May 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலை நீக்கம்

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் ...

மேலும்..

52 ஆயிரம் பேரில் முதற்கட்டமாக 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்து தேர்தல் ஆணைக்குழு அண்மையில் ...

மேலும்..

தேர்தலை நடத்துவதானால் சட்டங்களில் திருத்தம் தேவை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

 "தற்போதுள்ள நிலைமை சீராகுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றார்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை இனி நடத்துவதானால் தேர்தல் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தலை நடத்த முடியாது." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த ...

மேலும்..

ஜூன் 20 தேர்தல் நடக்காது! – பெரும் சிக்கலில் வேட்புமனுக்கள்!

ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் சட்ட ரீதியான வலு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 20 ஆம் திகதி பெரும்பாலும் தேர்தல் நடக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் தேர்தல்கள் செயலகத்தில் ...

மேலும்..

30 வைத்தியசாலைகளில் 172 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

179 பேர் 30 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் குணமடைந்து வீடு ...

மேலும்..

ஊரடங்கு பகுதிகளில் தபால் சேவை இல்லை!

மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அவ்விடங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் நாளைமறுதினம் திங்கட்கிழமை திறக்கப்பட மாட்டாது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, ...

மேலும்..

275 கடற்படையினருக்கு கொரோனாத் தொற்று! – அவர்களின் 21 உறவினர்களும் பாதிப்பு

"வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 275 படையினரும், அவர்களின் 21 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்." - இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 275 ...

மேலும்..

கெய்லின் குற்றச்சாட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்: சர்வான் விளக்கம்

ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கிறிஸ் கெய்ல் தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக அணியின் உதவி பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தெரிவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நடப்பு சீசனில் ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்துஇ ...

மேலும்..

கொரோனாவுக்கு தமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள் பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் வைத்திய கலாநிதி சிவமோகன் வேண்டுகோள்…

கொரோனா தொற்றுக்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது  மிகவும் நெருக்கமான இடங்களின் தமிழ் அரசியல் கைதிகளை வைத்திருப்பது ஆபத்தான விடயமாகும்  எனவே பிணையிலாவது அவர்களை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

அஜித்துடன் நடித்த புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்.. அய்யோ! என தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தல அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அஜித் சினிமா வரலாற்றில் இந்த படம் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்தது. தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ...

மேலும்..

கொழும்பில் சிக்கித் தவித்தவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி – இன்றிலிருந்து ஆரம்பம்

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிக்கித் தவிப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி இன்றிலிருந்து ஆரம்பமானது. முதல் கட்டமாக களனிப் பகுதியில் இருந்தவர்கள் முறையான சுகாதார பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் சொந்த இடங்களுக்கு இ.போ.ச. பஸ்களில் ...

மேலும்..

சிம்புவுடன் நெருக்கமாக கிசுகிசுக்கபட்ட முன்னணி நடிகைகள்.. அறுப்புக் காலத்தில் எலிக்கு அஞ்சு பொண்டாடியாம்

நடிகர் சிம்புவால் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் அல்லது தமிழ் சினிமாவில் சிம்புவுடன் நல்ல உறவில் (அதாங்க நட்பு) இருந்த நடிகைகள் என்று இரண்டு கோணத்தில் பார்த்தால், சில முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் உள்ளனர். சார்மி: அதில் முதலிடத்தில் சிம்பு அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்த ...

மேலும்..

கொவிட்-19 எதிரொலி: கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ரொறன்ரோ நகர சபை உறுதிப்படுத்தியுள்ளது. பட்டாசு வானவேடிக்கைக் காட்சிகள் உட்பட அனைத்து நேரடிக் கனடா தின நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதால், அதற்கு பதிலாக, நாடு உருவான நாளை ...

மேலும்..

சுறா படத்தோடு என் வாழ்கையும் முடிந்தது.. கண்ணீர் விட்டு நடந்ததை கூறும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு 50வது படத்தை தோல்வி படமாக கொடுத்த பெருமை இயக்குனர் எஸ்பி ராஜ்குமார் அவர்களையே சேரும். எல்லோருக்குமே சினிமாவில் 25, 50, 75, 100 ஆகிய படங்கள் மிகவும் ஸ்பெஷலாக அமைய ...

மேலும்..

