April 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் உயிரிழப்புகளை தடுத்த ‘கொரோனா’ வைரஸ்…

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஊழித்தாண்டவமாடிவரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இலங்கையிலும் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளனர். எனினும், ஏனைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாளொன்றுக்கு இடம்பெறும் உயிரிழப்பு விகிதம் கொரோனாவால் ...

மேலும்..

யாழ். சிறைச்சாலையில் கஞ்சா சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தலில்…

வடமராட்சி கிழக்கு மணற்காட்டு கடற்பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் பணிப்புக்கு அமைவாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இந்தியக் ...

மேலும்..

பொதுத்தேர்தல் இப்போது வேண்டாம்! – ஐ.தே.க. வலியுறுத்து…

கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்து, நாட்டில் இயல்புநிலை திரும்புவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அது 'கொரோனா' என்ற எமனுக்கு நாட்டு மக்களை பலிகொடுக்கும் 'பலி பூசைக்கு ஒப்பான செயலாகிவிடும்" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ...

மேலும்..

பெய்த மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிப்பு…

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேரந்த 26 பேர் தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14.04.2020 அன்று ...

மேலும்..

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர்தான் தேர்தலாம்! – அரசின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் அமைச்சர் சந்திரசேன…

"கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பின்னரே பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தும்" என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். நெருக்கடியான சூழ்நிலையில், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது அரசு தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கின்றது என்று எதிரணி உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தேர்தல் விடயத்தில் நாம் தலையிடவே மாட்டோம்! – முடிவெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது என்கிறார் பிரதமர் மஹிந்த…

 முடிவெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது என்கிறார் பிரதமர் மஹிந்த "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது. எனவே, இந்த விவகாரத்தில் நாம் தலையிடவே மாட்டோம். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எமக்கு எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ...

மேலும்..

கொரோனா தொற்று 233…

* இதுவரை 61 பேர் குணமடைவு * 165 பேர் சிகிச்சையில் * 7 பேர் உயிரிழப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றிரவு 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இலங்கையில் ...

மேலும்..

15 மாவட்டங்கள் பாதிப்பு! – கொழும்பு, களுத்துறையில் தலா 45 பேருக்குத் தொற்று…

கொரோனாவின் பிடிக்குள் நுவரெலியா மாவட்டமும் இலக்காகியுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மொத்தமாக 15 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களில் தலா 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ...

மேலும்..

கோகிலாக்கண்டி மக்களுக்கு உலர் உணவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்மராட்சியின்கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான அனுசரணையை லண்டன் மாநகரில் வசிக்கும் தாயக உறவுகள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்ட - சமூக அக்கறையுடைய - சேவை நோக்குக் ...

மேலும்..

வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலும் 4 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப்பொருட்கள் – யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் உதவி

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாகவும், நோய் பரவுதலைக்கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட உழைப்பாளிகள் கூலி வேலை செய்வோர் மற்றும்பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் அன்றாட தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன் ...

மேலும்..

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ விபத்து

கொழும்பு – பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் சற்றுமுன்னர் ‌தீ பரவல் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதி காணும் புத்தாண்டு கொண்டாங்கள்

வவுனியாநிருபர் மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டு கொண்டாங்கள் பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதியான முறையில் காணப்படுகின்றது. நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து வைரஸ் பரவலை நிறுத்தும் நோக்கில் வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. வவுனியா ...

மேலும்..

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் படுகாயம்

வவுனியாநிருபர் வவுனிய, பூவரசங்குளம் பகுதியில் இரு மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (14.04.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் - செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் ...

மேலும்..

ஊரடங்கு நேரத்தில் சீட்டு விளையாடியோருக்கு பொலிஸார் எச்சரிக்கை.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும் படி பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பகல் மற்றும் இரவு வேளைகளில் ரோந்து ...

மேலும்..

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தவர்கள் குறித்து ஆராய்வு!

