April 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவு கண்ணகை அம்மனாலயத்தினரால் கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்காக 3 லட்ச ரூபாவுக்கான வவுச்சர் வழங்கிவைப்பு

வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினர் சமகாலத்தில் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்காக 3 லட்ச ரூபாவுக்கான வவுச்சரை நேற்று காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனிடம் வழங்கிவைத்தனர். ஆலய தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட நிருவாகத்தினர் வவுச்சரை ஆலய வளாகத்தில் வைத்து பிரதேசசெயலாளரிடம் ...

மேலும்..

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் கடமை ஏற்றார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ். அப்துல் ஜலீல் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து கல்முனை கல்வி வலையத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பதிவிற்கு வெற்றிடம் ஏற்பட்டது. இவ் பதிவிற்கு இன்றைய தினம் கல்முனை கல்வி வலயத்தில் நிருவாகத்திற்குப் பொறுப்பான ...

மேலும்..

தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை

க.கிஷாந்தன்  தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில்,  நுவரெலியா மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளை, பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு அளவீட்டின்போது மோசடி செய்யப்பட்டே  விநியோகிக்கப்படுவதாகவும்,  பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறை ...

மேலும்..

கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்த மலையக மக்கள்…

க.கிஷாந்தன்  பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக  தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு  பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அண்மைய ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபோது சம இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை கொள்வனவு செய்தனர்…

16/04/2020 இன்று காலை 6.00 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபோது அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் மக்கள் வங்கி, இலங்கை வங்கி,மற்றும் மரக்கறி விற்பனையாளர்கள்,மேலும் பல கடைகளிலும் மக்கள் சம இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கக்கூடியதாக இருந்தது இதனை மேற்பார்வை செய்வதற்காக ...

மேலும்..

சிலிண்டர் பயன்படுத்தறீங்களே இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்களா?

வீட்டை பராமரிக்கும் போது வீட்டில் இருக்கும் பொருள்களையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அவை சமயத்தில் மிகப்பெரிய விபரீதத்தை உண்டு செய்துவிடும் அத்தகைய ஆபத்து நிறைந்தது அத்தியாவசிய பொருளாய் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது சிலிண்டர் பயன்பாடும் இதை எப்படி ...

மேலும்..

காதல்ல பிரச்சினையா? வீட்ல ஏத்துக்கலையா? இதோ உங்களுக்காகத் தான் இது… படிங்க…

எல்லாருக்கும் ஒருமுறையாவது காதல் என்பது வருகிறது. இங்கே காதலிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் எத்தனை பேருக்கு இந்த காதல் வெற்றி பெறுகிறது என்றால் அது கேள்விக்குறி தான். காதலிக்கும் போது மனசும் மனசும் ஒத்துப் போனால் போதும் என்று தோன்றும். ...

மேலும்..

பிரிட்டனின் முடக்க நிலையை, மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கும் அறிவிப்பு இன்று வெளியாகும்?

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து,    பிரிட்டனின் வாழ்க்கை முறைமைகள்  இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, பிரிட்டனின்  முடக்க நடவடிக்கைகளை, நேரடியாக முழுமையாக  தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்  என எதிர்பார்க்க முடியாது  என  சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள, கொரோனா வைரஸிற்கான  சமூக ...

மேலும்..

ஆளுனர் அனுமதி வழங்கினால் மக்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிற்க நாங்கள் தயார்…

ஆளுனர் அனுமதி வழங்கினால் மக்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிற்க நாங்கள் தயார்- எம்மிடம் நிதி உள்ளது கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேலமாளிதன் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் அ.வேலமாளிதன்தலையைில்  இன்றையதினம் கொரோனா நோயினை தடுப்பதற்கான விசேட அமர்வு ஒன்று இடம் பெற்றது. அதன் ...

மேலும்..

கல்முனை பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்ட பின்னர் பயணிக்க அனுமதி…

(எம்.எம்.ஜபீர்) அம்பாரை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து கல்முனை பிரதேசத்திலிருந்து  நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் வைத்து தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே நாவிதன்வெளி நோக்கி பயணிக்க  இன்று அனுமதி வழங்கப்பட்டது. நாவிதன்வெளி சுகாதார வைத்திய ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கொள்வனவு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் இன்றும் ஈடுபட்டனர்.

 இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை பொலிஸ் ஊரங்கு சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறித்த காலப்பகுதியில் மக்கள் தமது உணவு தேவைகளிற்காக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டினர். இதேவேளை வங்கி நடடிக்கைகளிலும் ஈடுபட்டனர். ஊயிர்த்தஞாயிறு அதனை ...

மேலும்..

15 மாவட்டங்களில் ‘கொரோனா’ கொழும்பில் 49 பேருக்கு தொற்று – தனிமைப்படுத்தல் நிலையங்களில் 38 பேர் பாதிப்பு

இலங்கையில் இதுவரை 15 மாவட்டங்களில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் ...