இளம் கலைஞர்களினால் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் காரைதீவிலிருந்து…

கிழக்கிலங்கையில் உள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரில் அகிலம் போற்றும் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த காரைதீவு எனும் பழந்தழிழ் கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்பூட்டல் பாடல் ஒன்று காரைதீவைச் சேர்ந்த சர்வேஷ்வரா கலை மன்ற குழுவினரால் " கொரோனா ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பயணிகள் தங்கள் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடு, தளர்த்தப்படும்போது பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகின்றது. எனினும், இதுவரை இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ...

மேலும்..

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைது!

மட்டக்களப்பில் ஊரடங்கை மீறியமை மற்றும் கசிப்பு, கஞ்சா, ஹரோயினுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், மட்டக்களப்பு, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுகளில் கைதாகியுள்ளனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 21 பேர், கசிப்புடன் ...

மேலும்..

மஹிந்தவின் கூட்டம்: கூட்டமைப்பும் பங்கேற்கும் – மாவை சேனாதிராஜா தெரிவிப்பு…

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் குழப்பம்  எழுந்துள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது என்று பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. மஹிந்தவின் கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

கேப்பாப்பிலவில் உயிரிழந்த வயோதிபர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்றில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு…

இராணுவத் தளபதி தெரிவிப்பு "முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் சுகயீனமுற்று நேற்று உயிரிழந்த வயோதிபர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தியுள்ளது." - கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி ...

மேலும்..

மேலும் 10 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 172 ஆனது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 690 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ...

மேலும்..

ஊரடங்கு வேளையில் மணல் கடத்தல்: மூவர் கைது, வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மணல் ஏற்றிவந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ...

மேலும்..

கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 690 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 172பேர் ...

மேலும்..

குணமடைந்து வெளியேறிய நோயாளிக்கு மீண்டும் கொரோனா..!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக ஜா-எல ...

மேலும்..

யாழில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 9 முறைப்பாடுகள்!

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் நேற்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து ...

மேலும்..

வவுனியா கடற்படை வீரரின் குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை- அறிக்கை வெளியானது

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினரான 8 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) குறிப்பிடுகையில், “வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் ...

மேலும்..

தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள்- தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை!

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) அனுப்பிவைத்துள்ள அவர், நாட்டின் மூத்த பிரஜையாக பல சம்பவங்களை ...

மேலும்..

அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடே புறக்கணிப்பிற்கு காரணம் – சஜித்!

பிரதமரினால் எதிர்வரும் 4ம் திகதி கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அக்கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று ...

மேலும்..

முல்லைத்தீவை அபாய வலயமாக்க முயற்சி- சிவமோகன் குற்றச்சாட்டு!

தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை அபாய வலயமாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், “முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை ...

மேலும்..

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டுகளை அறிவிக்க தொலை நகல் இலக்கம் அறிமுகம்

பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை(20)  முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடப்பட்டிருந்தது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 ...

மேலும்..

“வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் சரியான வேலைத்திட்டம் தேவை’ – அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ...

மேலும்..

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா பரவக் காரணமாக அமையும் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொரோனா வைரஸை பரப்புகின்றதில் இராணுவம் மிக ...

மேலும்..

நெருக்கடி நிலையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலைசெய்ய வேண்டும்- ஜனகன்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துச் செல்லும் இக்கட்டான சூழ்நிலையில், நீதி விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ...

மேலும்..

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள்  மரக்கறிகளை வீடுகளில் இருந்தபடியே  கொள்வனவு செய்யக்கூடிய வகையில்  உள்ளூர்களில் வீடுகளுக்கு நேரடியாக  மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக வியாபாரிகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளனர். அவர்களது விபரங்கள் அதேபோன்று விவசாயிகளிடம் இருந்து  பிற மாவட்டங்களுக்கு   மரக்கறி பழவகைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கானவசதிகளும்ஏற்படுத்தபட்டுள்ளன.பிற ...

மேலும்..

தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும்,கம்பனிகளும் ஏற்கவேண்டும் – வடிவேல் சுரேஷ்

(க.கிஷாந்தன்)   "எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும், கம்பனிகளும் ஏற்கவேண்டும்." - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் ...

மேலும்..

கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரம்

கொரோனோ தொற்று தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். அதன்படி இதுவரை கொரோனா தொற்றுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 என்றும் 05 பேர் சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதுவரை பரிசோதனை ...

மேலும்..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளது

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஒரு வருடகாலத்தில் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.உமர் மௌலானா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இந்த வலயத்தில் 60 மாணவர்கள் மாத்திரமே 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர். இம்மறை நூறு ...

மேலும்..

