April 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

68 ஆக அதிகரித்தது கொரோனா; நேற்று மட்டும் 38 பேர் அடையாளம்

* ஒரே நாளில் அதிக நோயாளர்கள் பதிவு * 7 நாட்களில் 130 பேருக்குத் தொற்று * 107 பேர் குணமடைவு * 254 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 38 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து ...

மேலும்..

நேர்மறையாக இருங்கள்! எழுதியவர் திஸ்ஸா ஜெயவீர

நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும்  மிகப் பெரிய சத்தம் எழுப்பும் வெற்றுப் பாத்திரங்களும் அவற்றின் இடத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டில் தங்குவது, வீட்டிலிருந்து வேலை செய்வது, ஒருவரின் குடும்பத்தினருடன் இருப்பது மாறுவடிவில்  ஒரு கொடுப்பினையாகக்  கருதப்பட வேண்டும், ஏனெனில் அவை குடும்பங்களை ஒன்றாக ...

மேலும்..

“தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும்” – சிறிதரன்

தேர்தலுக்காக இந்த நாடு திறந்து விடப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 368 அதிகரிப்பு

இலங்கை கடற்படையினர் 29 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொலனறுவை பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய கடற்படை வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 30 கடற்படை ...

மேலும்..

ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றது லவ்லி கிறீம் ஹவுஸ்!

லவ்லி கிறீம் ஹவுஸ் சாவகச்சேரி உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் ...

மேலும்..

வடக்கில் அடுத்தக்கட்டமாக இடம்பெறவுள்ள பரிசோதனை நடவடிக்கை- வைத்தியர் கேதீஸ்வரன் அறிவிப்பு

வடமாகாணத்தில் அடுத்தக்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, இதுவரை வடக்கு மாகாணத்தில் 346 பேருக்கு வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோனை நிறைவுபெற்றுள்ளதாக அவர் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என்றும் இதுவரை 107 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு ...

மேலும்..

கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட கல்முனை பிரதேச வர்த்தகர்கள்!!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி   விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்காதவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். வியாழக்கிழமை(23) நண்பகல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார ...

மேலும்..

கொரோனா – 300,000 பேரிடம், நோய் எதிர்ப்பு சக்திச் சோதனை செய்ய, பிரிட்டன் திட்டம்.

பிரிடனின் மக்கள்தொகையில் எந்த விகிதத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளது மற்றும் அதன் விளைவாக எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய, 300,000 பேரைப் பற்றிய பெரிய அளவிலான ஆய்வை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை அறிய உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை, அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் ...

மேலும்..

சட்டங்கள் மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி- ரவூப் ஹக்கீம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன். தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ...

மேலும்..

உணவு ஒவ்வாமையால் 11 வயது சிறுவன் பரிதாப மரணம் ; சோகத்தில் மட்டக்களப்பு மக்கள்

உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக ...

மேலும்..

இந்தியாவில் சிக்கியிருந்த 101 மாணவர்கள் நாட்டுக்கு – தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 101 பேர் இன்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1145 எனும் இலக்கம் கொண்ட விசேட விமானம் இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை இந்தியாவின் அமிர்தசரஸ் ...

மேலும்..

334 பேர் அடையாளம் 105 பேர் குணமடைவு 222 பேர் சிகிச்சையில் – காத்தான்குடி வைத்தியசாலையில் 53 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து 334 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இதுவரை 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ...

மேலும்..

சூர்யாவை காளை மாடுகளுடன் மல்லு கட்ட வைக்கும் வெற்றிமாறன்.. வாடிவாசலில் சம்பவம் இருக்கு

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா தற்போது ஹரி இயக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அதனைத் தொடர்ந்து கலைப்புலி S தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஹரியின் அருவா படத்தைவிட வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்குத்தான் ரசிகர்கள் ...

மேலும்..

விஜய்க்கு பாதி சம்பளம் கொடுங்க, நாங்க இத பண்றோம்.. நொந்து போன தயாரிப்பாளர்கள்

சமூக வலைதளங்களில் தற்போது தளபதி விஜய்யை பற்றி தான் அதிகம் பேசி வருகின்றனர். நீண்ட நாட்களாக விஜய் கொரானா நிவாரண நிதி எதுவும் தராமல் இருந்ததால் நான்கு பேர் நான்கு விதமாகப் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் விஜய் கொரானா நிதிக்காக 1.30 கோடியும் ...

மேலும்..

அந்த மூன்று நாட்களில் பெண்களை கட்டுப்படுத்துவது எப்படி எனக் கேட்ட ரசிகர்.. கூச்சப்படாமல் பதிலளித்த இலியானா

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் டாப் நடிகையாக வளர்ந்து தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை இலியானா. சமீபத்தில்தான் தனது வெளிநாட்டு காதலருடன் பிரேக் அப் செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். கொரானா பாதிப்பால் இந்தியா முழுவதும் ...

மேலும்..

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்ரேலியா – உலக சுகாதார நிறுவனத்துக்கு நேரடி அழைப்பு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணைகளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டுமென அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் மனித மற்றும் பொருளாதார அழிவுகளை ...

மேலும்..

முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை!

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாளர்களுக்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். கனடாவில் கொரோனா ...

மேலும்..

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் ...

மேலும்..

இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று!

இரண்டு பூனைகளுக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பூனைகளுக்கும் சிறியளவிலான அறிகுறிகளே தென்படுகின்றமையினால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அத்துடன், குறித்த ...

மேலும்..

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கு தடை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கல்வி, கல்விசாரா ஊழியர்களுக்காக மீள பல்கலைக்கழகங்களை திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.   பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி இல்லை…

பாறுக் ஷிஹான் சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால்  சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன என என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு…

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட  இரண்டு   சந்தேக நபர்களில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட  கொரோனா தொற்று தொடர்பில்   அடையாளப்படுத்த நபர்கள்  தொடர்பாக ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள (சலூன்) சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது…

(எம்.எம்.ஜபீர்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் பணிப்புரைக்கமைய நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கள் சிகை அலங்கார மற்றும் அழகு ...

மேலும்..