May 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

இன்று(திங்கட்கிழமை) முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் தபால் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தே பணியிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக 3,170 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு பெருந்தெருக்கள் அமைச்சிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கடன் இதற்காக பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அதிவேக வீதி தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஜோன்ஸ்டன் ...

மேலும்..

மே மாத ஓய்வூதியம் மற்றும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இன்று முதல்!

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் உரித்தாகும் ரூபாய் ஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ...

மேலும்..

33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!

தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W.தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினத்தன்று சலுகை திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, 33 குற்றங்களுக்குள் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை ...

மேலும்..

அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை குறித்த தெளிவுபடுத்தல் வெளியானது!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா தொற்று அபாய வலயமாக ...

மேலும்..

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை வரும் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கின்றார் பிரதமர்!

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,  இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என  ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய ...

மேலும்..

நிதியை ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது- பிரதமர்

நாடாளுமன்றம் நிதி ஒதுக்காத விடயங்களிற்கு நிதியை ஒதுக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏனைய நாடுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை ...

மேலும்..

ஆலங்குளாய் கஜனின் அனுசரணையில் இளவாலை மக்களுக்கு உலர் உணவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஆலங்குளாய் சிவராஜா கஜனின் அனுசரணையில் இளவாலைப் பகுதியில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் தொழிலை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இளவாலை யூதாததேயு ஆலயத்தில் வைத்து இந்த உணவுப் பொதிகளை, வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, ...

மேலும்..

திட்டமிட்ட திகதியில் தேர்தலை நடத்துக! – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கோட்டாபய உத்தரவு

"நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆகவேண்டும். தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால் அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன்." -  இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றம் தடைவிதிக்காவிடின் திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 20ஆம் திகதி ...

மேலும்..

பொதுத்தேர்தலை நடத்தவே கூட்டம்! – பிரதமர் மஹிந்த உறுதி

"நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக்கிணங்க இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சமுகமளிக்கலாம். கூட்டத்தைப் புறக்கணிக்க விரும்புபவர்கள் புறக்கணிக்கலாம். இது தொடர்பில் எனக்கு ...

மேலும்..

மஹிந்தவின் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது! – நீதிமன்றம் செல்வது உறுதி என்கிறார் சஜித் பிரேமதாஸ

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அதுதான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "பிரதமர், ...

மேலும்..

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

176 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் சுகாதார பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இடம்பெறும்!

அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் 11ஆம் தினதி முதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்திரமே இடம்பெறும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ...

மேலும்..

21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்!

 யாழ்ப்பாணம் உட்பட  21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் நாளை ...

மேலும்..

பிரதமருடனான சந்திப்பை புறக்கணிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பிரதமர் அழைத்த கூட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம் ...

மேலும்..

இலங்கையில் கொரோன 706 !!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.50 மணியளவில் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702 இலிருந்து ...

மேலும்..

மே மாதத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!

மே மாதத்திற்கான கிரக நிலை சூரியன் - மே 13 வரை மேஷ ராசியில் இருக்கும் சூரியன், 14ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் - ரிஷப ராசியில் மே 3 வரையும் பின்னர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மே 23ம் ...

மேலும்..

இளம் கலைஞர்களினால் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் காரைதீவிலிருந்து…

கிழக்கிலங்கையில் உள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரில் அகிலம் போற்றும் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த காரைதீவு எனும் பழந்தழிழ் கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்பூட்டல் பாடல் ஒன்று காரைதீவைச் சேர்ந்த சர்வேஷ்வரா கலை மன்ற குழுவினரால் ” கொரோனா ...

மேலும்..

வெள்ளை முடியா மாறின பின்னாடி டை அடிக்காம இயற்கையா மறுபடியுமா கருப்பா மாத்த முடியுமா?

நமக்கு வயதாகும் போது முடி நரைப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் இப்போது எல்லாம் நிறைய பேருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து பற்றாக்குறை, மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், பரம்பரை போன்றவைகள் காரணமாக ...

மேலும்..

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் – அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர்

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததினைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ...

மேலும்..

கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிப்பு!

கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத் தொகையாக 13.10 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்முலம் அடிப்படை ஊதியத்த்தை பெற்று வந்தவர் வாரமொன்றுக்கு 22.50 கனடிய டொலரினை மேலதிக ஊதியமாக பெறுவார். குறித்த ஊதிய அதிகரிப்பு மே மாதம் முதலாம் ...

