April 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முற்றாக முடக்கப்பட்டன கொழும்பில் 21 இடங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு 14 நாகலகம் வீதி,  கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64 ஆம் தோட்டம், ...

மேலும்..

தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமாக இருந்தாலும் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரனமாக இன்று இடம்பெற்றுள்ளது. யாழ். தந்தை ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட நிலைமைகள் தொடர்பாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தகவல்!

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தளவில் மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் இன்று ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும்..

வறண்ட சருமத்துக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சா அதிகரிக்க விடமாட்டீங்க?

சருமம் மிருதுவாகவும், கடினமாகவும், வறட்சியாகவும். எண்ணெய் பசையாகவும் இருக்கும். இதில் வறண்ட சருமத்தை உருவாக்கும் காரணத்தை அறிதுகொண்டால் அதை தவிர்க்க முயற்சிக்கலாம். அதற்கு முன்பு உங்கள் சருமம் எதனால் வறட்சியை அடைந்தது என்று தெரிந்துகொள்வது அவசியம். தினமும் கண்ணாடி முன்பு நிற்கும் ...

மேலும்..

ஒன்றாரியோவில் மூன்று படிநிலைகளாக தளத்தப்படும் ஊரடங்கு!

ஒன்றாரியோவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மூன்று படிநிலைகளாக தளர்த்தப்படும் என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் மாகாணத்தை மீண்டும் திறக்கும் திட்டம் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றினார். இதன்போது, ஒன்ராறியோ மாகாணம் ஒன்ராறியோவையும் பொருளாதாரத்தையும் மீண்டும் திறக்க ...

மேலும்..

உலக வழக்கத்தில் மாற்றம்: ஐ.சி.சி.யின் முடிவுக்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு!

களத்தில் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையை பயன்படுத்தும் உலக வழக்கத்தை, சர்வதேச கிரிக்கெட் சபை மாற்ற எண்ணி வரும் நிலையில், அதற்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தாக்கம் முடிந்து கிரிக்கெட் ...

மேலும்..

மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மீண்டும் கூடும் பொதுச்சபை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களின் போது மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் பொதுச்சபை மீண்டும் கூடவுள்ளது. கொவிட்-19 தொடர்பான சிறப்பு அனைத்து கட்சி குழுவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டிற்கும் விகிதாசாரமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ...

மேலும்..

பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தைகள் அரிய அழற்சி நோய்க்குறியால் இறந்துள்ளதாகவும் இது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தொடர்புடையதாக காணப்படுவதாகவும் சுகாதார ...

மேலும்..

ஜிவி பிரகாஷ்காக காத்திருக்கும் பத்து படங்கள்..யாருமில்லா காட்டுக்குள்ள நீதான் ராஜா

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ஜிவி பிரகாஷ், அதையும் தாண்டி தற்போது நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 2006இல் வெயில் என்ற படத்தில் இசை அமைக்க தொடங்கினார் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அதிலிருந்து ...

மேலும்..

சினிமா செய்திகள்நீங்க கொடுக்கறத குடுங்க.. இவனுங்கள நம்ப முடியாது.. அந்த நடிகருக்கு தூது விடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் கடந்த 8 வருடத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பவர்தான் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் குடும்ப ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் சமீப காலமாக இவரின் படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. மிஸ்டர் லோக்கல், ...

மேலும்..

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கி வைப்பு.

கொரொனா நோய் பரவலின் மத்தியிலும் பணி புரியுந்துவரும் மாநகர சபையின் சுகாதாரப் பகுதி ஊழியர்களின் ஆரோக்கியத்தினை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. கோவிட் 19 எனும் கொரொனா நோய் தாக்கத்திலிருந்து பொதுமக்களை ...

மேலும்..

பெங்களூரிலிருந்து 164 பேர் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1172 எனும் விமானம், மாணவர்களுடன் ...

மேலும்..

சாதாரண ஹிட் இல்ல, மாஸ்டர் மரண ஹிட்டாகும்.. இல்லனா மொத்த துட்டும் நானே தரேன்! தளபதி விஜய்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் நாயகிகளாக மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இளம் நடிகர்களான சாந்தனு, மகேந்திரன் போன்றோரும் ...

மேலும்..

மன்னாரில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்கள் வெளியேற்றம் குறைவு….

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (28.04.2020)  ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் மக்களுடைய நடமாட்டம் முன்னையதைவிட மிகவும் குறைவாகவே காணப்பட்டது நேற்றையத் தினமhகிய செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் குறித்த சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது இதில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும். ஆனாலும் ...

மேலும்..

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – இதுவரை 592 பேர்…!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் இன்று குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ள அதேவேளை 477 பேர் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

யாழ். மாநகர சபை அமர்வு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி வெளிநடப்பு

யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியாகிய 588 பேரில் 208 பேர் கடற்படையினர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 588 பேரில் 208 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாகவும் இதேவேளை தற்போது கொரோனா ...

மேலும்..

கொரோனா வைரஸ் எதிரொலி: 30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் குறைந்த எண்ணெய் விலை காரணமாக 30,000 பேர் வேலைகளை இழக்க நேரிடலாம் என்று பிரித்தானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் துறை எச்சரித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் வழங்கல் 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த விலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ப்ரெண்ட் (டீசநவெ) ...

