May 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சர்வதேச ரீதியில் கடைப்பிடிப்பு!

பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி  பல்வேறு ஒளி, ஒலி அலை தொழிநுட்பம் மூலம்  உலகளாவிய ரீதியில் நினைவேந்தப்படவுள்ளது. ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் ...

மேலும்..

சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல – கஜேந்திரகுமாருக்கு சம்பந்தன் பதிலடி

"தமிழினத்தின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்களையும், அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ள பதில் கருத்துக்களையும் நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், ...

மேலும்..

சிங்களப் பேரினவாதிகளை உஷார்படுத்தி பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பின் தலைமையிடம் ஸ்ரீநேசன் வலியுறுத்து

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற பதவிக்குரிய குணாதிசயங்களை உதறித் தள்ளிவிட்டுப் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றார் எம்.ஏ.சுமந்திரன். இவர் தனது கருத்துக்களினால் சிங்களப் பேரினவாதிகளை உஷார்படுத்தி வருகின்றார். இவருக்கு எதிராக கூட்டமைப்பின் தலைமை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - ...

மேலும்..

புலிகளின் பயிற்சி ஆசான் வல்வெட்டியில் மரணம்!

தமிழீழ விடுதலை புலிகளின் பயிற்சி ஆசான்களில் ஒருவரான பாலேஸ் மாஸ்டர் இன்று வல்வெட்டித்துறையில் உயிரிழந்துள்ளார். யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படையணி உட்பட ஏனைய படையணியை சேர்ந்தவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் , ஆழ்கடல் பயிற்சிகள் போன்ற பல ...

மேலும்..

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பின் ஊடாக சுமந்திரன் அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது! மாணவனை நினைத்து வெட்கப்படுகிறாராம் விக்கி

சுமந்திரன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் ...

மேலும்..

சிங்களவருடன் கூடிக்குலாவியவருக்கு ஈழப்போராட்டம் பற்றி என்ன தெரியும்? சுமந்திரன் மீது சித்தார்த்தன் பாய்ச்சல்

உண்மைதான் ஐந்து வயதில் இருந்தே கொழும்பில் தவழ்ந்து கல்வி கற்று சிங்கள நண்பர்களோடு கூடிக் குலாவும் ஒருவருக்கு எமது மக்களின் உரிமைப் போராட்டம் தெரிந்திருக்கும் அல்லது அதன் வலிகள் உணர்ந்திருக்கும் என்பதில் எந்தவித நியாயமும் இல்லை அதை அவர் உய்த்துணர்ந்திருக்கவும் மாட்டார். அப்படியான ...

மேலும்..

350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி அன்னையர் தினத்தில் அம்பாறையில்!

தமிழ் சி.என்.என். குழுமம் யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்களை அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் பல்வேறு சேவை நோக்குள்ள நல்லுள்ளம் படைத்தவர்களையும் கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. https://www.facebook.com/100010809667320/videos/1090038344699811/ இதன் தொடர்ச்சியாக அம்பாறை ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகள், ஆயுதப் போராட்டம் பற்றி திரு.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை : மாவை சேனாதிராஜா

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகது என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக ...

மேலும்..

சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும்! என்கிறார் மாவை சோ.சேனாதிராசா

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகாது  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக ...

மேலும்..

முடி உதிர்வு, வழுக்கையைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

20 வருடங்களுக்கு முன்பு வரை 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கூட கற்றையான கூந்தலை கொண்டு நடமாடி வந்தார்கள். வெகு சிலர் மட்டுமே இலேசான வழுக்கையோடு இருந்தார்கள். அதுவும் தலையின் நடுப்பகுதியில் இலேசான வழுக்கை இருந்தாலும் சுற்றிலும் முடிகள் அடர்த்தியாக இருந்து ...

மேலும்..

சர்ரே பிராந்திய அணியின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கக்கார தெரிவு!

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே பிராந்திய அணியின், அதிசிறந்த வெளிநாட்டு வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள 18 பிராந்திய அணிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் அதிசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரித்தானிய ...

மேலும்..

2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

முன்னாள் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள் – ஜனாதிபதி

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. ...

மேலும்..

