இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 460! – நேற்று மட்டும் 40 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்று மட்டும் 40 பேருக்கு கொரோனாத் தொற்று அடையாளம் ...
மேலும்..