5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கும் சேவையில் கிராம உத்தியோகத்தர்கள் மீண்டும் இணைவு…
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 5 ...
மேலும்..