விடுதலைப்புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்துவாக்கு பெற்றுவிட்டுஆயுதம் ஏந்தி போராடியதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுசுமந்திரன் குறிப்பிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது…

விடுதலைப்புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்துவாக்கு பெற்றுவிட்டு பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகளையும், தமிழரின் தியாகங்களையும் பயன்படுத்தி ...

மேலும்..

சுமந்திரனின் காணொளி தொடர்பில் என்னால் வெளியிடப்பட்டதாகச் சொல்லும் செய்தி அவர்களின் ஊகமேயாகும்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)…

திருவாளர் சுமந்திரன் அவர்களின் குறித்த காணொளி தொடர்பில் யாரும் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா? என குறித்த ஊடகவியலாளர் கேட்டதற்கு நான் இல்லை என்று கூறிய பதிலை திரிபுபடுத்தி அவரின் ஊகத்தின் அடிப்படையிலேயே கிழக்கிலிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை என்று நான் தெரிவித்ததாகக் ...

மேலும்..

பற்சிகிச்சை பாடசாலைகளில் நடைபெற மாட்டாது…

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கணேஷ்வரன் தலைமையில் வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடன் இந்த மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட ...

மேலும்..

சுமந்திரனின் கருத்து கண்டனத்துக்குரியது . முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன்…

சந்திரன் குமணன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன்  கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது ...

மேலும்..

மன்னாரில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள்…

மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் முற்றாக தளர்த்தப்பட்டதன் பின்னர் நேற்று திங்கள் கிழமை (11.05.2020) மன்னார் மாவட்டத்தில் வழமைபோன்ற ஒரு நிலமை காணப்பட்டது. கடந்த நாட்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது ஓரிரு இலங்கை போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வந்தபோதும் நீண்ட நாட்களின் பின் நேற்று திங்கள் கிழமை (11) ...

மேலும்..

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்: சம்பந்தனுக்கு சார்ள்ஸ் கடிதம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ...

மேலும்..

காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்களால் தொற்று நீக்கி மருந்து ஒருதொகுதி வழங்கிவைப்பு….

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் பரவலால் அச்சநிலை தொடந்துகொண்டு இருக்கின்ற நிலையில் காரைதீவு பிரதேசத்துக்கான சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொற்று நீக்கி மருந்து ஒரு தொகுதி நேற்றய தினம் (10) காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்கள் நடராஜா ஜீவராசா, ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் சுற்று அச்சுறுத்தல் காணப்படுகிறது – அனில் ஜாசிங்க

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்கள் குறித்த அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க சமூக தாக்கமொன்றை உருவாக்காத வகையில் சுகாதார அதிகாரிகள் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒருமாத காலமாகலாம் – கல்வி அமைச்சர்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ்  பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் இராணுவ உயர் அதிகாரி!

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் ...

மேலும்..

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விமான ...

மேலும்..

நன்னீர் மீன் இனங்களின் விலை அதிகம்-நுகர்வோர் விசனம்

பாறுக் ஷிஹான்   அம்பாறை மாவட்டத்தில்      ஆறு  குளம் ஆகியவற்றில் குறைந்தளவு   மீன் இனங்கள்  பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் கிட்டங்கி பாலத்திற்கருகே   சிறிதளவாக பிடிக்கப்படும்  சிறு ...

மேலும்..

வந்த வேகத்தில் காணாமல் போன நடிகைகள்.. கடைசியில் கவர்ச்சியும் கை கொடுக்கவில்லை

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றியை பெற்று காலப்போக்கில் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன நடிகைகள் லிஸ்ட்டை பற்றி பார்ப்போம். ஸ்ரீதிவ்யா: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதன் மூலம் ...

மேலும்..

அமேசானில் மாஸ்டர் ரிலீஸ் ஆகாம இருக்க காரணமே வேற.. ஒரு படத்துக்குள்ள ஓராயிரம் ரகசியமா

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படம், OTT பிளாட்பார்மில் வருவதற்கு பல காரணங்கள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், கூறுகையில் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக மன்றில் ஆஜராக சட்டமா அதிபர் மறுப்பு!