மேலும்..

சிம்பு, பிரபுதேவாவுடன் பிரிந்ததற்கு இதான் காரணம்.. பல கதைக்கு முற்றுபுள்ளி வைத்த நயன்தாரா

காதலில் பழம் தின்னு கொட்டை போட்டவர் நயன்தாரா என்பது அனைவரும் தெரிந்ததே. ஏனென்றால், தனது முதல் காதலை சிம்புவுடன் தொடங்கி பிரிந்தார். நயன்தாரா மற்றும் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பு என்பது ...

மேலும்..

விஜய் இருக்க வேண்டிய இடத்தில் பிரசாந்த்.. அசத்தலான மேட்டர் சொன்ன பிரபல இயக்குனர்

சமீபகாலமாக வேண்டுமானால் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு பல நடிகர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் உச்சத்தில் இருந்தவர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த். பிரசாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் ...

மேலும்..

உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் ...

மேலும்..

மன்னாரில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டத்தை நாடு சீராகும் வரை இடை நிறுத்த மன்னார் பிரதேச சபையில் தீர்மானம்

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் பிரதேச சபை கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்று வந்த காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டம் கொனோரா வைரஸ் தொற்று நோய் காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் இன்னும் கொனோரா தொற்று நோய் அச்சம் நீங்காத நிலையில் மீண்டும் ...

மேலும்..

65 பேர் குணமடைவு 166 பேர் சிகிச்சையில்: கொரோனா இன்றைய நிலை!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 இலிருந்து 65 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் ...

மேலும்..

தமிழ் சி.என்.என்.குழுமத்தின் நிவாரணப் பணி தென்மராட்சியில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே மட்டுவில் வளர்மதி சனசமூக நிழைவயத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை மட்டுவில் ...

மேலும்..

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது சமூகக் கடமை- சத்தியலிங்கம்

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சமூகக் கடமை அனைவருக்கும் உள்ளது என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை, அரசியல்வாதிகள் மட்டுமே செய்ய வேண்டியதில்லை எனவும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வாரு பிரஜைக்கும் இந்த ...

மேலும்..

யாழில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இருவரும் முதியவர்கள்!

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி மட்டுவிலில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே மட்டுவில் வளர்மதி சனசமூக நிழைவயத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை 10 ...

மேலும்..

கே.கே.எஸ். தனிமைப்படுத்தல் நிலையம் பாதுகாப்பானதா??? – கொரோனா தொற்று இலகுவில் பரவ சாத்தியம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் அங்கு தடுத்து வைக்கப்படும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவக்கூடிய வகையில், தனிமைப்படுத்தல் நிலையம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் எவையும் ...

மேலும்..

பொதுத்தேர்தலை ஒத்திவைக்க அரசைக் கோரும் கூட்டமைப்பு! விரைவில் பகிரங்க அறிக்கை

"இலங்கையில் கொரோனா வைரஸ் கொடூரத்தின் ஆபத்து முற்றாக நீங்கும் வரை நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் முயற்சியை முன்னெடுக்க வேண்டாம். அந்தப் பேரிடர் நீங்கிவிட்டது என்ற நிலைமை உறுதியான பின்னரே ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்." - இப்படி அரசையும், ஜனாதிபதியையும் ...

மேலும்..

சுமுக நிலைமை வருவதற்கு முன்னர் தேர்தல் அறிவித்தால் உடனடியாக வழக்கு! – அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றில் தாக்கலாகும்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவல் முற்றாக நீங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை சுயாதீன தேர்தல் ஆணையமோ அல்லது ஜனாதிபதியோ விடுத்தால் அதற்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்து அந்த முயற்சியை சட்ட ...

மேலும்..

மே 23ஆம் திகதி பொதுத் தேர்தல்? தாமதித்தால் அது அரசுக்கு ஆப்பாக அமையும் என்பதால்

எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசமைப்பு மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில் - நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதைப்போல் - புதிய நாடாளுமன்ற அமர்வை கூட்டலாம் ...

மேலும்..

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

‘எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை  (14) மாலை, அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக் கைது செய்து, ஊடகங்கள் வாயிலாக அதனைத் தெரியப்படுத்தினர். எனது ...

மேலும்..

வாழைச்சேனை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி…

இவ்வருடத்திற்கான சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீத் தெரிவித்தார். வாழைச்சேனை கமநல அபிவிருத்தி  திணைக்களப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதும் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக ...

மேலும்..

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் ...

மேலும்..

காங்கேசன்துறையில் உலர் உணவு வழங்கல்!

காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த 20 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவு வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது. வேலணை பிரதேசசபையின் வருமானவரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன், அவரது நண்பரும் புலம்பெயர் தேசத்து நல்லுள்ளம் படைத்த அன்பருமாகிய ஒருவரிடமிருந்து பெற்ற ...

மேலும்..