April 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய தகவல் வெளியானது!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 9 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட மற்றுமொருவர் ...

மேலும்..

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அருண ஜெயசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு ...

மேலும்..

அபாய வலயங்களில் பணியாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை

கொரோனா தொற்று அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸாரை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளியொருவரை எவரேனும் தொடர்புகொள்ளும் பட்சத்தில், அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து ...

மேலும்..

தொழிலாளர் தினத்தன்று கொரோனாவிற்கு எதிராகப் போராடும் அனைவரையும் கௌரவிக்க வேண்டும் – பிரதமர்!

உலக தொழிலாளர் தினத்தன்று கொரோனா தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுகின்ற சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், அரச அதிகாரிகள் உட்பட அனைத்துத் துறைகளையும் வேலை செய்யும் மக்கள் கௌரவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படாது – ஜனாதிபதி!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு தனது கௌரவத்தையும் மரியாதையினையும் செலுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

குறைகள் மற்றும் தவறுகளை கருத்திற்கொண்டு கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது – ஜனாதிபதி

குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் வைரஸை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் ...

மேலும்..

விவசாய மற்றும் ஏனைய பொருட்களின் வர்த்தக பரிமாற்றத்திற்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஆராய்வு

விவசாயிகள், நுகர்வோர் மற்றும் உற்பத்திகளை விநியோகிப்போருக்கு இடையிலான பொறிமுறைக்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். விவசாயம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் நலன்பேணல், பெருந்தோட்ட, ஏற்றுமதித்துறை அமைச்சிக்களின் செயலாளர்கள் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி ...

மேலும்..

முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் – ஜனாதிபதி!

முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

கொட்டும் மழையிலும்; திகா உதயா நிவாரண பணி தொடர்கிறது…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் மலையக சமூகம் கொழும்பிலும் குறிப்பாக மலையக பகுதியிலும் இதன் தாக்கம் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரணங்கள் பல்வேறு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ...

மேலும்..

665 ஆக எகிறியது கொரோனா…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா இங்கு பரவியது! – பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு …

"இலங்கையில் இதுவரை 31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 4 கொத்தணிகளே செயற்பாட்டு நிலையில் உள்ளன. ஏனைய 27 கொத்தணிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டன." - இவ்வாறு பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

மேலும்..

663 ஆக எகிறியது கொரோனா…

* மேலும் 14 பேர் இன்று அடையாளம் * 154 பேர் குணமடைவு * 502 பேர் சிகிச்சையில் * 187 பேருக்கு தொற்று அறிகுறி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 663 ஆக ...

மேலும்..

முழங்காவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒருவருக்கு கொரோனா – வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்து நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி. (மேற்படி பெண் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்- தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டு

கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார அறிக்கைகளில் உரிய அக்கறையைச் செலுத்தி, அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பொருத்தமான முடிவுகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ...

மேலும்..

யாழில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 5 ...

மேலும்..

மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் மரம் ஒன்றில் ஏறிய சிறுவன் அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார். சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை653 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 139 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

காரைநகரில் பேருந்து விபத்து!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துநர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைநகர்-யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

மேலும்..

வவுனியா பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை

வவுனியாநிருபர் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் இன்று மாலை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 150ற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனோ தொற்றுநோய் ...

மேலும்..

இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு ...

மேலும்..

இலங்கை திரும்ப விரும்பும்  மாணவர்களுக்கு அழைப்பு!

இலங்கைக்கு திரும்ப நினைக்கும் மாணவர்களுக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவை அழைப்பு விடுத்துள்ளது. தமது சொந்த நாட்டுக்குத் திரும் விரும்புகின்ற இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள், தங்களை அந்தந்த நாடுகளில் உள்ள ...

மேலும்..

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை அரசாங்கம் இழக்கும் அபாயம்!

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை, அரசாங்கம் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை 52,000 பேருக்கு மட்டுமே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் பொரிஸ் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை திங்களன்று பேச்சுக்கு அழைத்தார் மஹிந்த

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து முன்னாள் உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு அழைத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்தப் பேச்சு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டு யோசனையை ஜனாதிபதியிடம் ...

மேலும்..

சம்மாந்துறை ஆலையடி வட்டை பண்னைக் காணியில் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ளத் திட்டம்

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன விவசாயத் திணக்களத்துடன் இணைந்து அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் சம்மாந்துறை பிரதேசத்தில் பொது தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ள  அரச காணிகளில் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டத்திற்காக ஆலையடி ...

மேலும்..

மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்.பி சிவமோகன்

வவுனியாநிருபர் இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று அவரது வவுனியா அலுவலகத்தில் ...

மேலும்..

தடமறிதல் தொழில்நுட்ப திட்டத்தில் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும்: ட்ரூடோ

கொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டத்தின் போது கனேடியர்கள் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ...

மேலும்..

சுகாதார அறிக்கைகளில் அக்கறை செலுத்திப் பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் -தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கி.துரைராசசிங்கம் கடிதம்…

கொரோணா வைரஸ் சம்மந்தப்பட்ட சுகாதார அறிக்கைகளில் உரிய அக்கறையைச் செலுத்தி, அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பொருத்தமான முடிவுகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பாக ...

மேலும்..

எதிர்கட்சிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டார் சபாநாயகர்!

நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். நாடாளுமன்றம் ...

மேலும்..

கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது: சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்துவருவதால், கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது என சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால், பெரும்பாலான கால்பந்து சங்கங்கள் கால்பந்து போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசேட கூட்டமொன்றுக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு எதிர்கட்சிகள் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் 2829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்

வ. ராஜ்குமார் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார். இன்று 30ம் திகதி இடம் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில்  ...

