April 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இடர்காலத்தில் துன்பப்படும் உறவுகளுக்கு தொடர் நிவாரணப்பணியை கல்வி கனைக்சன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.-மன்னார்

உலகெங்கும் வேகமாக பரவி உயிர்களை காவுகொள்ளும் கொரோனா என்கின்ற கொடிய நோய்த்தாக்கத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலமையில் தமிழர் தேசத்தில் மிகவும் பாதிப்புற்று இருக்கும் எம்மவர்களுக்கு பல புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்தவகையில் கடந்த எட்டு ...

மேலும்..

இலங்கை தீவில் கொடூரத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு: எம் உறவுகளை ஆத்மார்த்தமாக நினைவு கூருவோம்.!!

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. நாட்டு மக்களை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் இன்றும் ஆறாத வடுவாகவே ...

மேலும்..

ஜூன் 20 இல் பொதுத் தேர்தல்! திகதியை அறிவித்தார் மஹிந்த!

இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து ...

மேலும்..

அளவெட்டியில் 211 குடும்பங்களுக்கு தமிழரசால் உலர் உணவு பொதிகள்!

அளவெட்டி தெற்கு, மேற்கு, மத்தி, வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவிலுள்ள நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த211 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமி மயூரதனின் வேண்டுகோளுக்கமைவாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்  ஆலங்குளாய் சிவராஜா கஜனின் ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுப்பு

கரைச்சி பிரதேச சபையினால் இன்று வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய வேலைகளை முன்னெடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையினால் பரந்தன் பகுதியில்  வீதிகளான சிவபுரம் பாடசாலை பின்வீதி  சிவபுரம் வீதி போன்ற வீதிகளே இன்று புனரமைப்பு செய் ...

மேலும்..

கொரோனா தொற்று 304 * குணமடைவு 97 * சிகிச்சையில் 200

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 304ஆக அதிகரித்துள்ளது. இன்று (20) இரவு 7 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இன்று (20) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் ...

மேலும்..

கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தனது சொந்த உறவுகளுக்கு உலர் உணவு!

கனடாவில் உள்ள தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தென்மராட்சிப் பகுதியில் மிகவும் வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக 120 உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகள் தென்மராட்சி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சுபச்செல்வனிடம் வழங்கிவைக்கப்பட்டன. கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி  ...

மேலும்..

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதி 25 இலட்சம் ரூபாய்க்கு அம்பாறை பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து 25 இலட்சம் ரூபாய்க்கு கல்முனை பிரதேசம், காரைதீவு பிரதேசம், சம்மாந்துறை பிரதேசம், பொத்துவில் பிரதேசம்,திருக்கோவில் பிரதேசம், அக்கரைப்பற்று ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டாம்- யாழ். ஆயர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் இருக்கக் கூடாது வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக ...

மேலும்..

மதுபான நிலையங்களில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார்-அம்பாறையில் சம்பவம்…

மதுபான நிலையங்களில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் முன்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மதுபான நிலையங்கள்  திங்கட்கிழமை(20) இன்று ஆரம்பிக்கப்பட்டன. திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை  சம்மாந்துறை பகுதிகளில் உள்ள மதுபான ...

மேலும்..

கொரோனா காலப்பகுதியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த பொழுதுபோக்குகள்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளை மட்டுப்படுத்துமாறோ அல்லது முற்றாக தடை செய்யுமாறோ பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் மக்கள் பல்வேறுபட்ட பொழுதுபோக்குகளில் தம்மை ஈடுபடுத்தி, குறித்த காலப்பகுதியினை கடத்தி ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பு…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை இன்று ஆரம்பிக்கப்பட்டன. திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றங்கள் சம்மாந்துறை பகுதியில் உள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பமானதை அவதானிக்க முடிந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு  நீதிமன்ற சேவை ...

மேலும்..

தொற்று 303 * குணமடைவு 97 * சிகிச்சையில் 199 இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம்!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 இலிருந்து 303ஆக அதிகரித்துள்ளது. இன்று (20) மாலை 4 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இன்று (20) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

மேலும்..

யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை…

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என நாம் விரும்பினோம். தக்கவருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தால் நாம் பல்வேறு பிரதேசங்களையும் ...

மேலும்..

வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க வீதியில் இன்று மட்டும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்! – ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிக தொகை இதுவே…

இன்று மட்டும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்! - ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிக தொகை இதுவே கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று மட்டும் இதுவரை 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட ...

மேலும்..

கொழும்பில் கொரோனா பாதிப்பு 109 ஆக உயர்வு…

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 32 பேரும், ...

மேலும்..

காரைதீவு சுகாதார நிலையத்தினால் நோய் தொற்று நிக்கி மருந்து தெளிக்கும் செயற்பாடு இடம்பெற்றது…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட (20) இன்றைய தினம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி நிலையத்தினால் நோய் தொற்று நிக்கி மருந்து தெளிக்கும் நிகழ்வு காரைதீவில் சன நெரிசல் உள்ள காரைதீவு பிரதேச செயலகம் ,இலங்கை வங்கி,மக்கள் வங்கி,பிரதான வீதியில் அமைந்திருக்கும் கடைகள்,அதிகளவாக ...

