April 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழரசுக் கட்சியால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. உலகம் பூராகவும் கொரோனா நோயின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தாயகப் பகுதியில் அவசரகால நிலைமையில் வறுமையை ...

மேலும்..

கொரோனாவுக்காக அம்பாறையில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடை!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவம் செய்வோருக்கான புதிய சீருடை அம்பாறை அரச மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவாக அகற்றக்கூடிய பொலித்தீன் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை ஒருமுறை மாத்திரமே இதனைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை வைத்தியசாலையில் கொரோனா கட்டுப்பாட்டுப் ...

மேலும்..

அம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 189 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும்..

பேருவளையில் மட்டும் 15 பேருக்குக் கொரோனா; 25 ஆயிரம் பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தல்

களுத்துறை மாவட்டம், பேருவளைப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த  சுமார் 25 ஆயிரம் பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளனர். அங்கு கொரோனா நோயாளர்கள் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அப்பகுதிகளைச் சேர்ந்த 900 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ...

மேலும்..

கொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்! – இடைக்கிடையே கால அவகாசம்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது. அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதன்படி குறிப்பிட்டளவு ...

மேலும்..

கல்முனையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலை

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிர்ணய விலைக்கு பெற்றுக்கொடுக்க மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பிரகாரம் நாளை வியாழக்கிழமை (09) தொடக்கம் மரக்கறி வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ...

மேலும்..

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்

சந்திரன் குமணன் அம்பாறை. கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் சகல  அதிகாரிகளுக்கு இலவசமாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் முககவசம் ஆகியவற்றை இலவசமாக முதியவர் ஒருவர் வழங்கி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை   பிராந்தியத்தின் ஊடாக பயணம் செய்யும் ...

மேலும்..

அம்பாறை,அக்கரைப்பற்றில் கொரோனாவைரஸ் முதல் தொற்றாளர் அடையாளம்: நேரடிக்களத்தில் Dr.ஜி.சுகுணன்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனாவைரஸ் தொற்று அறிகுறியுள்ள ஒருவர் முதன்முறையாக அக்கரைப்பற்று, காசிம் ஆலிம் வீதி பள்ளி பக்கத்தில்  56 வயது உடைய குறித்த நபருக்கே கொரோனாவைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கட்டார் நாட்டுக்கு சென்று வருகை தந்த இவருக்கு கொரோனா தொற்றியிருப்பது ...

மேலும்..

இந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்… உஷாரா இருங்க…!

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் வலிமையான அழகான ஒரு உறவாகும். ஆனால் இப்போதோ தினமும் கணவன் மனைவியை கொலை செய்தார், மனைவி கணவனை கொலை செய்தார் என்ற செய்திகள் இல்லாமல் ஒரு நாளும் கடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ...

மேலும்..

கொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா!

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும் ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை விட்டுவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, தனக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட 50 சதவிகித தனிநபர் பாதுகாப்பு உபகரணங்ளுக்கு சீனாவை ...

மேலும்..

இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம்

கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல ...

மேலும்..

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருந்து தவறிழைத்துவிட்டது- ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை இரத்துச் செய்யப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் குறித்து பல ...

மேலும்..

30 வயதைத் தாண்டும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய விஷயங்கள் என்னென்ன?

வயது முதுமை அடையும் போது நோய் இளமை அடையும் என்று கூறுவார்கள். எனவே தான் நமக்கு வயதாகும் போது ஏராளமான நோய்கள் நம்மை தொற்றை அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு 30 வயதிற்கு மேல் ஆகும் போது இதய ...

மேலும்..

வீட்ல அடிக்கடி சண்டை வருதா? பெட்ரூம்ல இந்த வாஸ்துலாம் சரியா இருக்கானு செக் பண்ணுங்க…

நாம் பணியிடத்தைத் தவிர, அதிகபட்ச நேரத்தை படுக்கையறைகளில் தான் செலவிடுகிறோம். எனவே, படுக்கையறை வாஸ்து சரியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், வீட்டின் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. அப்படி உங்கள் படுக்கை அறைக்குத் தேவையான வாஸ்து ...

மேலும்..

விஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..? பிரபல நடிகையின் கருத்து

விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பேசிய ஒரு அங்கமாக மாறிவிட்டார். தமிழில் மட்டுமல்லால் இந்தியளவில் பேசப்படும் ஒரு நடிகர் விஜய் என்று கூட கூறலாம். சென்ற வரும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக மிக ...

மேலும்..

கிருமிகள் வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் இருக்கலாம்!

வெளியிலிருந்து மட்டும்தான் கிருமிகள் வீட்டுக்குள் வரும் என்று நினைக்க வேண்டாம். வீட்டிலும் கூட கிருமிகள் இருக்கலாம். அவை கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் எப்போதும் வீட்டையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். வீட்டுக்குள் கிருமித்தொற்று ...

மேலும்..