மேலும்..

கொவிட்-19 தொற்றால் கனடாவில் மூவாயிரத்தை எட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,996ஆக உயர்ந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 137பேர் உயிரிழந்ததோடு, 1,571பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 51,597பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28,274பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

தேர்தல் பிற்போகலாம்; நாடாளுமன்றம் கூடாது – எதிர்க்கட்சிகளின் மிரட்டல் கோரிக்கைக்கு அடிபணியத் தயாரில்லை என்கிறார் மஹிந்த

"இரு வாரங்களில் நாடு சுமுகமான நிலைக்கு வராவிடின் ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம். சிலவேளை தேர்தல் பின்னுக்குப் போகக்கூடும். அதற்காகப் பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூட்டவேமாட்டார். பொதுத்தேர்தல் இடம்பெற்ற பின்னர் புதிய நாடாளுமன்றத்தைத்தான் ...

மேலும்..

அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு: யாழில் 45 பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் ...

மேலும்..

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்: சுகாதார பிரிவினர் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையின் போது குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்படை வீரர் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் விசேட சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு நகரில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு தலைமையகப் போக்குவரத்துப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் மற்றும் சுகாதாரத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அது தொடர்பாக மக்களை அறிவுறுத்தவும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக ...

மேலும்..

நட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்- சிவமோகன் ஆலோசனை

நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆலோசனை வழங்கியுள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

கருவில் வளர்ந்த 4 மாத சிசுவை மண்ணுக்குள் புதைத்த சம்பவம்- யாழில் ஆணும் பெண்ணும் கைது!

இணுவில்-மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் நோக்கிச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்ததுடன் இளைஞர் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து ...

மேலும்..

வடக்கில் மேலும் 53 பேருக்கு பரிசோதனை: எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பல இடங்களைச் சேர்ந்த 53 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் ...

மேலும்..

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் உலகளாவிய ...

மேலும்..

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் உலகளாவிய ...

மேலும்..

குதிகால் வெடிப்பை நிரந்தரமாக போக்கும் வீட்டு வைத்தியம்!

உடலை தாங்கி பிடிக்கும் கால்களை அழகாக வைத்திருக்க வேண்டும். இது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. குதிகால் வெடிப்பு பிரச்சனையை சந்தித்துவிட்டால் பாதத்தில் வலியும் உபாதையும் சற்று அதிகமாகவே இருக்கும். குதிகால் வெடிப்பு வரும் போது ஆரம்பத்திலேயே அதை சரிசெய்ய வேண்டும் ...

மேலும்..

வெற்றிலையை கொண்டு கூந்தலையும் சுத்தம் செய்யலாம், பேனையும் விரட்டி அடிக்கலாம்!

கூந்தலை சுத்தமாக வைத்திருந்தாலே கூந்தல் எந்த பிரச்சனையுமில்லாமல் அடர்த்தியாக அழகாய் வளரும்.வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் அழகு படுத்தி கொள்ளலாம் என்பது தெரிந்த விஷயம். ஆனால் எந்த பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், மூலிகை ...

மேலும்..

மரணித்து விட்டதாக சந்தேகிக்கப்படும் கிம் கடற்கரை பங்களாவில் தங்கியுள்ளதாக தகவல்

அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் அண்மைக்காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை சந்திக்கவில்லை என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ...

மேலும்..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியது அரச புலனாய்வு பிரிவு!

நாட்டிற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அரச புலனாய்வு பிரிவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அரச புலனாய்வு பிரிவின் உயர்அதிகாரிகள் கொரோனா தடுப்பு திட்டம் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு ஆபத்து – மணிவண்ணன்

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்து என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற ...

மேலும்..

உல்லாசம் படத்தில் அஜித்துடன் நடித்த மகேஸ்வரியா இது.. கல்யாணம் ஆனாலே இப்படிதான் போல

நடிகை மகேஷ்வரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் விக்ரம், தல அஜித்துடன் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே இவர் கருத்தம்மா படத்தில் நடித்திருப்பார். 2000 வருடத்திற்கு ...

மேலும்..

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை – கமல் குணரத்ன!

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். முப்படையினருக்காகவும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

பாகுபலி படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை நிராகரித்த பெரிய நடிகர்கள்.. முழு லிஸ்ட்

இந்திய சினிமாவில் பாகுபலி எவ்வளவு பெரிய சாதனையை செய்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இரண்டு பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் 2000 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் பாகுபலி படம் முதலில் தெலுங்கு நடிகர்களை வைத்து எடுப்பதாக முடிவு ...

மேலும்..

சாவகச்சேரியில் வாள்வெட்டு – பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயம்

யாழ். சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு நேற்றிரவு(புதன்கிழமை) 7.15 மணியளவில் சென்ற மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர். இதன்போது ...

மேலும்..

அமேசான் மூலம் 300 கோடிக்கு திட்டம் போட்ட கமல்.. கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்தான்

சமீபகாலமாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் வாழ்க்கையை படமாக்கியுள்ளனர். ரன்பீர் கபூர், தமிழ் நடிகர் ஜீவா ஆகியோர் நடித்த ...

மேலும்..

‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!

கிரிக்கெட் உலகில் ‘ஹிட் மேன்’ என வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவுக்கு இன்று (வியாழக்கிழமை) 33ஆவது பிறந்த தினம் ஆகும். இன்றைய நன்நாளில், அவர் எதிர்பார்த்திருக்கும் சாதனைகள் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும், நோயற்ற வாழ்வை வாழ ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையினர்!

கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இவர்களில் ...

மேலும்..