April 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 460! – நேற்று மட்டும் 40 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்று மட்டும் 40 பேருக்கு கொரோனாத் தொற்று அடையாளம் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

தந்தை செல்வா என்ற தலைவர் எம்மண்ணில் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்தேசியம் பிறந்திருக்காது. (பா.அரியநேத்திரன்)

வரலாறுகள் படைத்த தலைவர்களும் இருக்கிறார்கள், வரலாற்றைக்கொண்ட தலைவர்களும் இருக்கின்றார்கள். எம் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். 1977 ஏப்ரல் 26, ...

மேலும்..

நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை..!

ஜா-எலவில் உள்ள சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றும் குறித்த நாய் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜா-எலவில் ஒரு பூனைக்கும் இரண்டு நாய்களுக்கு கொரோனா வைரஸ் ...

மேலும்..

163 இலங்கை மாணவர்களுடன் விசேட விமானம் நாடு திரும்பியது!

இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களுடன் UL144 என்ற விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் இன்று (சனிக்கிழமை) காலை 09.10 மணியளவில் மும்பைக்கு புறப்பட்டது. இந்நிலையில் நாடுதிரும்பிய ...

மேலும்..

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் மரணத்திற்கு காரணம் என்ன? – சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் ...

மேலும்..

முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரம் இன்றைய தினம்(சனிக்கிழமை) நண்பகல் சித்தங்கேணி பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக வீட்டிற்கு சற்று ...

மேலும்..

கடற்படையினரின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

அனைத்து கடற்படையினரதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார். அத்துடன், அனைத்து கடற்படை வீரர்களும் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை ...

மேலும்..

திங்கட்கிழமை முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்!

கோவிட் – 19 வைரஸ் காணப்படுகின்ற காலப்பகுதியில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தமது சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இவ்வாறு மீளவும் சேவைகளை ஆரம்பிக்கும்போது கோவிட்-19 வைரஸ் மேலும் பரவக்கூடிய ஆபத்து ஏற்படாத வகையில், அலுவலக சூழலினதும், தமதும், மக்களுடையதும் பாதுகாப்பை ...

மேலும்..

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட ...

மேலும்..

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உதவி சுகாதார வைத்திய அதிகாரி தமிஸ்ரி மதுலால் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உடல் வெப்ப நிலை உள்ளிட்ட மேலதிக பரிசோதனைகளின் பின்னரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது !

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...

மேலும்..

எம் அவர்களின் படைப்பில் கொரோனா விழிப்புணர்வு ”இல்லறச் சிறையில்” பாடல் எதிர்வரும் (27) திங்கட்கிழமை நள்ளிரவு வலைத்தளத்தில் வெளியீடு.

சர்வதேச அளவில் கலைஞர்கள் அவரவர் பாணியில் அவர்களின் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் உள்ளடக்கி கொரோனா விழிப்புணர்வு பாடல்கள் மூலமாக மக்களை விழிப்படைய செய்து வருகின்றார்கள். அந்த வகையில் எமது மண்ணின் பாரம்பரிய கலை ஊடாக மக்களை விழிப்புணர்வு ஊட்டவும் கலையை எம்மால் முடிந்தளவு மீட்கவும் ...

மேலும்..

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது: அவுஸ்ரேலிய பிரதமர்!

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் ...

மேலும்..

பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்கள், மோசடியாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டுமென ஹைட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று எச்சரித்து அழைக்கும் அல்லது மின்னஞ்சல் பொய்யானவை என நிறுவனம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2302ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2302ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,888ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு 155பேர் உயிரிழந்ததோடு, 1778பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26,117பேர் சிகிச்சை பெற்றுவருவதோடு, 557பேரின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் மீட்பு திட்டம்: காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என கோரிக்கை!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முதலில், காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என 30 நாட்டு அரசாங்கங்களுக்கும் பிரித்தானியா வலியுறுத்தவுள்ளது. பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் காணும் முயற்சியில் 30 நாடுகளைச் ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரி ஒருவருக்கும் கொரோனா!

