எப்போது தேர்தல் நடந்தாலுமே சுகாதார நடைமுறை அவசியம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் ஓரிரு நாட்களில் அறிக்கை கையளிப்பு
பொதுத்தேர்தலை நடத்தும்போது பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான பரிந்துரை அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடத்தப்பட்டாலோ ...
மேலும்..