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக தேடி பார்ப்பதற்கு தீர்மானித்துள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதேவேளை இதுவரை பாதிக்கப்பட்ட 219 பேரில் 59 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமைடந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் 05 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் ஒருவர் நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 219 ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – அம்பாறை மாவட்டத்தில் இராட்சத முதலை யானைகள் சுதந்திரமாக நடமாட்டம்!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்   அம்பாறை மாவட்டத்தில்  தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தை அண்டிய பிரதான வீதி  ஊடறுத்து செல்லும் கழியோடை  ஆற்றில் அதிகளவிலான முதலைகள் பெருகி வருகின்றது. இப்பகுதியில் தற்போது  பெய்த மழை காரணமாக ...

மேலும்..

அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பாறுக் ஷிஹான் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா நோயினால் மரணிப்போரை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியுமென இரு தெரிவுகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈஸ்ரர் தினமான ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக வேலையிழந்த 61 ஆயிரம் குடும்பங்களுக்கு ஓரிரு தினங்களில் நிவாரணம்…

நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தெரிவிப்பு. ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கும் காரணமாக இன்று பலர் வேலை இழந்துள்ளனர். அவ்வாறு வேலை இழந்து செய்வதறியாது உள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் ஓரிருதினங்களில் 5000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க ...

மேலும்..

கறியும் முட்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது… ஏன் தெரியுமா?

நாம் விரும்பிச் சாப்பிடும் சில உணவு காம்பினேஷ்கள் உண்மையிலேயே நம்முடைய உடலுக்கு ஏற்புடையவை அல்ல. அந்த இரண்டு உணவுகளுமே ஆரோக்கியமானவையாக இருநு்தாலும் கூட அவற்றைத் தனித்தனியே எடுத்துக் கொள்ளும் போது அதன் முழு பலன்களும் கிடைக்கும். ஆனால், அவற்றை சேர்த்து சாப்பிடும் ...

மேலும்..

கண்ணை மறைக்கும் புகழ் போதை.. முதல் வாய்ப்பு கொடுத்தவரையே மறந்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக மாறிவிட்டார். அவரது நடிப்பில் வரும் பெரும்பாலான படங்கள் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தொகுப்பாளராக பணியாற்றி மெல்ல மெல்ல சினிமாவில் ...

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களின் கொரோனா விழிப்புணர்வுக்கான பாடல்…

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீடத்தின் நாடகக் கழகத்தினதும் பல்லூடக கழகத்தினதும் நெறியாள்கையில் உருவாகிய கொரோனா விழிப்புணர்வுக்கான பாடல். இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் வித்தியாருண்யன் மேற்கொண்டிருந்தார். இந்த காணொணி அமைப்பு ( editing) அர்சாட்கான் மேற்கொண்டிருந்தார். தயாரிப்பு நெறியாள்கையை கோகுல்ராஜ் ...

மேலும்..

ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று (14) நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.. முன்னாள் ...

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு!

பாறுக் ஷிஹான் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு   அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடற்படையினரால்  பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல்  முகாம் வைத்திய பொறுப்பதிகாரியிடம்   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய வகையில்  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து ...

மேலும்..

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இருட்டு வட்டத்தின் மற்றுமொரு உதவி!

-ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு மாத்திரைகள் வழங்குவதற்காக இருபது ஆயிரம் (20,000) பக்கெட்டுகளை சம்மாந்துறை இருட்டு வட்ட அமைப்பினர் இன்று(14) அன்பளிப்பு செய்தனர். அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லாபிரினால் சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத்.எம் ஹனீபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது. இன் ...

மேலும்..

கொரொணாவினால் நமது புலம்பெயர் உறவுகளின் இழப்பானது துயரத்தையும் மிஞ்சிய துயரம்- கி.துரைராசசிங்கம் 

கொடூரமான கொரொணாவினால் நமது புலம்பெயர் உறவுகள் நாற்பத்தொரு பேரை இழந்து நிற்பதென்பது புலத்தில் வாழ் எங்களுக்கெல்லாம் எங்களுடைய துயரத்தையும் மிஞ்சிய ஒரு துயரமாக அமைகின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். அத்துடன், மலர்ந்திருக்கும் புத்தாண்டு எமக்கு ...

