பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க
அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஊரடங்கு விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) அமைச்சின் செயலகத்தில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் ...
மேலும்..