May 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரொறன்ரோவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரொறன்ரோவில் மட்டும் 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, நகர சுகாதார அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை கனடாவில் ஒட்டுமொத்தமாக 63,496பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,232பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரொறன்ரோவில் மட்டும் ...

மேலும்..

கூட்டமைப்பின் நேசக்கரம் எமக்கு இப்போது பலம்! – தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்கிறார் மஹிந்த

"எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்றே நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தமிழ் மக்களின் நன்மை கருதி, நாட்டின் நலன் கருதி சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதுமட்டுமன்றி நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் ...

மேலும்..

373 கடற்படையினருக்குக் கொரோனா! 14 பேர் சிகிச்சையின் பின் குணமடைவு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தல்

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 373 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். நேற்றிரவு 9 மணிவரையான கணக்கெடுப்பின்போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. தொற்றுக்குள்ளாகியுள்ள கடற்படையினரில் இதுவரை 14 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு ...

மேலும்..

கொரோனா அழியவே இல்லை! – 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே பி.சி.ஆர். பரிசோதனை!!

"இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் முற்றாக அழியவில்லை. பாதிப்புகள் தொடர்கின்றன. இதுவரையில் 30 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றில் மூன்று வீதமான கொரோனா தொற்றாளர்கள்  கண்டறியப்பட்டுள்ளனர்." - இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ...

மேலும்..

வேகமாகப் பரவும் கொரோனா! 823 ஆக அதிகரித்தது தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நேற்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துப் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 797 இலிருந்து 823 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து ...

மேலும்..

இடர்கால நிதிக்கு இரண்டு மில்லியன் ரூபாயை தனது சொந்த நிதியில் நலன்புரி சங்கத்திற்கு அன்பளிப்பிட்டார் சாணக்கியன் சம்பந்தன் ஐயா.

தள்ளாடும் வயதில் எத்தனை விமர்சனங்கள் ,அவபெயர்கள், அரச கூலிபடைகளின் கேலிகைகள், கோமளி சித்திரங்கள், ஓர் ஊடகத்தின் விமர்சனங்கள், இவருக்கு யாரும் போட்டியில்லை என்றபோதிலும் இவரை தமக்கான போட்டியாளர் என கருதும் அரசியல் புதுமுகங்களின் வஞ்சிப்புகள் இதனை எல்லாம் தனது படிக்கட்டாக பயன்படுத்தி வாழ்நாள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

இணுவையூர் பஞ்சாட்சரத்தின் நிதியில் முன்பள்ளி ஆசிரியருக்கு உலர் உணவு!

ஈழத்தின் புகழ்பூத்த புரட்சிக் கவிஞர் இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் (கனடா) அவர்களின் நிதி|யுதவியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டிலேயே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும்..

புறக்கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 மூடை அரிசி கைப்பற்றப்பட்டது

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து இன்று விநியோகிப்பதற்கு தயாராகவிருந்த நிலையில், அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ...

மேலும்..

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம்- 7 பேர் படுகாயம்!

தமிழகத்தின் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பொய்லர் வெடித்ததில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நெய்வேயில் அனல் ...

மேலும்..

இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே! – எனினும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறாது என்கிறார் சஜித்

"நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரேயாவர். அவர்கள்தான் இனவாதிகளையும் இயக்கி தீர்வு விடயங்களுக்கு எதிராக வெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தச் செய்தார்கள். எனவே, ராஜபக்சக்கள் நினைத்தால் தமிழர்களின் அனைத்துப் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

ஜூன் மாதம் நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும்- லக்ஷமன் யாப்பா எதிர்பார்ப்பு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, பலமான அரசாங்கம் தோற்றம்பெற வேண்டுமாயின் தேர்தல் முறையில் திருத்தம் செய்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பாக ஊடகம் ...

மேலும்..

காலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்…

இப்பொழுது பலருக்கும் உடல் எடை பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதிக எடை உள்ளவர்களும் சரியான எடை உள்ளவர்களுக்கும் இந்த பயம் இருந்துகொண்டே இருக்கிறது. அதிக எடை உள்ளவர்களுக்கு நாம் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையிட முடியும்- வவுனியா அரச அதிபர்

அரசாங்கத்தால் கொரோனா இடர்கால கொடுப்பனவாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 ...

மேலும்..

வடக்கு – கிழக்கு தமிழ் கூறும் நல்லுலகிற்கு சின்னத்தம்பி ஐயாவின் மறைவு பேரிழப்பு!

தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா. அவரது மறைவு வடக்குக் கிழக்கு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இலங்கைத் ...

மேலும்..

சில சில்லறைக் கடைகளை மீண்டும் திறக்க ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதி!

கனடா முழுவதும் உள்ள மாகாணங்கள், நடைமுறையில் உள்ள சில ஊரடங்கு விதிகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை தோட்டக்கலை மையங்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகங்களை திறக்க ஒன்ராறியோ அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடைபிடிக்கப்பட்டுவரும் இறுக்கமான கட்டுப்பாடுகளை ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் இணைவதற்காக செல்லவில்லை அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் சென்றார்கள்- முன்னாள் அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் அரசாங்கம் அண்மையிலே அரசாங்கம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்துத. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர அவர்கள் அரசாங்கத்தில் இணையவில்லை என முன்னாள் அமைச்சர் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும்!

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் கொனோரா தொற்று நோய்க்கு உள்ளாகாதப்படி சுகாதாரத்தை கட்டாயம் பேணப்பட வேண்டும். சிகை அலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இது விடயமாக மன்னார் மாவட்ட ...

மேலும்..

கொரோனா நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசிவேண்டி பிரித் பாராயணம்

கொரோனா நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசி வேண்டி நாட்டின் அனைத்து விகாரைகளிலும் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு கலாநிதி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் தலைமையில் வாத்துவ, மொல்லிகொட பிரவசனோதய பிரிவெனா விகாரையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. வாத்துவை ...

மேலும்..

மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள்: சஹ்ரான் குழுவினர் குறித்த அதிர்ச்சித் தகவல்!

ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாகச் செயற்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் குழு, புத்தளம் – வனாத்துவில்லு பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி இருக்கின்றபோதும் நான்கு மாவட்டங்களிலிருந்து வருவோர் பாஸ் பெற்றே பயணிக்க வேண்டும்.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திருப்பியதாக இருந்தாலும் சுகாதார சம்பந்தமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மன்னாரில் மேற்கொள்ளப்படும். குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களிலிரு மன்னார் வந்து செல்வோர் மீது பாஸ் நடைமுறை தொடரும் என இது விடயமாக நடைபெற்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐனாதிபதியின் விஷேட செயலனியின் ...

மேலும்..

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி!

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. N-95 மருத்துவ முகக் கவசங்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்த ...

மேலும்..

வவுனியா, பம்பைமடு குப்பை மேட்டில் தீ!

வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்புப் பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பம்பைமடுப் குப்பை மேட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ...

மேலும்..

சகல திணைக்களங்களும் உரிய சுகாதார முறையை தொடர்ந்து பின்பற்றவும்: கிளி. அரச அதிபர் வலியுறுத்து!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சேவைகளை வழங்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்புநிலை ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்று (வியாழக்கிழமை) விடுதலை ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும்  17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை 232 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன்,  இதுவரை 797 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ...

மேலும்..

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் விடுதலை.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு அமைய திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் இன்று(7) விடுதலை செய்யப்பட்டனர். தாபரிப்பு,சாராயம் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். இவ்விடுதலை செய்யும் நிகழ்வு திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ...

மேலும்..

எதிர்க்கட்சியினரை விட புலிகள் மேலானவர்கள்! – வாசுதேவ தெரிவிப்பு

"சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை. இதனால்தான் அன்றைய காலத்தில் அரசால் மீட்பு நடவடிக்கைகளையும் ஏனைய இடர்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினர் அப்படியல்லர்." - இவ்வாறு தெரிவித்தார் வாசுதேவ நாணயக்கார. அவர் மேலும் ...