மேலும்..

பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள்- இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!

அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் சில தேவைகளுக்கு இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும்கூட தற்போது கொரோனா ...

மேலும்..

மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்.!

மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தற்போது கொரோனா நோயாளிகளாக 588 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியாகிய 588 பேரில் 208 பேர் கடற்படையினர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 588 பேரில் 208 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாகவும் இதேவேளை தற்போது கொரோனா ...

மேலும்..

வவுனியாவில் ஊரடங்கு தளர்வு குறித்து பொதும

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறித்து பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் பொதுமக்களுடன் ...

மேலும்..

விடுமுறையில் சென்று வரும் இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது ! – மாவை

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகில் மக்கள் அதிகமாக வாழ்வதனால் அங்கு இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இவ்வாறு பொது மக்கள் அதிகளவாக இருக்கும் பகுதிகளுக்கு அண்மையிலுள்ள ...

மேலும்..

மக்கள் செறிந்துவாழும் இடத்தில் தனிமைப்படுத்தல் மையம் வேண்டாம் – மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கின்றார் சித்தார்த்தன்

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என சுட்டிக்காட்டியுள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இத்தகைய முயற்சியை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கோரியுள்ளார். யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் படையினரை ...

மேலும்..

இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டங்களை பொற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்

இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை எதிர்காலத்தில் சுகாதார பாதுகாப்பு தேவைக்கு பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வடக்கு மாகாண மக்களின் உணர்வுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய ...

மேலும்..

கொரோனா – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு

விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ...

மேலும்..

தனிமைப்படுத்தல், இடைத்தங்கல் நிலையங்கள் தொடர்பில் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

விஜயரத்தினம் சரவணன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் இடைத்தங்கல் நிலையங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது தொற்றுள்ளவருடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் கவனிக்கப்படுகின்றார்கள். இடைத்தங்கல் ...

மேலும்..

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது! – 5 சிப்பாய்கள் படுகாயம்

காலி - கொழும்பு பிரதான வீதியில் கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 5 கடற்படை சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிக்கொண்டு கடற்படைத் தலைமையகத்துக்குக் குறித்த பஸ் நேற்றிரவு பயணித்துள்ளது. இதன்போது பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி ...

மேலும்..

இலங்கையின் நடவடிக்கை கவலையளிக்கின்றது – மனித உரிமைகள் ஆணைக்குழு

கோவிட் -19 தொற்றுநோயால் அவசரகால நிலைகளை அறிவித்த பல நாடுகளில் பொலிஸார் நூறாயிரக்கணக்கான மக்களைக் கைது செய்து அல்லது தடுத்து வைத்து மற்றும் கொலை செய்தமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. கருத்து வேறுபாடுகளை குறைக்கவும், ...

மேலும்..

காரைதீவு காரையடி அம்பாரைப்பிள்ளையார் ஆலய அடிக்கல் நடுவிழா!!

அம்பாறை,காரைதீவு காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல்நடுவிழா ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் நேற்று (27) திங்கட்கிழமை நண்பகல் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் கிரியைகள் செய்வதையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச செயளாளர் திரு.S.ஜெகராஜன் , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ...

மேலும்..

கொவிட்-19 வைரஸ் தொற்றால் 2 இலட்சம் மக்கள் உயிரிழப்பு!

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் 2 இலட்சம் மக்கள்  உயிரிழந்துள்ளனர். இதன்படி உலகளவில் 211,609 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், உலகளவில், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன்படி ...

மேலும்..

நேற்று மாத்திரம் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

ஆயிரத்து 400 பேரிற்கு நேற்று(திங்கட்கிழமை) மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும்..

KDPS இனூடாக  மல்லிகைத்தீவு, திராய்கேணி தமிழ் மக்களுக்கு  E99 பொறியியலாளர்கள் மனித நேயப்பணி…

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் (KDPS) உதவியுடன் மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களான 99ஆம் வருட பொறியியலாளர்களின் அனுசரணையில் அம்பாரை மல்லிகைத்தீவைச் சேர்ந்த 94 தமிழ் குடும்பங்களுக்கும், அம்பாரை திராய்கேணியைச் சேர்ந்த 100 தமிழ் குடும்பங்களுக்கும் தலா ரூபா.1000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் KDPS இன் தலைவர் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் செல்ல முடியும் – க.மகேசன்

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் எனவும் ...

மேலும்..

ஒரேநாளில் சுமார் 1,400 பி.சி.ஆர் பரிசோதனைகள்!

கொரோனா வைரஸிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரேநாளில் சுமார் 1,400 மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த பரிசோதனைகள் நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதேவேளை நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனா வைரஸிற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் ...

மேலும்..

மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் பெங்களூருக்கு ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானம் ஒன்று சென்றுள்ளதாக ...

மேலும்..

அபராதம் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன் இந்த சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ...

மேலும்..

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நண்பகலுக்கு முன்னர் கையளிக்குமாறு வலியுறுத்து!

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று(செவ்வாய்கிழமை) பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மாவட்டச் செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம், ராஜகிரிய தேர்தல்கள் செயலகம் என்பவற்றுக்கு கடிதம் மூலமாகவோ அல்லது ...

மேலும்..