நாடாளுமன்ற கலைப்பு மற்றும் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்திய 7 மனுக்களை மே 18 மற்றும் 19 திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அலுவல்கள் வழமைக்கு திரும்பின

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அநேகமானவை வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அலுவலங்கள் வழமையான பணிகளுக்காக திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்டத்திலுள்ள ...

மேலும்..

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...

மேலும்..

தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

மேலும் 22 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 22 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 863 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் – பிரதமர் மஹிந்த

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் ...

மேலும்..

சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காமல் சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே ஏற்கனவே கூறப்பட்டமைக்கு அமைய நாளொன்று முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவை 3000 வரை ...

மேலும்..

இலங்கை சரியான பாதையில் செல்கின்றது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளின் ஊடாக இலங்கை சரியான பாதையில் செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, பரிசோதனைகளை அதிகரித்ததன் மூலம் கொரோனா ...

மேலும்..

ஊரடங்கு அமுலில் உள்ளபோது அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கமைய பேருந்து அல்லது ரயில்களில் அலுவலகங்களுக்கு செல்வோர் கட்டாயம் சமூக இடைவெளியை பேண ...

மேலும்..

அமெரிக்க குடியுரிமையை ஏப்ரல் மாதத்தில் கைவிட்டார் ஜனாதிபதி கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஏப்ரல் மாதத்தில் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் என்பதை அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தூதரக பேச்சாளர், ஜனாதிபதி அமெரிக்க குடிமகன் அல்ல எனத் கூறியுள்ளார். “ஏப்ரல் 2019 ...

மேலும்..

பல நாட்களுக்குப் பின்னர் புத்தளத்தில் பொலிஸ் ஊரடங்கு தளர்வு

புத்தளம் மாவட்டத்தில் பல நாட்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தின் பல நகரங்களில் குறைந்தளவிலான பொதுமக்களே வெளியிடங்களுக்கு வருகை தந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் வங்கிகள் மற்றும் மருந்தகங்களுக்கு ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக மன்றில் ஆஜராக சட்டமா அதிபர் மறுப்பு

நாடாளுமன்ற கலைப்பு மற்றும் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்திய 7 மனுக்களை மே 18 மற்றும் 19 திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு!

இங்கிலாந்தில் ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் மாதம் ஜூன் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அறிவித்துள்ளநிலையில், அவரின் இந்த முடிவினை பலரும் ஏற்க மறுத்துள்ளனர். குறிப்பாக, பிரதமர் பொரிஸின் இந்த பரிந்துரையை ‘பொறுப்பற்றது’ என ஆசிரியர் தொழிற்சங்கம் ...

மேலும்..

சீடாஸ் கனடா அமைப்பின் நிதியுதவியுடன் துளிர் கழக 12 ஆம் கட்ட நிவாரணப் பணி….

அண்மையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால் நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் மனிதநேய பணியின் தொடர்ச்சியாக நேற்றய தினம் (2020-05-10) துளிர் கழக 12 ஆம் கட்ட நிவாரணப் பணி சீடாஸ் கனடா அமைப்பின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ...

மேலும்..

கொவிட்-19 தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 1,146பேர் பாதிப்பு- 177பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,146பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 177பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,848ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,870ஆகும். மேலும், 31,882பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 32,096பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலத்தில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது அமெரிக்கா!

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, அமெரிக்காவில் 750பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் உயிரிழந்த 1,422பேருடன் ஒப்பிடும் போது, ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். இந்நிலையில், ...

மேலும்..

கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதம்…

 எப்.முபாரக் திருகோணமலை கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதமாக்கியுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு(10)கந்தளாய் சீனிஆலைக்கு சொந்தமான கட்டிடங்களை காட்டு யானைகள் இவ்வாறு உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும், இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். யானை வேலிகள் அமைக்கப்பட்டும் ...

மேலும்..

இலங்கை சரியான பாதையில் செல்கின்றது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளின் ஊடாக இலங்கை சரியான பாதையில் செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, பரிசோதனைகளை அதிகரித்ததன் மூலம் கொரோனா ...

மேலும்..

சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காமல் சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே ஏற்கனவே கூறப்பட்டமைக்கு அமைய நாளொன்று முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவை 3000 வரை ...

மேலும்..