மேலும்..

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் ஊசி மருந்துகளை வழங்கும் நடவடிக்கை 3 வாரங்கள் தாமதமடைந்திருந்ததாகவும் எனினும் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

12 கடற்படையினர் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்கள் 12 பேர் இதுவரை மழுமையாக குணமடைந்துள்ளனர். கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து கடற்படையினர் விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை ...

மேலும்..

கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் மழை: பப்பாசி செய்கை கடுமையாகப் பாதிப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார். முழங்காவில் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக ...

மேலும்..

முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையிலேயே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்..

தமிழ் புறக்கணிப்பு: கிளிநொச்சியில் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் நிறுத்தம்!

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அடையாள அட்டைகள் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விபரங்கள் உள்ளநிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்..

கொழும்பில் இருந்து வந்து வேலை இல்லாமல் தவிப்பவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் – எஸ். சதாசிவம்

(க.கிஷாந்தன்) கொழும்பில் இருந்து வந்து வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு தோட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் - என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் தெரிவித்தார். அட்டனில் நேற்று (06.05.2020) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

மலையகத்தில் வாழும் பௌத்தர்களும் வீடுகளில் இருந்தபடியே ஆன்மீக வழிபாடுகளில்..

(க.கிஷாந்தன்) வருடாந்தம்  மே மாதம்  பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும். அந்தவகையில் வெசாக் நோன்மதி தினம் இம்முறை இலங்கையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடப்பட்டது. மலையகத்தில் ...

மேலும்..

இராணுவ வீரர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்து – 7 பேர் காயம்!

பொலன்னறுவை – ஹபரன பிரதான வீதியின் கிரிதலே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்கள் பயணம் செய்த கெப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமை காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ...

மேலும்..

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரேநாளில் 1450பேர் பாதிப்பு- 189பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 1450பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 189பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 63,496ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,232ஆக உயர்ந்துள்ளது. மேலும், 31,093பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,171பேர் பூரண ...

மேலும்..

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மேலும் ஒரு வருடத்திற்கு சங்கா நீடிப்பார்?

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவரான குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை, இன்னும் ஒரு வருடம் நீடிக்க கழக நிர்வாகம் தீர்மானத்துள்ளது. கிரிக்கெட்டின் சட்டவிதிகளை வகுக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது ...

மேலும்..

வரலாற்றில் முதல் தடவையாக எளிமையாக கொண்டாடப்பட்ட அரசு குடும்ப விழா

பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் ஹரி மற்றும் மேர்கன் மார்க்கல் தம்பதிகளின் புதல்வன், ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் (Archie Mountbatten-Windsor) குறித்த பிறந்த நாள் நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டுள்ளது. பிரித்தானிய முடிக்குரிய அரச குடும்பத்தின் எட்டாவது பூட்டப்பிள்ளையாக ...

மேலும்..

அமெரிக்காவை புரட்டியெடுத்துவரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான ...

மேலும்..

காத்துல முடி பறந்தால் மொத்த மானமும் பறந்துடும்.. இலியானா புகைப்படத்தை ஜூம் செய்யும் ரசிகர்கள்

2006ம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது ஷங்கர் இயக்கத்தில் தளபதி நடிப்பில் ...

மேலும்..

பிரச்சனையால் பாதியில் கைவிடப்பட்ட தமிழ் படங்கள்.. இதுக்குதான் ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

சினிமாவை பொறுத்தவரை மிக பிரமாண்டமாக ஆரம்பித்து இறுதியில் கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட் நிறைய உள்ளது. விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றோருக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்படி பெரிய அளவில் பேசப்பட்டு கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட் பற்றி பார்ப்போம். 1998 ஆம் ஆண்டு ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!

