மேலும்..

கொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா!

கடைகளில் காய்கறி வாங்கிவிட்டு கொசுறாக கறிவேப்பிலை வாங்குவோம். குழம்பு தாளிக்கும்போது சிறிது கறிவேப்பிலையைப் பயன்படுத்துவோம். முடிந்த வரை கறிவேப்பிலை வராமல் குழம்பு, கிரேவியை எடுப்போம். வந்துவிட்டால் அதை அப்படியே தூக்கி தூர வைத்துவிடுவோம்... கறிவேப்பிலைக்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். அதன் ...

மேலும்..

தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையை இந்நிலைக்கு காரணமாயிற்று – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

குழந்தைகளிடம் செல்போன் வேண்டாம்! எந்நேரமும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை மணி !

தொல்லை கொடுக்கிறார்கள் என்பதற்காக குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பது பின்னாளில் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி ...

மேலும்..

அரச நிவாரணங்களை முழுதாக நம்பமுடியாது: உள்ளுர் உற்பத்திகளே தமிழ் மக்களைக் காப்பாற்றும்- சிவமோகன்

அரசாங்கத்தின் நிவாரணங்களை முழுமையாக நம்பமுடியாது எனவும் உள்ளுர் உற்பத்திகளே மக்களைக் காப்பாற்றும் என்றும் வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கொரேனா வைரஸின் தாக்கம் அடிமட்ட ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்திலும் புத்தளத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 176 ஆக உயர்ந்துள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்திலும் புத்தளத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு – 44 புத்தளம் – 31 களுத்துறை – 25 கம்பஹா – 13 கண்டி – 07 ...

மேலும்..

‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!

நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ...

மேலும்..

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: கிளிநொச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!

இலங்கையின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள் கொள்வனவில் இன்றும் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் மக்கள் கொள்வனவு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு வங்கிகளில் ...

மேலும்..

யாழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஒருதொகுதி மக்களுக்கு சீ.வீ.கே. உதவி

கொரோனா தொற்று நோயின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படிருக்கும் நிலையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் முகமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், ...

மேலும்..

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 15 ஆயிரம் பேர் கைது!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆகுமா? பிரபல திரையரங்கம் வெளியிட்ட பதிவு

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர். சமீபத்தில் கூட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறந்த முறையில் நடந்து முடிந்தது. இதன்பின் அனைத்து விஜய் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கும் ஒரே ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு ஷைனிங் விளையாட்டுக்கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சந்திரசேகரம் ராஜன் அவர்களின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருள் வழங்கிவைப்பு…

கொரோனாவின் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தினை குறைக்கும் முகமாக ஷைனிங் விளையாட்டுக்கழகத்தினரினால் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்களிடம் கோரிக்கை ...

மேலும்..

தல அஜித்துக்கு ரொம்ப பிடித்த விஜய் படம்.. தளபதி வசூல் நாயகனாக மாறியதே இந்த படத்தில்தான்

தமிழ் சினிமாவில் தற்போது இரு பெரும் தூண்களாக விளங்குபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இருவரும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளனர். இவர்களின் பட வெளியீடு திருவிழாவைப் போல காட்சியளிக்கும். இந்த வருடத்தில் தல நடிப்பில் வலிமையும் விஜய் நடிப்பில் மாஸ்டர் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட கொடூர விபத்து, சோகத்தில் ரசிகர்கள்

கன்னட நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஷர்மிளா Mandre. இவர் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் நடிகை வினய் மற்றும் சந்தானம் நடித்து வெளிவந்த மிரட்டல் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரானா குறித்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனை ...

மேலும்..

பிக்பாஸ் ஷெரினை ஆண்ட்டி என அழைத்த நபர்! பதிலடி கொடுத்த நடிகை

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவ்ர் நடிகர் ஷெரின். அப்படமே இளைஞர்கள் மத்தியில் அவருக்கான அஸ்திவாரமாக அமைந்தது. பின் விசில் படத்தில் ஹீரோயினாக நடித்த அவருக்கு அதன் பின்னர் பட வாய்ப்புகள் பெருமளவில் அமையவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ...

மேலும்..

அஜித் தவறவிட்ட வாய்ப்பு.. ஒரு சிறு நடிகர் நடித்து சூப்பர் ஹிட்.. இதுக்கு பேர்தான் ஜாக்பாட் அடிக்கிறது

தல அஜித் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நாயகனாக வலம் வருகிறார். சமீபகாலமாக அஜித் நடிப்பில் வெளிவரும் படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் அஜீத் கொரானா பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ...

மேலும்..

கொரோனா பீதிக்கு இடையிலும் கணவருக்கு லிப் லாக் முத்தம் – வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடுத்ததாக நரகாசூரன், சண்டக்காரி என படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் அவர் சினிமா வாய்ப்புக்காக தீவிர ஆர்வம் காட்டி ...

மேலும்..

யுவன் மறைமுக தாக்கு, டுவிட்டரில் பெரும் வரவேற்பு..

கொரோனா வைரஸால் உலகம் முழுதும் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்தியாவில் கூட 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி வைக்க கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து இந்தியா முழுவதுமே இதற்கு ...

மேலும்..

கில்லி படத்தில் முதலில் விஜய் இல்லையாம்.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலியே என வருந்தும் பிரபல நடிகர்

சினிமாவைப் பொறுத்தவரையில் இயக்குனர் ஒரு படத்தின் கதையை அவருக்கு பிடித்த நடிகர்களிடம் அல்லது அந்த கதைக்கு பொருத்தமான நடிகர்கள் சிலரிடம் கூறுவார். ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்த நடிகர்கள் நடிக்க முடியாமல் போகும். இப்படி பல படங்கள் உள்ளன. அந்த ...

மேலும்..