மேலும்..

கொரோனாவிற்கு எதிராக போராடும் வைத்தியர்கள் மலர் தூவி கௌரவிப்பு

கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை கௌரவிக்கும் வகையில் இன்று மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்டது. கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கௌரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ...

மேலும்..

யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை – இரண்டாம் கட்டம் இன்று!

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 96 ஆம் ஆண்டு அணி மாணவர்கள் முன்னெடுத்த ...

மேலும்..

வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மை கருதி காலக்கெடுவை மே 15 வரை நீடிக்கிறது இலங்கை மத்திய வங்கி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மை கருதி கொடுக்கல் வாங்கல்களின் முடிவுத் திகதியை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது. வைரஸ் பரவலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் இன்னல்களை கருத்திற்கொண்டு இந்த ...

மேலும்..

நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் பங்கேற்றிருந்தார். அநுராதபுரம் புனித பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அடமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச ...

மேலும்..

பேருவளை, அக்குரண பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஞாயிறுக்கிழமை) தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார். கொரோனா ...

மேலும்..

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் ...

மேலும்..

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலை நீக்கம்

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் ...

மேலும்..

ஹட்டனில் நேற்றிரவு 14 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ

ஹட்டனில் நேற்றிரவு 14 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில், தீ விபத்தொன்று ஏற்பட்டது. பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட இந்த விபத்தினால், 9 வீடுகள் முற்றாகவும் 5 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதனால் ...

மேலும்..

சிறையை உடைக்கும் 07 கைதிகளின் முயற்சி தோல்வி – ஒருவர் உயிரிழப்பு

மகர சிறையில் தப்பிச் செல்வதற்காக சிறையை உடைக்கும் 07 கைதிகளின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதேவேளை தப்பிக்க முயன்ற 38 வயதுடைய கைதி ஒருவர் சுவரில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை, ஏழு கைதிகள் இரண்டு சிறை அதிகாரிகளுடன் ...

மேலும்..

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துச் செல்லும் கூட்டமைப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறும் சந்திப்பில் மக்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் ...

மேலும்..

டெங்கு நோய் தொடர்பாகவும் அவதானம் வேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்பாகவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு எச்சரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி “முழு நாட்டின் ...

மேலும்..

ஐ.தே.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த ...

மேலும்..

நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை டோனி தெளிவாக வைத்திருப்பார்: ரிஷப் பந்த்

களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை டோனி தெளிவாக வைத்திருப்பார் என இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் காப்பாளரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். மகேந்திர சிங் டோனியுடன் விளையாடிய அனுபவம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரிஷப் பந்த் இதனைத் ...

மேலும்..

யாழ். கட்டப்பிராயில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. பிரித்தானியாவில் இயங்கும் கல்வியன்காடு நல்லூர் நண்பர்கள் அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. கட்டப்பிராய் ஆரம்ப சுகாதார நிலைய ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை- மஹிந்த

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு ...

மேலும்..

நுவரெலியாவில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டார்!

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ...

மேலும்..

உதயன் ஊடகப் பணியாளர்களின் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஊடகப் பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு நடைபெற்றது. அதன்போது ...

மேலும்..

ஒன்றாரியோவில் மே மாதம் 4ஆம் திகதி சில வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தவுள்ளதாக ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, மே மாதம் 4ஆம் திகதி தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில் சில வணிகங்கள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் திறக்கப்படும் என மாகாண முதல்வர் டக் ...

மேலும்..

1,748,020 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை அடுத்து 1,748,020 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 8.05 பில்லியன் ரூபாய்க்கும் ...

மேலும்..

காணாமல்போயிருந்த மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு- கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு ...

மேலும்..

மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ள மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளதாகவும் 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 705 பேர் இதுவரை ...

மேலும்..

இதுவரை உதவிகள் கிடைக்கவில்லை- வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓல்டன் தோட்ட மக்கள்!

அம்பகமுவ பிரதேச செயலகம் 320-ஜே கிராம சேவகர் பிரிவிலுள்ள சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரசாங்கத்தின் நிவாரணங்கள் எவையும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன், கிராம சேவகரோ அல்லது சமுர்த்தி அதிகாரிகளோ தமது தோட்டத்துக்கு ...

மேலும்..

