April 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கும் சேவையில் கிராம உத்தியோகத்தர்கள் மீண்டும் இணைவு…

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 5 ...

மேலும்..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாஸா நலன் சேவைகள் அமைப்பின் பணிகள்…

கொரோனா வைரஸ் தோற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம், முகக் கவசம் அணியாமல் வெளியில் செல்லும் மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. கல்குடா தொகுதியில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வை கோறளைப்பற்று மேற்கு ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை முதல் தளர்வு: இரவில் அமுல்படுத்த அரசு தீர்மானம்??

எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தவகையில் சுகாதார அதிகாரிகளின் முன்மொழிவை கொண்டு அரசங்கம் இது குறித்து ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 6 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்ததுடன் இதுவரை குணமடைந்து ...

மேலும்..

கொரோனா வைரஸ் – உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் கைது!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில், சமூக வலைத் தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை  பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் பண்டாரகம, கண்டி, தெஹிவளை, மஹரகம, நுகேகொடை, காலி, வாதுவ, ...

மேலும்..

திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து- சிவமோகன்

திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் கூறுகையில், “கொரோனா சூழலால் பொதுமக்கள் அதிகப்படியான ...

மேலும்..

புலம்பெயர் உதவியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவு!

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் மக்களுக்கு புலம்பெயர் நல்லுள்ளம் படைத்த அன்பர் ஒருவரின் நிதி அனுசரணையில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன் அவர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தினரால் வழங்கப்பட்ட ஆடு ஊரடங்கு நேரத்தில் இறைச்சிக்காக களவாடப்பட்டது!

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் ஆடு ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டிய ஐவர் கையும் மெய்யுமாக இறைச்சியுடன் பிடிபட்:டு கொடிகாமம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தமிழ் சி.என்.என். புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி 2018 ...

மேலும்..

துளிர் கழகத்தின் ஏற்பாட்டில் 09 ஆம் கட்ட நிவாரணப்பணி 150 குடும்பங்களுக்கு இன்று….

துளிர் கழகத்தினால் குண்டுமடு, வட்டிவெளி, இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதேச 150 பயனாளிகளுக்கு இன்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. ...

மேலும்..

வலி.வடக்கு தவிசாளரின் நிதியில் குழமங்கால் மக்களுக்கு உலர் உணவு!

வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், தனது சொந்த நிதியில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் 75 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில், தமிழரசுக் ...

மேலும்..

ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிலருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு!

நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவு செய்யப்படுவோருக்கு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தலா 5 ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன வவுனியாவுக்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முல்லைத்தீவு, கேப்பாபிலவு இராணுவ முகாமிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த அவர், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைகளின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார். கொரோனா ...

மேலும்..

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும்நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதையடுத்து, இலங்கையில் மொத்தமாக 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளான 242 பேரில் 77 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 7 பேர் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனாவில் இருந்து நலம்பெற்றனர்!

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்த குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வரை 70 பேராக இருந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று புதிதாக நால்வருக்கு கொரோனா ...

மேலும்..

தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும். -சுரேந்திரன் கோரிக்கை.-

கொரோனா அச்சம் காரணமாக தொடரும் ஊரடங்கு சட்டத்தினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக எமது அரசியல் ...

மேலும்..

நிரந்தர வருமானம் அற்ற சுமார் காரைதீவு சாய்ந்தமருது 400 குடும்பங்களுக்கு சொர்ணம் குழுமம் உதவி

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் (ஊழுஏஐனு 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற காரைதீவு சாய்ந்தமருது தமிழ் பேசும்  சுமார் 400 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியினை சொர்ணம் குழுமம்  மேற்கொண்டது. அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பகுதில் ...

மேலும்..

மன்னார் மாவட்டம் கொரோனா தொற்று நோய் அபாயம் குறைந்த மாவட்டமாக இருப்பதால் ஊரடங்குச் சட்டம் தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ இலங்கையில் கொனோரா வைரஸ் தொற்று நோய் விடயத்தில் இலங்கையில் அபாயம் குறைந்த மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் காணப்படுவதால் அடுத்த வாரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தா.வினோதன் தெரிவித்தார். இது ...

