April 29, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சில இணையத்தளங்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுவதாக தகவல்!

கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாகத் தெரிவித்து, கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பாக தகவல் ...

மேலும்..

தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழிவடையும் அபாயமுள்ளதாக தெரிவிப்பு!

மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதனால் புராதன ஓவியங்களுடன் கூடிய அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் நாளொன்றில் 4 மணித்தியாலங்களுக்கு திறந்து ...

மேலும்..

விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி

விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவரும் மற்றும் தேசிய விளையாட்டுக் குழாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படை ...

மேலும்..

கொரோனாவிற்கு பிந்திய இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உதவ தயார் – சீனா

“இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்றது. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்ப நிதியத்தின் வைப்பு மீதி 878 மில்லியனாக அதிகரிப்பு

திஸ்ஸமகாராம சந்தகிரி உபய ரஜமகா விகாராதிபதி மாத்தற கந்தபடபத்துவ உள்ளிட்ட ஹம்பாந்தோட்டை தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன தேரர் 1.5மில்லியன் ரூபாய் நிதியை நேற்று(புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்பளிப்பு செய்துள்ளார். இலங்கை விமான சேவையின் நிறைவேற்று சங்கம் ...

மேலும்..

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு மங்கள ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேற்று(புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “அரச செலவுகளுக்குப் பயன்படுத்துவதற்காக இம்மாதம் 30 ஆம் ...

மேலும்..

ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் – அரசாங்கத்திற்கு உத்தரவாதம் வழங்கினார் ரணில்!

ஆட்சியைக் கவிழ்க்கவோ, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோ மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு ...

மேலும்..

கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது – அனில் ஜாசிங்க

கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடற்படையினரில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர்களது குடும்பத்தினர் ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் புத்தளம் அமைப்பொன்றுக்கு தொடர்பு – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் புத்தளம் அமைப்பொன்றுக்கு தொடர்புள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் 8 இடங்களில் ...

மேலும்..

தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி ரிஷாட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி திலங்க பெரேரா ஊடாக அவர் குறித்த மனுவினை நேற்று(புதன்கிழமை) தாக்கல் செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் ...

மேலும்..

தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

ஊடகவியலாளர்  தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 43ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 43ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றது லவ்லி கிறீம் ஹவுஸ்!

லவ்லி கிறீம் ஹவுஸ் சாவகச்சேரி உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை ...

மேலும்..

வட கொரிய தலைவர் உயிருடன் இருக்கிறார் ஆனால்…. முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அதிகாரி

வட கொரிய தலைவரான கிம் ஜோங் உன் உயிருடன் இருப்பதாகவும் ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக அவரால் நிற்கவோ, நடக்கவோ இயலாது என்றும் முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. வட கொரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் தூதரகப் பணியாளரான தே யோங் ஹோ, இந்த ...

மேலும்..

ஜூன் 20இல் தேர்தலா? மே 15 இல் முடிவு! – கூறுகிறார் மஹிந்த தேசப்பிரிய

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் மே 15 ஆம் திகதிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து நாடு வழமைக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்தத் தினத்தில் தேர்தலை நடத்த முடியாது." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர் ...

மேலும்..

பொதுத்தேர்தல் சாத்தியமில்லை – முதலில் கொரோனாவை இல்லாதொழிக்க சகலரும் ஒன்றிணைவோம் என்கிறார் ரணில்

"இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று நான் நம்பவில்லை. எனவே, முதலில் கொரோனா வைரஸை இல்லாதொழிக்க அனைத்து இலங்கையர்களும் ...

மேலும்..

மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை

பாறுக் ஷிஹான் மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு புதன்கிழமை(29) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது ...

மேலும்..

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவர் சம்மாந்துறையில் விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை(28) மாலை சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை கண்ட விசேட அதிரடிப்படையினர் 30 வயதான ஒருவரை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ...

மேலும்..

போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது எண்ணம்!

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தத்தில்  மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சமூக அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலை சமூகம் பெற்றோர்களுடன் பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கொரோனா ...

மேலும்..