மேலும்..

திருமலை விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ...

மேலும்..

போரதீவுப்பற்று வம்மியடியூற்றில் கிராம சேவையாளர்கள் பங்களிப்புடன் கசிப்புக்கான கோடா கொள்கலன்கள் மீட்பு

போரதீவுப்பற்று வம்மியடியூற்றில் கசிப்புக்கான கோடா கொள்கலன்கள் மீட்பு மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வம்மியடியூற்று கிராமத்தில் காணி ஒன்றினுள் கசிப்பு உற்பத்திக்கான கோடா கொள்கலன்கள் கிராம சேவையாளர்கள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, கிராம மக்களிடம் இருந்து வம்மியடியூற்று கிராம சேவகர் அ.சிறிநாதனிற்கு  கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

குடும்பத் தகராறில் ஒருவர் படுகொலை – ஐவர் பொலிஸாரால் கைது

கெப்பித்திகொல்லாவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப்பித்திகொல்லாவ, இகிரிகொல்லேவ, கோனுகத்தனாவ பகுதியிலேயே நேற்றிரவு (13) இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, கூரிய ஆயுதமொன்றினால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், ...

மேலும்..

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 218 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறிய 26,600 பேர் கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையான 25 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 26,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 6600 மேற்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பிரஜை உயிரிழப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எம்.எஸ்.சி மாக்னிஃபிகா என்ற கப்பலில் இருந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயதுடைய ஜேர்மனிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ஒதுக்கீடு!

வவுனியா மாவட்ட மக்களுக்க நிவாரணம் வழங்குவதற்காக 205.51 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் நிவாரண விடயங்கள் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், ...

மேலும்..

தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து – எவருக்கும் பாதிப்பு இல்லை!

தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காலி – கொழும்பு பிரதான வீதியில் இன்று(செவ்வாய்கிழமை) விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

கொரோனா – பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,17 பேர் மரணம். மொத்த மரணங்கள் – 11,279.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 717 பேர் மரணமாகி உள்ளனர். இன்றய மரணப்பதிவுகளுடன் இதுவரை 11,329 பேர் மரணித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட இழப்புகளில், 17 வயதில் இருந்து 98 வரையிலானவர்களுடன், 40 வயதுடையவர்களும் இறந்துள்ளதாக ...

மேலும்..

உயிர்க் கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெறுவோம்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மாவை

அடிமைத் தளையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள், கோவிட்-19 உயிர்க் கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்றிடுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சார்வரி தமிழ் சித்திரைப் புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அவர் ...

மேலும்..

கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு: உயிரிழப்புக்களும் அதிகரித்தன!

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், இதுவரை 25 ஆயிரத்து 680 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்து 297 வைரஸ் ...

மேலும்..

பண்டாரகம, அட்டுலுகம பகுதி இன்று காலை விடுவிப்பு

முடக்கப்பட்டுள்ள பண்டாரகம, அட்டுலுகம பகுதி இன்று(செவ்வாய்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் குறித்த பகுதியில் சுற்றித்திரிந்தது கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த பகுதி முடக்கப்பட்டது. இந்தநிலையில் 21 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் இன்று அந்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

திருகோணமலையில் கோயில்களில் ஒன்றுகூடியவர்களை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திய பொலிஸார்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் உத்தரவினையும் மீறி திருகோணமலையில் புதுவருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்றுகூடியவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் ...

மேலும்..

ஊரடங்கை மீறிச் செயற்பட்ட 26 ஆயிரத்து 600 பேர் சிக்கினர்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26 ஆயிரத்து 600 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் குறித்த ...

மேலும்..

வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தவர்கள் தனியைப்படுத்தல்.

வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஒன்பது பேர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை (13) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நபர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று ...

மேலும்..

81 மலேசியர்கள் நாடு திரும்ப கொழும்பிற்கு வரும் விசேட விமானம்!

இலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புவர் என பெர்னாமா செய்தி சேவை தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் டத்துக் செரி ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது ...

மேலும்..

ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம் ...

மேலும்..

சித்திரை புதுவருடகாரைதீவு அரசடி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைநிகழ்வு…

சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு இன்று காரைதீவு அரசடி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை நிகழ்வுகள்

மேலும்..

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் போதுமானவையல்ல – ஐக்கிய தேசியக் கட்சி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், பொதுமக்களுக்கு அளித்த ...

மேலும்..

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழின் சில பகுதிகளில் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபடும் மக்கள்!

புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில் யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இன்றைய தினம் காலை நல்லுாா் கந்தசுவாமி ...

மேலும்..

சித்திரவருடப்பிறப்பை முன்னிட்டு மருத்துநீர் வழங்கும் சேவை.

காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபை இணைந்து காரைதீவு பிரதேச பொது மக்களுக்கான மருத்துநீர் வழங்கும் நிகழ்வின் போது.  

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுல்- புத்தாண்டு தினத்தில் பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு

புத்தாண்டு தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் அக்கரைப்பற்று  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசேட அதிரடிப்படை  இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை இரவு  பகலாக முன்னெடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை ...

மேலும்..

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் மிகவும் எளிமையான முறையில் பூசை நடைபெற்றது.

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் மருத்து நீர் வைத்து அபிஷேக பூஜைகள் ஆரம்பமாகி நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையிலும் மக்களின் நலன் கருதி அதனைத்தொடர்ந்து நோய்த் தொற்றில் இருந்து மக்கள் விடுபட ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க TRAKS ( ரக்ஸ்) அமைப்பின் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி .

காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க TRAKS ( ரக்ஸ்) அமைப்பு ரூபா 550000  UK வாழ் நான்கு நண்பர்களின் ரூபா 170000 அடங்கலாக TRAKS  அமைப்பின் ஸ்தாபகரும் போசகருமான அருளானந்தம் வரதராசாவின் வழிகாட்டலில் இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளரினால் தெரிவு ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிணற்றிலிருந்து இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு – தந்தை கைது.

கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசித்து வந்த சகோதரனும், சகோதரியும்  கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட  (ஆண் 10 வயது , (பெண் 7 வயது) ...

மேலும்..

கனடா செந்தில் குமரன் அமைப்பு 600 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுகின்ற நிலைமையில் தினக்கூலி செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்திய மக்களிற்கு தமது அன்றாட சீவியத்தை போக்குவதற்கான வழிதெரியாமல் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையை கருத்தில்கொண்டு கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய ...

மேலும்..

ஜேர்மன் நம்மவர் உணவகத்தால் யாழ்.மக்களுக்கு பாரிய உதவிகள்!

ஜேர்மன் நாட்டில் வாழும் நம்மவர் உணவகத்தால் கைதடி, மீசாலை, கீரிமலை, நகுலேஸ்வரம் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு ''நம்மக்களே நம் உறவுகள்'' என்னும் தொனிப்பொருளில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. https://www.facebook.com/Tamilcnn/videos/861450597655028/?t=0 இந்த உலர் உணவுப் பொதிகள் சுமார் 3 ஆயிரம் ரூபா ...

மேலும்..

கொரோனா தொற்று சந்தேகத்தில் கொழும்பில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்! – தேசிய வைத்தியசாலையில் சேர்ப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வெளிநாட்டு வர்த்தகக் கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த கப்பலுக்கு சேவை வழங்கும் உள்நாட்டு நிறுவனமொன்று கொரோனா தொற்றை ஒழிக்கும் தேசிய மத்திய நிலையத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, ...

மேலும்..