மேலும்..

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் ...

மேலும்..

அபாய கட்டத்தை கடந்தது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

கொரோனா வைரஸால் ஏற்பட்ட அபாய காலத்தை இலங்கை கடந்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இருப்பினும் சமூக பரவலுக்கான நிலையை அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்றும் கொரோனா தொற்று தொடர்பில் 500 பேரிடம் ...

மேலும்..

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!! – கோட்டாவுக்கு அநுர கடிதம்  

முடியுமான அளவு விரைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அதேசமயம் அவசியப்பட்டால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டைக் கூட்டி ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கும் தாங்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இன்று உருவாகியிருக்கும் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் வீடுகளுக்கு

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது ...

மேலும்..

கொரோனா வதந்தி பரப்பிய பெண்ணொருவர் சிக்கினார் – இதுவரை 17 பேர் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான தகவல் பரப்பிய பெண்ணொருவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர். இதுபோன்று பொய்யான தகவல்களைப் பரப்பிய 17 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சிலரைத் தேடி வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்..

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அம்பாறையில் சட்டவிரோத நடவடிக்கை அதிகரிப்பு!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி   நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் அதன் பின்னர் அச்சட்டம்   அமுலில் உள்ள நிலையிலும் இரு நாட்களாக வியாழக்கிழமை(16) ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி தொட்டிலடியில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே வலிகாமம் பகுதியில்இவர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ...

மேலும்..

யாழில் மதுபானசாலைகளில் இருப்பு கணக்கிடப்பட்டு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் அதன்பின்னர் அச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இரு நாட்களாக நேற்றும் இன்றும் (வெள்ளிக்கிழமை) மதுவரி திணைக்களத்தினால் ...

மேலும்..

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் ...

மேலும்..

வவுனியா சிறுவர் இல்லங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை!

கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் அமைந்துள்ள சிறுவர் இலங்களில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. சிவன் கோயில் அருளகம் சிறுவர் இல்லங்கள் மற்றும் டொன்பொஷ்கோ சிறுவர் இல்லங்களில் குறித்த ...

மேலும்..

அன்னாசியில மிளகு தூவி சாப்பிடுங்க… சாதாரண சளி மட்டுமில்ல ஆஸ்துமாவே சரியாயிடும்…

மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சளித் தொல்லையால் அவதிப்பட ஆரம்பித்து விடுவார்கள். சரி சளிப்பிடித்தால் அதோடு போகுமா கிடையாது தொண்டை வலியில் தொடங்கி இருமல் வரை நம்மை கஷ்டப்பட வைத்து விடும். அதிலும் இந்த கொரோனா கால ...

மேலும்..

அஜித்தை வைத்து பிரம்மாண்ட பிளான் போட்ட கவுதம் மேனன்.. பழம் நழுவி கைல விழாம கீழ விழுந்துடுச்சாம்

தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தல அஜித். பல கோடிகளில் வியாபாரம் செய்யும் அளவுக்கு ரசிகர்களை கொண்ட அஜீத்தை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பு நிறுவனங்களும் பிரபல இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன. தல அஜீத்தும் சில ...

மேலும்..

பொது நிகழ்ச்சியில் முன்னழகை அப்பட்டமாக காமித்த ஆண்ட்ரியா.. அது யாருப்பா கூட இருக்கற ஆளு

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பை தாண்டி பாடல் மட்டும் நடனத்தில் ரசிகர் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் என்றே கூறலாம். ஆண்ட்ரியா பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், வெளியில் நடக்கும் ...

மேலும்..

அப்புறம் நம்ம தனுஷ் ஸ்ருதிஹாசன் லவ் எப்படி போகுது? முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளமடிக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நமது நெட்டிசன்கள் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறி நடிகர் நடிகைகளை சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றன. தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான திரைப்படம் 3. படம் ...

மேலும்..

ஜப்பானில் அவசரகாலநிலை மேலும் நீடிப்பு!

ஜப்பானில் எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை அவசரகால நிலை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். அங்கு, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமரால் ரோக்கியோ உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வைரஸ் நோயின் தாக்கம் ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் கல்முனை பொலிஸ் பிரிவில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது!!