அம்பாறையில் 3ஆக உயர்ந்தது கொரோனாத் தொற்றாளர்கள்! – கண்டியிலும் 13 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 21 மாவட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டங்களின் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தொற்றாளர் எண்ணிக்கை அம்பாறை மாவட்டத்தில் 03ஆகவும், கண்டி மாவட்டத்தில் 13 ஆகவும், அநுராதபுரம் மாவட்டத்தில் 12ஆகவும் ...

மேலும்..

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது

(க.கிஷாந்தன்) பத்தனை, மவுண்ட்வேர்ணன் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் பொழுது சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.   சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்வதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார் 29.04.2020 அன்று காலை சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ...

மேலும்..

ஆலையடிவேம்பு படைப்பான ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடல் முதல் பார்வை…

நம் நாட்டவர்களின் படைப்பாக ''தாயகமே விழித்திடு'' இலங்கையின் புரட்சி பாடலின் முதல் பார்வை சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டு பாடலிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. ''தாயகமே விழித்திடு'' என உபதலைப்பிடப்பட்ட இந்த பாடல் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பினை சேர்ந்த கலைஞர்களால் முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட படைப்பு என்பது ...

மேலும்..

மட்டு ஊடக அமையத்தில் தராகி சிவராமின் நினைவேந்தல்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநககர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தந்தை செல்வாவின் 43வது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 43வது நினைவுதினமானது இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு பஸ்நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ...

மேலும்..

வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார ...

மேலும்..

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை – வர்த்தமானி அறிவித்தல் இரத்து

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாய் ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த ...

மேலும்..

ஊரடங்கிற்கு மத்தியிலும் மாபியா குழுக்களுக்கிடையில் மோதல்: மெக்ஸிக்கோவில் 3,000பேர் உயிரிழப்பு!

மாபியா குழுக்களுக்கு பெயர்போன நாடுகளில் ஒன்றான வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த மாதம் மட்டும் மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், இவ்வாறான மோதலில் இவ்வளவு உயிர்கள் பறிபோயுள்ளமை அந்நாட்டு ...

மேலும்..

பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடர் இரத்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு இணங்க, பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடரான ‘லீக்-1’ கால்பந்து தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என ...

மேலும்..

விக்டோரியாவில் அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையம் திறந்துவைப்பு!

அவசர மற்றும் முதன்மை கவனிப்பு மற்றும் விரைவாக அணுகப்படும் மனநல சிகிச்சைகளுக்காக, விக்டோரியாவில் புதிய அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பேவில் திறந்துவைக்கப்பட்டுள்ள குறித்த முதன்மைப் பராமரிப்பு மையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. மே மாதத்திற்கு, மருந்தகம் ...

மேலும்..

பிரித்தானியாவில் ஒரேநாளில் 586பேர் உயிரிழப்பு- 3,996பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஒரேநாளில் 586பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்ட 329 கொரோனா வைரஸ் இறப்புகளை விட இன்று உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று நிலவரப்படி, 3996பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பிரித்தானியாவில் வைரஸ் ...

மேலும்..

மேலும் 03 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 622 ஆனது

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போது 481 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 134 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த பகுதி விடுவிக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

அபாயகரமான வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் சுதேச மருத்துவம்- மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர்

அபாயகரமான வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுதேச மருத்துவத்திற்கு உள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாள்தோறும் மோர் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண சுதேச ...

மேலும்..

அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர், மக்கள் அச்சமடைய தேவையில்லை..!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு வெலிசர கடற்படை முகாமில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தொற்றுநோய் மேலும் பரவாமல் இருப்பதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கடற்படையினரில் சிலருக்கு ...

மேலும்..

யாழில் 4 ஆரம்ப பாடசாலைகளில் கொள்ளைச் சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலை படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மே ...

மேலும்..

கொரோனாவிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு – அனில் ஜாசிங்கவுடனான சந்திப்பில் மீண்டும் ஐ.தே.க. வலியுறுத்து

ஐக்கிய தேசியக் கட்சியினர் சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை உறுதியளித்துள்ளனர். அந்தவகையில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேர்ந்த பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுகாதார ...

மேலும்..

கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 159 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இதுவரையான 39 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 41 ...

மேலும்..

ஹற்றனில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹற்றன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி ஹற்றன் நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்படவுள்து. தண்டனைச் சட்டத்தின் 264 ஆவது பிரிவுக்கமையவே ஹற்றன்-டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கள் வழக்குத் தொடுப்பதற்கு ...