மேலும்..

பழைய நிலைமைக்கு திரும்பியது காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும்…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இன்றைய தினம் காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியதைக் காணக்கூடியதாகவுள்ளது.

மேலும்..

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய யாழ் யுவதி கொரோனாவினால் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான் ...

மேலும்..

வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் வழமைக்குத் திரும்பியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சகல வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வங்கி நடவடிக்கைகளும் அரச திணைக்களங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன. மக்கள் வழமைபோன்று ...

மேலும்..

சிவகார்த்திகேயன் படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப தடை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என முறைப்பாடு ...

மேலும்..

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன. பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவதற்கான ஒலிபெருக்கி சாதனங்களே வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. குறித்த சாதனங்கள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்மசிறி ...

மேலும்..

கனடாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்கள்: கியூபெக், ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு!

உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ...

மேலும்..

ஊரடங்கு தளர்வு வேளை சுகாதார அறிவுறுத்தல்களை மீறியுள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய அம்பாறை மாவட்டம்

பாறுக் ஷிஹான்   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர்  சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுறுத்தல்கைளை மீறி  இன்று அம்பாறை  சில பிரதேசங்களில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. குறிப்பாக  அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகளில் திங்கட்கிழமை(20) ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு காகித நகர் கிராம உத்தியோகத்தரை கடந்த வெள்ளிக்கிழமை (17) தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க கிராம உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (20) திங்கட்கிழமை நண்பகல் 12 மணி ...

மேலும்..

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய யாழ் யுவதி கொரோனாவினால் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பு…

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை இன்று ஆரம்பிக்கப்பட்டன. திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றங்கள் சம்மாந்துறை பகுதியில் உள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பமானதை அவதானிக்க முடிந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு  நீதிமன்ற ...

மேலும்..

யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – எச்சரிக்கின்றார் த.சத்தியமூர்த்தி!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு நாளை காலை 10:30 க்கு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் கொரோனா ...

மேலும்..

மேலும் ஒருவர் பூரண குணமடைந்தார் – மொத்த எண்ணிக்கை 97 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அதன்படி தற்போது வரை 97 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை 295 பேர் (இன்று மட்டும் 24 பேர்) ...

மேலும்..

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்ம அதிபரால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதிகள் வழங்கி வைப்பு…

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மமுனசிங்க அவர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை குறித்த நிகழ்வு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. வவுனியா பொலிஸ் நிலைய நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டும், தகவல்களை பரிமாறும் ...

மேலும்..

மலையகத்தில் நகரங்களிலும்,பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது!!

(க.கிஷாந்தன்) ஊரடங்குச் சட்டம் இன்று (20.04.2020) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்தது. ...

மேலும்..

பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா – சட்டமா அதிபர் திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டது!

ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ...

மேலும்..

வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: இரத்தமாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய ...

மேலும்..

அம்பாறையிலும் வழமைக்குத் திரும்பியது இயல்பு வாழ்க்கை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. எனினும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அம்பாறை, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டள்ளார். தான் பிணையில் வெளிவந்தமை தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க முகநூலில் பதிவொன்றினையும் இட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 13 ...

மேலும்..

மட்டு. நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது!

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக அமுல் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மேலும்..

வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழிர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகைள நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி வருகை தந்திருந்தனர். இதன்போது வவுனியா பிரதேச செயலகத்தின் ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 26 ஆயிரம் கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை விரைவாக விடுவிப்பது தொடர்பாக இறக்குமதியாளர்கள், சுங்கத் திணைக்களத்தினர், வங்கி ...

மேலும்..

கொழும்பு உட்பட இடர் வலையங்களில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு!

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக அரங்கம் அறிவித்துள்ளது. குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் ...

மேலும்..

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்ல- ஸ்ரீதரன்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்லவென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்தந்த தியாகதீபம் அன்னைபூபதியின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ் தேசியக் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி குறித்து இன்று இரவு பேசுகின்றார் ஜனாதிபதி கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) இரவு கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றிய ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் கலந்துரையாடவுள்ளார். இதன்படி இன்று இரவு 8.30க்கு இடம்பெறும் இந்த விஷேட இந்த கலந்துரையாடல் அனைத்து தொலைக்காட்சிகள் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்ட நான்கு யாழ்ப்பாணத்தவர்கள் வீடு திரும்பினர்!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் முழுமையாகக் குணமடைந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் வெலிகந்தை ...

மேலும்..

யாழில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் ...

மேலும்..

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை ...

மேலும்..

மே 28 இல் தேர்தலை நடத்த இணங்க முடியாது – பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்!

