68 ஆக அதிகரித்தது கொரோனா; நேற்று மட்டும் 38 பேர் அடையாளம்
* ஒரே நாளில் அதிக நோயாளர்கள் பதிவு * 7 நாட்களில் 130 பேருக்குத் தொற்று * 107 பேர் குணமடைவு * 254 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 38 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து ...
மேலும்..