April 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவையின் நிதியில் கரவெட்டி மக்களுக்கு உலர் உணவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய மாவை சோ.சேனாதிராசா இன்று கரவெட்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தமையுடன் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தார். இந்த உலர் ...

மேலும்..

BUDS Batti & UK அமைப்பினால் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் 474 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

BUDS Batti & UK அமைப்பின் அனுசரனையுடன் நேற்று 10 ஆம் திகதி உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்ட்டன. பெரியநீலாவணையிலுள்ள மூன்று தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ள 474 குடும்பங்களுக்கு 474000 ரூபாய் நிதியில் 1000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தின் ...

மேலும்..

எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!

எலுமிச்சை பழம் இருந்தால் போதும் உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்கலாம். ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் முதல் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் எலுமிச்சையின் பயன் தவிர்க்கமுடியாதது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், ...

மேலும்..

கனடாவில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியருக்கு நேர்ந்த துயரம்! வெளியான முழு விபரம்

கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தின் Brampton-ல் உள்ள மருத்துவமனையில் 58 வயதான ஊழியர் பணிபுரிந்து வந்தார். அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த மருத்துவ ஊழியர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் ஏற்பட்ட ...

மேலும்..

நெஞ்சு சளி இருக்கா, கைக்குழந்தை முதல் எல்லோருக்குமான பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க…

நோய் வருவதற்கு முன்பே அதை வராமல் தடுத்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அப்படியே வந்தாலும் கை வைத்தியத்தில் அதை எளிதாக நீக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள். கடுமையான நோய்களை கூட சிறந்த வைத்தியத்தின் மூலம் தீவிரமாகாமல் பார்த்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ...

மேலும்..

முடிவின்றி தொடரும் அச்சுறுத்தல் – இத்தாலியில் நீடிக்கப்படுகிறது நாடளாவிய முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய முடக்கம் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகளவில் முகங்கொடுத்த நாடுகளில் இத்தாலியும் உள்ளடங்குகிறது. குறித்த வைரஸ் பரவலால் நாடளாவிய ரீதியில் நாளாந்த ஆயிரக்கணக்கானோர் மரணித்து ...

மேலும்..

குதிகால் வலி: ஒரு அடி எடுத்து வைக்க முடியலயா, உடனே சரியாக இதை செய்யுங்க..

காலை அடுத்த அடி எடுத்து வைக்க முடியல என்று சொல்லும் முன்னோர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வேகமாக நான்கு எட்டு வைப்பார்கள். ஆனால் இப்போது பலருக்கும் முதலில் கணுக்காலில் படரும் வலி படிப்படியாக மூட்டு வரை பரவி தீரா நோயாக மாறிவிடுகிறது. ...

மேலும்..

பிரிட்டனில் பசித்திருப்போரின் நெருக்கடி அதிகரிப்பு: 1.5 மில்லியன் மக்களுக்கு நாள் முழுவதும் உணவு இல்லாத நிலை..

பிரிட்டனில் பசி நெருக்கடி துரிதமாக அதிகரித்து வருவதுடன் 1.5 மில்லியன் மக்கள் நாள்முழுதும் உணவு இல்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என என உணவுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன. பிரிட்டன் முடக்கப்பட்டு 3 கிழமைகளேயான நிலையில், உண்ணுவதற்கு உணவு ...

மேலும்..

இளவாலை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

இ இளவாலைப் பகுதியில் 17 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய்தில் வைத்து வழங்கப்பட்டன.   வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் பா.மரியதாஸின் வேண்டுகோளுக்கிணங்க, வேலணை பிரதேசசபையின் வருமான வரிப் பரிசோதகர் லயன் சிகௌரீசனின் ஒழுங்கமைப்பில்  10 குடும்பங்களுக்கான பொருள்களை சிறி ஜூவல்லறி,  ...

மேலும்..

 கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் !! தேவையுடையோர் மட்டும் தொடர்வு கொள்ளவும்…

தற்போதைய சூழ்நிலையில் சமைத்து உண்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முடியாமல் வறுமையில் உள்ளவர்களின் உண்மையான நிலைமையைக் கருதி, கத்தார்வாழ் சில இலங்கை அன்புள்ளம் கொண்ட சகோதரர்களின் தனிப்பட்ட அன்பளிப்பால் வழங்கப்பட்ட சில உலர் உணவுப்பொருட்களை (அரிசி, பருப்பு, கடலை, சீனி, சோயா....) கத்தாரில் ...

மேலும்..

கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வர் ஆலய அறங்காவலர் சபையினரின் கொரானா நிவாரணப்பணி

இலங்கையில் கொரானா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய உலர் உணவுப் பொதிகள் மக்களுக்கு பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ...

மேலும்..

கொரோனா – இத்தாலி– ஸ்பெயினை தாண்டி உச்சம் தொட்ட பிரிட்டன்– ஒரு நாளில் 953 மரணங்கள்..

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 953 அதிகரித்து 8,931 ஆக உயர்ந்துள்ளது. இது மற்றொரு கடுமையான நாள் எனவும் இதுவே மிகப்பெரிய உயர்வு எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இங்கிலாந்தில் 866 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ...

மேலும்..

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பல நாடுகளில் ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். “கோவிட் 19 காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டபடி 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க ...

மேலும்..

தனி ஒருவன் 2 படத்தில் தல அஜித்.. இனிமேதான் முழு வில்லனை பார்க்க போறீங்க

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே டாப் ஹீரோக்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கதாபாத்திரத்தை உருவாக்குவார்கள். அந்த வகையில் மோகன்ராஜா தமிழ் சினிமாவில் டப்பிங் இயக்குனர் என்று அனைவராலும் தவறாக சித்தரிக்கப்பட்டார். அந்த தவறான விமர்சனத்தை அடியோடு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ...

மேலும்..

தினமும் ஒருத்தன் செத்துட்டு இருக்கான் இது ரொம்ப முக்கியமா.. உங்க தளபதிட்ட இத முதல்ல கேளுங்க.. நித்தி அதிரடி

கொரோனாவின் தாக்கத்தினால் தமிழ் சினிமா அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது, கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். படம் எடுப்பதற்கு கடன் வாங்கியுள்ள தயாரிப்பாளர்களின் நிலைமையை கேட்டாலே அடுத்த மூன்று மாதத்திற்கு பெரும் வேதனை காலம் ...

மேலும்..

கா.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியானது!

2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, கணனிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், ...

மேலும்..

அட்லீயின் சூழ்ச்சியால் ராஜாராணி பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகர்.. இனி உன் படத்தில் நடிக்க மாட்டேன் என சபதம்

வெறும் நான்கே நான்கு படங்களை மட்டுமே இயக்கி விட்டு தற்போது 30 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே இயக்குனர் என்றால் அது அட்லீ மட்டுமே. விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். தற்போது பாலிவுட் சென்று ஷாருக்கானை ...

மேலும்..

சமலின் கீழ் கொண்டுவரப்பட்டது குடிவரவு – குடியகல்வு திணைக்களம்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, குடிவரவு – குடியகல்வு திணைக்களம், மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சுகளுக்கான விடயங்கள் தொடர்பில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் திருத்தத்தை மேற்கொண்டு ...

மேலும்..

பிரதேசசபை உறுப்பினரின் முயற்சியால் நயினாதீவுக்குக் குடிதண்ணீர் வசதி!

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நயினை மக்கள் சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வேலணை பிரதேசசபையால்  நேற்று நயினாதீவுக்கு 15000லீட்டர் (சாட்டி)குடிநீர்வளங்கப்பட்டது. அத்துடன் புதிதாக நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கும் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் சிரமம்  

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் தாங்கள் கடுமையான வாழ்வாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதாக குறித்த பட்டதாரி பயிலுனர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதுசம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபையில் கடந்த ...

மேலும்..

வீட்டு வேலைக்கு வைத்திருந்த 4 லட்சம் ரூபாவை மக்கள் பணிக்காக்கிய பிரதேசசபை உறுப்பினர்!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தையா ஜினதாஸ் (சீனன்) தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த நிதியை சுயதொழில் மேற்கொள்ளும் 470 குடும்பங்களின் வாழ்வுக்காக வழங்கியுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ளும் மக்கள் தமது அன்றான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகப் பெரும் ...

மேலும்..

தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர் பொலன்னறுவை தாமின்னவுக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அனுப்பிவைப்பு

சந்திரன் குமணன்   அக்கரைப்பற்று கொரோனா தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர்களும் பொலன்னறுவை தாமின்ன  கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன்   அனுப்பிவைக்கப்பட்டனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக காலை ...

மேலும்..

அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த முடியும் – வைத்திய நிபுணர்கள்

அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக ...

மேலும்..

மக்களின் நலன்களுக்கான தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம் – சவேந்திர சில்வா

முறையாக திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஜாஎல பகுதியில் 06 பேரும் தெஹிவளை பகுதியில் ஒருவரும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதகா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்னிக்கை 197 ...

மேலும்..