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தேர்தலை நடத்த இணங்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி ...

மேலும்..

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக மிகச் சிறந்த பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களும் புத்திஜீவிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சட்டவல்லுநர் பேராசிரியர் சாவித்திரி குணசேகர, கொழும்பு ...

மேலும்..

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ்!

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த 24 பேரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க புர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என்று ...

மேலும்..

முஸ்லிம்களை கொரோனா காவிகளாக இழிவுபடுத்தி, பழிசுமத்துவது ஈனச்செயல்…

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் சீற்றம். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பான பரிந்துரை அறிக்கையில் முஸ்லிம் சமூகத்தினரை கொரோனா காவிகளாக இழிவுபடுத்தி, பழிசுமத்தபட்டிருப்பது மிகவும் ...

மேலும்..

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது – ஆட்கொணர்வு மனு தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது என தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் தந்தை மற்றும் சகோதரரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ...

மேலும்..

வீட்டைவிட்டு வெளியேறுவதை இயலுமானவரைத் தவிருங்கள்! – யாழ். மக்களிடம் சுகாதார திணைக்களம் கோரிக்கை…

யாழ். மக்களிடம் சுகாதார திணைக்களம் கோரிக்கை "யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. ...

மேலும்..

அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க முடியும்!

ரயில் சேவை இன்று(திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கின்ற அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட ...

மேலும்..

காபியில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடிச்சா உடம்பில் இந்த அற்புதம் நடக்குமாம்…

காபி சுவையான பானம் மட்டுமல்ல, உங்கள் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். காபி குடிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை உண்டாக்குகிறது. கவன சிதறல் இன்றி வேலை செய்ய உதவுகிறது மற்றும் ஒரு நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.எல்லாராலும் அறியப்பட்ட இந்த ...

மேலும்..

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 33 ஆயிரம் பேர் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 31 நாட்களுக்குள் 33 ஆயிரத்து 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8,652 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடியமை, அத்தியாவசியசேவை எனக்கூறி போலியாக செயற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பாகவே அதிகளவானோர் ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தால் உணவின்றித் தவிக்கும் நாளாந்த கூலிவேலை செய்யும் இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கான உதவிகள்…

அவசரகால மற்றும் ஊரடங்குச் சட்டங்களால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு பசியால்  வாடும்  இலங்கைத் தமிழ் தினசரிக் கூலித்தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக எம்மால் முடிந்த உதவிகளை செய்ய ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் கடமைப்பட்டுள்ளோம். அந்தவகையில் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் செய்யும் உதவித் திட்டங்களுக்கு எமது உறுப்பினர்கள் பலர் தமது பங்களிப்புகளை செய்துள்ளனர். தாமாகவே இதில் அக்கறை செலுத்தி தமது நண்பர்களிடமும் நிதி திரட்டி கொடுத்துள்ள இருவரை இங்கு குறிப்பிடவேண்டும். திரு து.இராமச்சந்திரன் $1300/= சேர்த்துத் தந்துள்ளார். திரு சுப்பிரமணியம் புவனேஸ்வரன் சிறு சிறு துளியாகச் சேர்த்து $ 560/= கொடுத்துள்ளார். இந்த இருவருக்கும் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றேன். இதுவரை ஆறரை இலட்சம் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொது போக்குவரத்து ஆரம்பம்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(20) தளர்த்தப்பட்டதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.எனினும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், ...

மேலும்..

ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட பட ஹீரோ இவர்தான்.. சூப்பர் ஸ்டாருக்கே அடித்த ஜாக்பாட்

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. இவர் இயக்கி வெளிவந்த முதல் படம் ஸ்டூடண்ட் நம்பர் 1, அதற்குப் பின்னர் ஈகா என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் தமிழிலும் ‘நான் ஈ’ என்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நானி, ...

மேலும்..

ஊரடங்கு தளர்வில் மக்கள் சபையின் ஒழுங்குகளை பின்பற்றவேண்டும் – தவிசாளர் நிரோஷ்…

யாழ். மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில்   உள்ளூர் நகர நடைமுறைகளில் பிரதேச சபை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு மக்களை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேட்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ...

மேலும்..

நடிகை நதியா வெளியிட்ட அவரது மகள் புகைப்படம்.. அம்மா யாரு மகள் யாரு என குழம்பி போன ரசிகர்கள்

நடிகை நதியா ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களான சிவகுமார், பிரபு, மோகன் என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர் இவர் நடித்த படங்களை பார்த்தவர்களுக்கு இவரை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு அழகாக இருப்பார் தற்பொழுது வயது இவருக்கு 53 ...

மேலும்..

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் 137 ஆக அதிகரிப்பு…

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 61 பேரும், களுத்துறை ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரம் பல பிரதேசங்களில் மதுபானசாலைகளில் மக்கள் கூட் டம்…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரம் பல பிரதேசங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டு விற்பனை இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது இதனை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நிற்பதனை காணக்கூடியதாக உள்ளது

மேலும்..