ஊடகப் போராளி சிவராம் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்!

ஊடகப் போராளி மாமனிதர் தராக்கி சிவராமின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இப்போதுள்ள நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழ் ஊடகவியலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.மாமனிதர் சிவராமின் 15ஆவது ஆண்டு ... தர்மரத்தினம் சிவராம் ஏப்ரில் 28, 2005 அன்று இனம் தெரியாதவர்களால் பம்பலப்பிட்டி ...

மேலும்..

மரக்கறி கொண்டுசெல்லும் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தல்- சாரதி கைது!

கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப்பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்கறி விற்பனைக்காக பொலிஸ் அனுமதிப் பத்திரங்களை பெற்ற வாகனத்தின் சாரதி காய்கறிகளுடன் சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்  மற்றும் ஹெராயின் போதைப் பொருட்களை கொண்டுசென்றமை, ...

மேலும்..

ஊர்சட்ட காலப்பகுதில் சட்ட விரோதமான முறையில் இருவேறு பிரதேசங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஊரடங்குச் சட்டம் காலப்பகுதியில் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை பிரிட்வெல்,பெட்ரசோ ஆகிய இருவேறு பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட வேறு நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு ...

மேலும்..

மாவை சேனாதிராசா மற்றும் அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் நிதி உதவியில் பல குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வாங்கிவைப்பு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவருமாகிய திரு. மாவை சேனாதிராசா அவர்களின் நிதியுதவியிலும் , புதிய சுதந்திரன் மற்றும் தமிழ் CNN ஊடக நிர்வாக பணிப்பாளருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ...

மேலும்..

பிரதமர் மஹிந்த விடுத்த அழைப்பு – கலந்துரையாடலில் கலந்துகொள்வது குறித்து பேச்சளவில் தீர்மானம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று இக்கலந்துரையாடலில் பங்கேற்பது தொடர்பாக பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் பங்கேற்று கட்சி சார்பான வேண்டுகோளை சமர்ப்பிப்பது ...

மேலும்..

கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் உதவி!

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம், ஸ்ரீபாத நலதன்னி கல்ப ருக்ஷ விகாராதிபதி சங்கைக்குரிய தெனிபே நந்த தேரரினால் 07 சத்திர சிகிச்சை கட்டில்கள் ...

மேலும்..

மாந்தீவு வைத்தியசாலை சிறை கைதிகளுக்கு!

ஜே.எப்.காமிலா பேகம்- மட்டக்களப்பு மாந்தீவில் உள்ள மாந்தீவு வைத்தியசாலையை, சிறைக் கைதிகளை தங்கவைப்பதற்காக பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சிடம்  அனுமதி கோரியுள்ளது. இதற்கான  கடிதத்தையும் சிறைச்சாலைத் திணைக்களம் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி உள்ளது. மேலும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த ...

மேலும்..

கொழும்பில் ட்ரோன் கெமராவில் புதிய முயற்சி!

ட்ரோன் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. கொழும்பில் ஒருதனியார் நிிறுவனம் ஒன்று, முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில், இந்த ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தை , வித்தியாசமான , இலகு முயற்சியினூடாக ,மருந்து விநியோகத்தை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு ...

மேலும்..

அம்பாறை மாவட்ட மக்களுக்காக அளப்பெரிய சேவை ஆற்றியவர் கவீந்திரன் கோடீஸ்வரன்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பல்வேறுபட்ட - மக்களுக்குத் தேவையான - விடயங்களை ஆற்றியுள்ளார். அம்பாறை மக்களின் மனங்களில் ஆழ ஊடுருவி, அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பழகி, அவர்களின் தானும் ஒருவனாகி அவர்களின் மனங்களை ...

மேலும்..

மஹிந்தவுடனான சந்திப்பில் ஐ.தே.க. பங்கேற்கும்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமர் தலைமையில் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி…!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல்  மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

மேலும்..

முல்லைத்தீவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழப்பு – கொரோனா என சந்தேகம்!

குணசிங்கபுரவிலிருந்து முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒருவர் நேற் அதிகாலையும் மற்றொருவர் நேற்று மாலை உயிரிழந்தனர் என்றும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார். அந்தவகையில் ...

மேலும்..

மஹிந்தவின் அழைப்பு – கலந்துகொள்ள முடியாதென்கின்றது ஜே.வி.பி.

பிரதமர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது நாடாளுமன்ற குழு கலந்துக்கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி…!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல்  மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

மேலும்..