பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
இன்று(திங்கட்கிழமை) முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் தபால் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தே பணியிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ...
மேலும்..