விசா காலம் முடிவடைந்தும் குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பதிரன இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

கவினுடன் காதல் முறிவுக்கு அந்த ஆபாச வீடியோதான் காரணாமா? அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராதுமா

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் லாஸ்லியா மற்றும் கவின். இவர்களுக்கு ஏற்பட்ட காதல் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. இப்பொழுது அதில் வந்த சிக்கலுக்கான காரணம் வெளிவந்துள்ளது. ஏனென்றால் நிகழ்ச்சிக்காக மட்டுமே அவர்கள் காதலித்து உள்ளனர், ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கி தூதுக்குழுவினர் கல்முனை விஜயம். 11உறுப்பினர்களின் முறைப்பாட்டையடுத்து கலந்துரையாடலுடன் களவிஜயம்!

கல்முனை மாநகசபை எல்லைக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000மில்லியன் ரூபா கடனுதவித்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் 11பேரால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து நேற்று(5) திட்டத்திற்கான குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். ஆசிய அபிவிருத்திவங்கியின் இலங்கைக்கான இரண்டாம்தர நிலையான நகர அபிவிருத்திக்கான ...

மேலும்..

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மற்றுமொரு மனுத் தாக்கல்!

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நேற்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி!

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 5000 ரூபாய் கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சேவையை ...

மேலும்..

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் – மஹிந்த!

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ...

மேலும்..

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது – பவித்ரா வன்னியாராச்சி

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது என சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 11ஆம் திகதிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளமையால், எதிர்வரும் நாட்களின் நிலையைப் பார்த்து தான் ...

மேலும்..

மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் – பந்துல

மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால், எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள நிலையில் ...

மேலும்..

முக்கிய வர்த்தமானிகள் இரண்டினை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல்!

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜுன் ...

மேலும்..

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் – ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி தவராசாவினால் நேற்று(புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் ...

மேலும்..

29 பேரில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 29 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய நால்வரும் கடற்படை உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 02 ஆம் திகக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை திருப்பிக் கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீதே, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அரசாங்கத்திற்கு ...

மேலும்..

டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 226 என்ற விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 6.20 அளவில் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள குறித்த பிரஜைகளுக்கு இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு ...

மேலும்..

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் – ஜனாதிபதி

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகையினை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து ...

மேலும்..

இந்த அனர்த்தத்தின் போது புத்தபெருமான் காட்டிய வழியே எமக்குப் பாதுகாப்பாக உள்ளது – பிரதமர்

இந்த அனர்த்தத்தின் போது புத்தபெருமான் காட்டிய வழியே எமக்குப் பாதுகாப்பாக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கையைப் போன்றே முழு உலகும் ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 891 மில்லியனாக அதிகரிப்பு

செலான் வங்கி 2.5 மில்லியன் ரூபாவையும், லங்கா இந்தியன் ஒயில் கம்பனி 05 மில்லியன் ரூபாவையும், திரு. கே.டீ.யு. குணரத்ன ஒரு மில்லியன் ரூபாவையும் மற்றும் திரு. ஏ.பி.பீ சேனகம இரண்டு லட்சம் ரூபாவையும் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ...

மேலும்..

யாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 68 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் கொழும்பு வாழைத் தோட்ட பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் ...

மேலும்..

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து ...

மேலும்..

நெருக்கடியான நிலையில்  கூட்டமைப்பு ஒத்துழைப்பு  – வரவேற்கின்றார் விமல்  

"பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய - வரவேற்கத்தக்க செயற்பாடாகும்." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் கும்பலில் மனித வெடிகுண்டுகளாக பல அநாதைப் பிள்ளைகள் – சி.ஐ.டி. விசாரணையில் அரபுக் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டார் என நம்பப்படும் சஹ்ரான் ஹாசீமின் கும்பல்,  புத்தளம் - வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி, அவர்களை மனித வெடிகுண்டுகளாக ...

மேலும்..

ஊரடங்கு அமுலாக்கம் – தளர்வு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்!

இலங்கையில் ஊரடங்கு அமுலாக்கம் தொடர்பிலும், தளர்வு தொடர்பிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்தாதது:- "  புதன்கிழமை 8 மணியிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி ...

மேலும்..