April 27, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டின் 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளுக்கு இன்று இரவு 8.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதி முடக்கப்பட்டு 62 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இலங்கை விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக, விமானப்படை ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

வவுனியாவில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனோ தொற்றுக்குள்ளான வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் சுகாதார பிரிவு மற்றும் ...

மேலும்..

கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 866 மில்லியனாக அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 866 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. மிஹின்தலை ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வலகாஹெங்குனு வௌ தம்மரத்ன தேரர் ஒரு மில்லியன் ரூபாவை நிதியத்திற்கு ...

மேலும்..

இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஜனாதிபதி செயலணி

முப்படை முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்  முற்பகல் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை ...

மேலும்..

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பேருந்து அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பேருந்து அன்பளிப்பு செய்துள்ளது. பேருந்து நேற்று(திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேராவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடயம்  கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

காணி தகராறு நீண்டு கொண்டு சென்றதன் காரணமாக குடும்பஸ்தர் படுகொலை!

இபலோகம, சேனபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை காணி சம்பந்தமான தகராறு நீண்டு கொண்டு சென்றதன் காரணமாக, கூரிய ஆயுதமொன்றால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் சேனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...

மேலும்..

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டிருக்கும் என அறிவிப்பு

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கடற்படை ...

மேலும்..

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழப்பு ? மறுக்கும் வெளிவிவகார அமைச்சு!

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்குள்ள இலங்கையர்களின் மரணம் தொடர்பாக மருத்துவமனை பதிவுகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலமாகவே எந்தவிதமான தகவல்களும் இதுவரை ...

மேலும்..

02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா ...

மேலும்..

வடபகுதி பாடசாலைகளில் இராணுவத்தின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள்- சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிவமோகன் தெரிவிப்பு

வடபகுதி பாடசாலைகளை இராணுவத்தின் கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மாகாணம் எவ்வித கொரோனா அச்சுறுத்தல் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வவுனியாவில் 30ஆம் திகதிவரை ஊரடங்கை நீடிக்க கோரிக்கை!

வவுனியாவில் எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் ...

மேலும்..

பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும்

பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது என்ன பொருள் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மிருதுவான சோப்பாக இருந்தாலும் அதை விட மென்மையான குழந்தையின் சருமத்துக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். சிறிதளவே இரசாயனங்கள் இருந்தாலும் கூட அவை குழந்தையின் ...

மேலும்..

ஒன்றாரியோ- கியூபெக் மாகாணங்களில் சில கட்டுப்பாடுகளை தளரத்த இந்த வாரம் தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கி போயுள்ள, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த வாரம் தங்களது வழக்கமான பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. கனடாவில் மாகாணங்கள் தங்கள் மூடப்பட்டுள்ள பொருளாதாரங்களை மீண்டும் திறக்கத் தொடங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் முதற்கட்டமாக ...

மேலும்..

அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம் – எழுத்துமூலம் உறுதியளித்த எதிர்க்கட்சிகள்!

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக எதிர்க்கட்சிகள் கூட்டு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொது சுகாதார நெருக்கடியின் பின்னணியில் மற்றும் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாகவும் ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த ஜப்பான் அதிரடி நடவடிக்கை: ரஷ்யா- சவுதி உட்பட 14 நாடுகளுக்கு தடை

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா உட்பட மேலும் 14 நாடுகளிலுள்ளவர்கள், நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வரும் என ஜப்பானிய ...

மேலும்..

02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா ...

மேலும்..

ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 6760 ஏக்கர்களில் பயிர் செய்கை

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 6760 ஏக்கர்களில் நெற்செய்கை மற்றும் உப உணவு செய்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டம் சம்பந்தமாக விவசாய திணைக்களம் மற்றும் ...

மேலும்..

சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது…

(க.கிஷாந்தன்) மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவரை டயகம பொலிஸார் இன்று (27.04.2020) கைது செய்துள்ளனர். அத்துடன் விற்பனைக்காக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த  சாராய போத்தல்கள் ...

மேலும்..

ராஜபக்சக்களின் கோட்டைக்குள்ளும் கொரோனா ஊடுருவல் – 21 மாவட்டங்கள் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மாவட்டங்கள் 21ஆக உயர்ந்துள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வீடு சென்ற சிப்பாய்கள் தமது சொந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருவதால் அவர்களின் மாவட்டங்களும் பாதிப்பில் உள்ளடக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய ...

மேலும்..

பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அனைத்து தரப்பும் ஒத்துழையுங்கள் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொது செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் குறித்த தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும் பகிரங்க ...

மேலும்..

இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவர் கைது

(க.கிஷாந்தன்) ஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (27.04.2020) அதிகாலை கைது செய்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறிய ரக லொறியொன்றில் ஆடுகள் சகிதம் இவர்கள் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே, தலவாக்கலை நகரில் வைத்து இவ்வாறு கைது ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன ...