பருவ நோய்த் தடுப்புத் திட்டம் தொடர்கிறது- சுகாதாரத் துறை பெற்றோருக்கு அறிவிப்பு!

பிரித்தானிய தேசிய சுகாதார சேவை இன்னும் அத்தியாவசியத் தடுப்பூசிகளை அளித்து வருவதாகவும், தங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் போடுவதை தவறவிட வேண்டாம் என்றும் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் யாரும் கொவிட்-19 வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்டிருக்காதவரை, கிளினிக்குகள் மற்றும் பொது பயிற்சியாளர்களால் வழங்கப்படும் ...

மேலும்..

வேட்பு மனுக்களின் சட்டபூர்வ தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் சட்டவியாக்கியானங்களை கோருக்கும் ஆணைக்குழு

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி திகதிகளில் பொது விடுமுறையாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டமை குறித்து சட்டவியாக்கியானங்களை தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் கோரியுள்ளது. தேர்தல் செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் புதிதாக உருவாகியுள்ள ...

மேலும்..

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்!

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும். ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன. மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம். இந்நிலையிலேயே ஐக்கிய சர்வதேச மனித ...

மேலும்..

எவ்வித முடிவும் எட்டப்படாமல் கலந்துரையாடல் நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக எவ்வித முடிவும் எட்டப்படாமல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது. பொதுத்தேர்தல் தொடர்பாக கலந்துரையாடி திகதியை தீர்மானிக்கும் முகமாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (சனிக்கிழமை) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது. தேர்தல்கள் ஆணைக்குழு கூடியதை ...

மேலும்..

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்!

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும். ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன. மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம். இந்நிலையிலேயே ஐக்கிய சர்வதேச மனித ...

மேலும்..

தப்பிக்க முயற்சித்த 6 கைதிகள் பிடிபட்டனர்; ஒருவர் உயிரிழப்பு – சிறை அதிகாரிகள்  இருவர் காயம்

மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முற்பட்ட 6 கைதிகள் பிடிபட்டனர் எனவும், ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும், சிறை அதிகாரிகள்  இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கும்3 மணிக்கும் இடையில் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 07 பேர், கயிறு மற்றும் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர் கண்டுபிடிப்பு!

(க.கிஷாந்தன்) நுவரெலியா  மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று (02.05.2020) அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று  ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், ...

மேலும்..

ஓல்டன் தோட்டப்பகுதியில் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரச நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை – தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டு!

(க.கிஷாந்தன்) அம்பகமுவ பிரதேச செயலகம் 320 ஜே - கிராம சேவகர் பிரிவிலுள்ள சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரச நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன், கிராம சேவகரோ அல்லது சமுர்த்தி அதிகாரிகளோ ...

மேலும்..

கொழும்பு பறந்தனர் தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் எம்பிக்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பு சென்றுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று ...

மேலும்..

லண்டன், மெல்பர்னிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவை

லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை- மஹிந்த

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு ...

மேலும்..

டெங்கு நோய் தொடர்பாகவும் அவதானம் வேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்பாகவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு எச்சரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி “முழு நாட்டின் ...

மேலும்..

இரண்டு சூர்யா பட வாய்ப்பையும் தட்டி தூக்கிய வாணி போஜன்.. போட்டோஷூட்லாம் இப்பதான் வேல செய்யுது

ப்ரியா பவானி சங்கருக்கு பிறகு சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி கொண்டிருப்பவர் வாணி போஜன். சமீபத்தில் இவர் நடித்த ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ...

மேலும்..

தல கூட இப்ப விட்டாலும் ஜோடி போடுவேன்.. அஜித்துடன் மீனா இருக்கும் வைரல் புகைப்படம்

90களில் தென்னிந்திய சினிமாவை ஆண்ட நடிகைகளில் மிக முக்கிய பங்கு மீனாவுக்கு தான். அழகும் கவர்ச்சியும் நிறைந்த இவர் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக விளக்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். பிறகு ...

மேலும்..

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 12 பேர் கடற்படையினர்!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளாக நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் 15 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் ஏனைய மூன்று பேர் ...

மேலும்..

கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவரினதும் உடலம், பலத்த குளறுபடிகளையடுத்து களிக்காட்டில் எரியூட்டப்பட்டது.

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த முதியவர்கள் இருவர் 01.05.2020அன்று உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் சடலத்தை  ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 690 இலிருந்து 705 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து ...

மேலும்..