த்ரிஷா, சமந்தா குறித்து ஆபாச பதிவு வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, கோபத்தில் ரசிகர்கள்

தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் சில ஆடுகளுக்கு முன் பல நடிகர்களின் மேல் ஆபாச குற்றசட்டை வைத்தார். ஏன் தமிழில் கூட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் விஷால் போன்றவர்களின் மீது சர்ச்சையான விஷயங்களை ...

மேலும்..

வாரத்திற்கு 5 மில்லயன் லிற்றர் பாலை குப்பையில் கொட்டச் சொல்லும் கனடா அரசு!

கொரோனா பிரச்சினையால், கனடா தனது பால் உற்பத்தியாளர்களை வாரத்திற்கு 5 மில்லியன் பாலை குப்பையில் கொட்டச் சொல்லியுள்ளது. கனடாவைப் பொருத்தவரை, அங்கு Dairy Farms of Ontario என்னும் பால் உற்பத்தி - வழங்கல் நிர்வாக அமைப்பு, பால் விலை சீராக இருக்கும் ...

மேலும்..

வெளக்கமாரை வைத்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம்.. விஜய் ரசிகர்களை வெறி ஏத்திய VJ ரம்யா

மக்களால் எளிதில் அறியப்படும் தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் VJரம்யா. திருமணம் செய்துகொண்டு தனது கணவரை ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்துவிட்டு தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஓகே ...

மேலும்..

முட்டை சாப்பிட பயமா இருந்தா முகத்துக்கு பயன்படுத்துங்க.. அழகாவாச்சும் இருப்பீங்க..

கொரோனா தொற்றால் இறைச்சி சாப்பிடுவதை பலரும் தவிர்த்துவருகிறார்கள். குறிப்பாக கோழி இறைச்சியு, முட்டையும் சாப்பிடுவதில்லை. அதே நேரம் முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு முகத்தை அழகுப்படுத்தும் குறிப்புகளை இங்கு பார்க்கலாம் .முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. ...

மேலும்..

அட்லீயின் அடுத்தப்படத்தின் சம்பளம் இத்தனை கோடி இருக்குமா? விஸ்வரூப வளர்ச்சி!

அட்லீ தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவர் தோல்வி படமே கொடுத்தது இல்லை. இந்நிலையில் அட்லீ கடைசியாக பிகில் படத்திற்கு ரூ 30 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அடுத்து இவர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் ...

மேலும்..

மாஸ்டர் ரிலீஸ் ஆகும் நாள் இதான்.. அவசரப்பட்டு உளறிய விஜய்யின் நெருங்கிய நண்பர்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியை பற்றிய அறிவிப்பை விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ...

மேலும்..

பட வாய்ப்பு இல்லை, ஆனால் புது ரூட்டை கையில் எடுத்த ஹன்சிகா, அவரும் வந்துவிட்டார்

மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக தனது சிறந்த திகழ்ந்து வந்தவர். மேலும் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திள்ளார். இவர் ...

மேலும்..

ரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா? குவியும் வாழ்த்து, இதோ

தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர். இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் கொரோனா பாதிப்பிற்காக ரூ 1.25 கோடி பணம் ...

மேலும்..

விஜய் எம்ஜிஆருக்கு சமம்.. எரிகிற தீயில் எண்ணையை ஊற்றிய பிரபல இயக்குனர்

தளபதி விஜய்யை எம்ஜிஆருக்கு சமம் என்று பிரபல இயக்குனர் கூறியது பல ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல ரசிகர்கள் வரவேற்றும் சில ரசிகர்கள் எதிர்த்தும் வருகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-1 நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். விஜய் நடிப்பில் ...

மேலும்..

அவசியக் கோட்பாட்டு சட்டம் அவசியமில்லை – சுமந்திரன்

நாட்டில் தேர்தல் உட்பட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியலமைப்பில் தேவையான ஏற்பாடுகள் இருப்பதனால் அவசியக் கோட்பாட்டு சட்டத்தை பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து ...

மேலும்..

இனப்படுகொலையால் தமிழர்களை அழித்தது போன்று கொரோனாவை அழிக்கமுடியாது! பா.அரியதேத்திரன் மு.பா.உ.

விடுதலைப்புலிகளை இலங்கையில் இருந்து மௌனிக்க 30, வருடம் எடுத்தது அப்படியானால் விமல் வீரவன்ஷவின் கருத்துப்படி இலங்கையில் இருந்து கொரோனா வைரஷை கட்டுப்படுத்த இன்னும் முப்பது வருடம் தேவை என்பதை விமல்வீரவன்ச ஏற்றுக்கொள்கிறாரா? இலங்கையின் இனப்படுகொலை செய்து தமிழர்களை அழித்ததுபோல் வைரஷ் கிருமிகளை அழிக்கமுடியாது ...

மேலும்..

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் இறுதி வரை..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலம் வரை அரச தனியார் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் அடையாள ...

மேலும்..