இடர்காலத்தில் துன்பப்படும் உறவுகளுக்கு தொடர் நிவாரணப்பணியை கல்வி கனைக்சன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.-மன்னார்
உலகெங்கும் வேகமாக பரவி உயிர்களை காவுகொள்ளும் கொரோனா என்கின்ற கொடிய நோய்த்தாக்கத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலமையில் தமிழர் தேசத்தில் மிகவும் பாதிப்புற்று இருக்கும் எம்மவர்களுக்கு பல புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்தவகையில் கடந்த எட்டு ...
மேலும்..