பாறுக் ஷிஹான் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து  வந்த சந்தேக நபரை  கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிராதான வீதியில்   பொதி ஒன்றுடன் ஒருவர்  சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கல்முனை பொலிஸ் ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், கசிப்புடன் ஒருவரும் கைது

க.கிஷாந்தன்  அட்டன்,  கினிகத்தேனையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த மூவர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொட்டகலை பத்தனையிலும் கசிப்பு காய்ச்சிவதற்கான 40 லீடர் கோடாவுடன்  நபரொருவர் இன்று காலை மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். அட்டன், கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் -பொது இடங்கள் கடைதொகுதிகளுக்கு கிருமி அழிப்பு விசுறும் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனை மற்றும் சாய்ந்தமருது எல்லையில்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(17) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதிகளில் உள்ள கடைத்தொகுதிகள் எரிபொருள் நிரப்பு ...

மேலும்..

வவுனியா உக்குளாங்குளத்தில் வீட்டிற்குள் இறங்கிய திருடனை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!

வவுனியாநிருபர் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கிய திருடனை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது இன்று அதிகாலை 3.30மணியளவில் உக்குளாங்குளம் சிவன்கோயில் சந்தியில் உள்ள வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலரின் வீட்டில்  இடம்பெற்றது. வீட்டில் இருந்தவர்கள் ...

மேலும்..

கொரோனா உயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கப்போகும் கனடிய தமிழர் பேரவை…

கொரோனாஉயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுப்பதற்கு கனடிய தமிழர் பேரவை நிதி திரட்டுகிறது. இதுவரை டொலர் 20,470 திரட்டப்பட்டுள்ளது. இலக்கு டொலர் 25,000 ஆகும். நிவாரப்பணிகள் வட கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கனடிய தமிழர் பேரவைக்கு ...

மேலும்..

‘ஈஸ்டர்’ தாக்குதலில் கொல்லப்பட்டோரை  வீடுகளில் இருந்தவாறு நினைவுகூருவோம்   – பேராயா் மெல்கம் ரஞ்சித் அழைப்பு

இலங்கையில் கடந்த வரும் ஏப்ரல் 21ஆம் திகதி - உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் ககுண்டுத் தாக்குதகளில் கொல்லப்பட்டவா்களை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை சரியாக 8.45 மணியளவில் வீடுகளில் இருந்தவாறு நினைவுகூருமாறு அனைத்து மக்களுக்கும் பேராயா் ...

மேலும்..

ஊரடங்கு தொடரட்டும்! தளர்த்தவே வேண்டாம்!! – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

"கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது." - இவ்வாறு இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

ஏப். 25 க்குப் பின் தேர்தல் திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் – மஹிந்த அணி அதிரடி அறிவிப்பு

"ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிக்க வேண்டும். இல்லையேல் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அரசமைப்பின் ஊடாக அதிகாரம் கிடைக்கின்றது. இதன்போது ...

மேலும்..

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச எல்லைப்புறப் பகுதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு…

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியதும், எல்லைப்புறப் பகுதிகளான பிரதேசங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்க வேண்டும் – வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுப்பு

க.கிஷாந்தன் "நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபா கூட இழுபறியிலேயே இருந்து வருகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்கவேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் ...

மேலும்..

வங்கதேச கடலில் 2 மாதங்களாக தத்தளித்த 396 அகதிகள் மீட்பு: 32 பேர் உயிரிழப்பு

மலேசியாவுக்கு படகு வழியாக சென்றடையும் முயற்சியில் கடலில் தத்தளித்த 396 ரோஹிங்கியா அகதிகள், வங்கதேச கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் 32 அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 396 அகதிகள் மோசமான- மிகவும் ஆள் நெருக்கடிமிக்க படகில் இரண்டு மாதங்களை கழித்ததாகக் கூறப்படுகின்றது. ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை மீறிய 29 ஆயிரத்து 694 பேர் கைது!

ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 7 ஆயிரத்து 646 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று பகல் 12 மணி முதல் மாலை ...

மேலும்..

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடக்காவில மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ...

மேலும்..