மேலும்..

தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை – மஹிந்த தேசப்பிரிய!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று(புதன்கிழமை) வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற ...

மேலும்..

நாடுமுழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் மே 4இல் திறக்கப்படும்!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 04 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் 21 மாவட்டங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டு தபால் சேவைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடர் வலயங்களாக ...

மேலும்..

என்னம்மா பாதி உடம்பை காணும்.. சும்மா கில்லி மாதிரி ஒல்லியான குஷ்பு இளைய மகள்

குஷ்பூ 90களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்தவர். இவருக்கு ரசிகர்கள் கோவில் கூட கட்டினார்கள் அந்த அளவிற்கு கொள்ளை கொள்ளும் அழகு. எப்படியும் 18 வயசு 50 வயசாக மாறித்தானாக வேண்டும், ஆனாலும் தற்போதுவரை குஷ்பூ தனது அழகை மெயின்டெயின் ...

மேலும்..

இதுதான் லீக் ஆன வலிமை படத்தின் போஸ்டரா? அல்லது ரசிகர் கைவண்ணமா? இணையதளமே அலறுது

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்துவரும் வலிமை படத்திலிருந்து ஒரு போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது நிறைவேற்றுவதாக இல்லை.அதனால் ரசிகர்களே வேட்டையை ...

மேலும்..

தாராளம் காட்டியும் வாய்ப்பு இல்லாத நடிகைகள்.. இருகினால் களி இளகினால் கூழ்னு புரிய மாட்டேங்குது

சினிமா துறையில் பெரிய வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று தாராளமாக கவர்ச்சி காமித்து தற்போது வரை போராடிக்கொண்டிருக்கும் நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம். ரசிகர்கள் வாயைப் பிளந்து பார்க்கும் அளவிற்கு கவர்ச்சியை அள்ளி வீசியும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதற்காக சமூக வலைதளங்களில் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை ...

மேலும்..

படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்கு!!

இலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்ட 31 பேரும் கடற்படையினா், இராணுவத்தினா் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்புடையவா்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நேற்று கண்டறியப்பட்டவா்களில் 21 போ் கடற்படையினராவா். ...

மேலும்..

மாமனிதர் தராகி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சிங்கள அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியாவில் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் தினமும் 200 பரிசோதனைகள்! – சுகாதார அமைச்சு அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தற்போது தினமும் 30 சோதனைகள் ...

மேலும்..

நாடாளுமன்றத்தைக் கூட்டக் கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை கோட்டாபயவால் நிராகரிப்பு – தேர்தல் தோல்விப் பயத்தாலே அவர்கள் அப்படிக் கேட்கின்றனர் எனவும் தெரிவிப்பு

"கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எம்முடன் இணைந்து பணியாற்றலாம். அதை நாம் மனதார வரவேற்போம். அதற்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருவதில் எந்த நியாயமும் கிடையாது. எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுவதற்காகவே பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்துகின்றனர். தேர்தல் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தாக்கத்திற்கிடையில் தலை தூக்கும் எலிக்காய்ச்சல்…!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் எலிக் காய்ச்சல் நோயும் தலைதூக்கி வருவதாக சுகாதார துறையின் விபரங்கள் தெரிவிக்கின்றன. எலிக்காய்ச்சல் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1352 எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் ...

மேலும்..

சிகையலங்கார தொழிலாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

சிகையலங்கார நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்ப நிதியத்தின் வைப்பு மீதி 871 மில்லியனாக அதிகரிப்பு

லங்கா மின்சார தனியார் நிறுவனம் அன்பளிப்பு செய்த 05 மில்லியன் ரூபா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.குணரத்ன தனது சம்பளத்தை சமூக பாதுகாப்பு ...

மேலும்..

விரைவில் ஊரடங்கு சட்டத்தையும் தளர்த்தக்கூடியதாயிருக்கும் – ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(செவ்வாய்கிழமை) கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். கொவிட் 19 ...

மேலும்..

ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா – சட்ட பூர்வமில்லாததா என்று குழப்பமடைய தேவையில்லை – அஜித் ரோஹன

ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா- சட்ட பூர்வமில்லாததா எனும் குழப்பமடைய வேண்டியத் தேவைக்கிடையாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ...

மேலும்..