மேலும்..

O/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது…

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது. அதன்படி பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் ...

மேலும்..

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் நடித்த விஜய்.. வாவ்! அது என்ன படம் தெரியுமா?

ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிஸ்கின் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன்னதாகவே தளபதி விஜய்யின் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார் மிஸ்கின். மிஸ்கின் இயக்கம் என்றாலே யோசிக்க முடியாத திருப்பங்கள் இருக்கும் அந்த வகையில் ஓநாயும் ...

மேலும்..

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றும் திட்டமில்லை! – இராணுவத் தளபதி வாக்குறுதி

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றும் திட்டம் இல்லை என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பாடசாலைகளை அரசு தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றி வருகின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ...

மேலும்..

‘கொரோனா’வின் பிடிக்குள் 143 கடற்படையினர் இலக்கு – மக்கள் அச்சப்படக் கூடாது என்கிறார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 143 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார். நேற்று மட்டும் 53 கடற்படையினர் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் கடையொன்றில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நகர்ப்பகுதியில் அமைந்துள்ள முபாரக் புடவைக் கடையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள கடைகளுக்கு தீ ...

மேலும்..

பெண்ணொருவரை மாவட்டம் விட்டு மாவட்டம் அழைத்துவந்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த ...

மேலும்..

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து ...

மேலும்..

அவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு?

நிலமையை சமாளிக்க இலகுவான வழியிருந்தும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட பயப்படுவது ஏன்? வெளிநாடுகளில் இருந்து பில்லியன் கணக்கில் பெறப்படும் கொரோனா நிவாரண நிதிக்கு நடப்பது என்ன? தேர்தல் திகதி பிற்போட்டமை விடயத்தில் அரசியலமைப்பை கவனத்தில் கொள்ளாமல் விட்டதா தேர்தல்கள் ஆணைக்குழு? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் அரசியலமைப்பு ...

மேலும்..

இதுக்கு பேர்தான் ரெக்கார்டுக்கே ரெகார்ட் வைக்குறது.. அலப்பறை பண்ணும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு இருக்கும் மாஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. வருகின்ற மே 1ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்திற்கு அவரது ரசிகர்கள் உலகளவில் சாதனை படைத்து பரிசளித்துள்ளனர். எப்போதுமே தல ரசிகர்கள் தல அஜித்தை தலை மேல் ...

மேலும்..

நேற்று! இன்று! நாளை! தமிழர்களின் வரலாறு பதிவாகிறது.

உலகமெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள் ஆனால் உலகத்தமிழர்களின் வரலாறுகள் பதிவாவது ரொம்ப குறைவு. உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் பதிவுகளும் அழியாது பதிவாக்க வேண்டும் என்கின்ற அசையாத நம்பிக்கையுடன் செந்தியின் தமிழன் வழிகாட்டி Photocentre.net எனும் இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளது. இங்கு நேற்று.. இன்று.. நாளைய ...

மேலும்..

எம்மா! இதோட நம்ம டீல் முடிஞ்சது.. ஆளவிடு சாமி என ஜோதிகாவை பாதியில் விட்டு ஓடிய நிறுவனம்

தமிழ் சினிமாவில் பெண்களுக்கான தைரியமான கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பதில் ஜோதிகா முதலிடத்தில் உள்ளார். அந்த புகழின்  உச்சியை அடைந்து கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது, சில தினங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா கோவில்களுக்கு காசை செலவிடுவதை ...

மேலும்..

கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2560ஆக அதிகரிப்பு- 46,895பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2560ஆக அதிகரித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான நிலவரப்படி, 95பேர் உயிரிழந்ததோடு, 1541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 46,895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,014பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 17,321பேர் பூரண ...

மேலும்..

நாடு முழுவதிலும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்!

நாடு முழுவதிலும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை, முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ...

மேலும்..

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த ...

மேலும்..

நேற்றுமட்டும் 71பேருக்கு கொரோனா – நோயாளிகளின் எண்ணிக்கை 523 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 71பேர் புதிதாக அடையாளம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரு நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகளவு நபர்கள் பதிவான நாளாகும். இதேவேளை ...

மேலும்..

2018 .இல் பெற்ற வரலாற்றுத் தீர்ப்பை 2020 இலும் சுமந்திரன் பெறுவாரா….?

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டினால், அரசைக் கவிழ்க்க முயற்சிக்காமல், அரசின் சட்டபூர்வமான எந்தச் செயற்பாட் டுக்கும் தடங்கல் கொடுக்காமல், முழு ஆதரவு அளிக்கத் தயார் என்ற உறுதிப்பாட்டைத்  தெரிவிக்கும் கடிதத்தை கூட்டு எதிரணிகள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கவுள்ளன. இந்தக் கடிதத்தில் ...

மேலும்..