சுகாதார வைத்திய அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் பிரதமசுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

தம்புள்ளையில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாத 50 பேர் கைது

தம்புள்ளை  பொருளாதார மத்திய நிலையத்தில், சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாது, வர்த்தக நடவடிக்கையில்  ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாது பாதுகாப்பற்ற வகையில் விற்பனை செயற்பாட்டில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றாத அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை ...

மேலும்..

மேலும் 07 பேர் குணமடைந்தனர்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த சூழ்நிலையை ஜனநாயக ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று?

நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் இன்று(சனிக்கிழமை) அல்லது நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ...

மேலும்..

அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வுகாண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு சஜித் தரப்பு தயார்!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த அரசியல் கட்சிகள் தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு தயாராகி வருகின்றன என அக்கட்சியின் பிரசாரத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

பாடசாலைகள், பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாத்தியமற்ற ஒன்றே கல்வி, உயர்கல்வி அமைச்சர்களிடம் வலியுறுத்தினார் மாவை. சோ.சேனாதிராசா

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றை ஆரம்பிப்பது பொருத்தமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனாவிடமும் உயர் கல்வி ...

மேலும்..

மாணவர்களுக்கான பரீட்சைகளையும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் ஒத்திவைக்க வேண்டும். கல்வி அமைச்சர்களுடன் பேச்சு -மாவை.சோ.சேனாதிராசா-

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சைகள், தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஓகஸ்ட்டில் நடைபெறும் என்றும்;, “மே” 11ந் திகதி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் உயர்கல்வி, பாடசாலைக் கல்வி அமைச்சுக்கள் அறிவித்துள்ளன. நேற்று 24/04 மாலையில் கல்வி அமைச்சர் பந்துல ...

மேலும்..

பக்கெட்டுகளில் அடைத்து கசிப்பு விற்பனை – இரண்டு பேர் கைது!

கசிப்பினை பக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த ...

மேலும்..

3 மாதங்களுக்குத் தேர்தல் என்ற பேச்சே வேண்டாம்! – சஜித் வலியுறுத்து

"இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் நாட்டின் இயல்பு நிலை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்கவே முடியாது. எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தேர்தல் பற்றி எவரும் வாய் ...

மேலும்..

அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம்

யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து ...

மேலும்..

காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் கொரோனாச் சோதனை – வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்

சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 4 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் சோதனை முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அரியாலையில் ஆராதனை நடத்திய ...

மேலும்..

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ்!

ஜா எல, சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் இலங்கையில் நாய் ஒன்றுக்கு ...

மேலும்..

யாழில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்துள்ளமையாலும் பாண் உற்பத்திக்குத் தேவையான உப மூலப் ...

மேலும்..

மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் பாரிய தீவிபத்து

மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதனால், வைத்தியசாலையின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதி, மன்னார் பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றே எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று இரவு ...

மேலும்..

நிவாரண நடவடிக்கைகளில் வேட்பாளர்களுடன் இணைந்து அரசஅதிகாரிகள் செயலாற்றத் தடை! – தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் அறிவிப்பு…

அரச நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எவருடனும் இணைந்து செயற்பட வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், தேர்தல் காலப் பகுதிக்குள் மக்களுக்கு அரசால் பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் ...

மேலும்..

தேர்தல் திகதியை மாற்றவே முடியாது! – மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்புக்கு ஹூல் எதிர்ப்பு

"ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களும் இணைந்துதான் எடுத்தோம். இந்தத் திகதியில் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

மேலும்..

வவுனியாவில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் மரணம்!!

வவுனியாநிருபர் வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு தங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் ...

மேலும்..

காரைதீவைச் சேர்ந்த 200 குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் கையளிப்பு…

காரைதீவைச் சேர்ந்த சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.தேவராஜா மற்றும் ரஞ்சனி அவர்களின் அனுசரணையில் காரைதீவைச் சேர்ந்த 200 பிந்தங்கிய குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் (2020-04-24) நேற்றய தினம் கையளிக்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம சேவகர்களினூடாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 304 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 109 பேர் கொரோனாவிலிருந்து முழுயாக மீண்டுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் ...

மேலும்..

காணாமல் போயிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு!

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (வயது 37) இன்று(சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவரது மோட்டார் ...

மேலும்..