May 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சஹ்ரானின் கழுத்தை நான் அறுத்திருப்பேன் – மேர்வின் சூளுரை

சஹ்ரான் குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தால் தேடிச் சென்று அவரின் கழுத்தை வெட்டியிருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். தனிநபர் இழைத்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் விமர்சிப்பது தவறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- "குற்றவாளிகள் ...

மேலும்..

புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு சம்பந்தன் அளித்த உறுதிமொழி

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் ...

மேலும்..

லண்டனிலும் கொரோனாவுக்கு பலியான யாழ்ப்பாண தமிழர்

லண்டனில் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச்சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியயோகன் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 35 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றுபுதன்கிழமை ...

மேலும்..

கோட்டா அரசை தோற்கடிப்போம் – ராஜிதவின் மகன் சூளுரை

"2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மஹிந்த அரசை தோற்கடித்தது போல அடுத்த சில மாதங்களில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசையும் வீழ்த்துவோம். அதற்கான நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது." - இவ்வாறு  ராஜித சேனாரத்னவின் மகனான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர ...

மேலும்..

யாழில் அதிகாலையில் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு! 22 வயது இளைஞன் படுகாயம்

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை ...

மேலும்..

இரண்டும் கெட்டான் நிலையில் அரச பணியாளர்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அரச அலுவலர்கள் சிலர் தேர்தல் இடம்பெறாமையால், இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்றது. மார்ச் 19ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெற்றதும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறும் என்று ...

மேலும்..

சிகிச்சை முடிந்து வந்த அரியாலைவாசிகளுக்கு கொரோனா தொற்று -மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்

சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டு கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை முடிந்து திரும்பிய அரியாலை வாசிகளிடம் கொரோனா தொற்று சிறிதளவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில், இன்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு ...

மேலும்..

தேர்தல் மனுக்களை விசாரிக்க முழுமையான ஆயம் நியமிப்பு!

ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிப்பதற்கு ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து ...

மேலும்..

ராஜிதவின் முதலைக்கதையே வடக்கு வாக்கு வங்கியை எங்களுக்குச் சிதைத்தது! – இப்படி ராஜபக்ச அணி புலம்பல்…

"ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்கு தயாராகவிருந்த வடக்கு, கிழக்கு மக்கள், ராஜித சேனாரத்னவின் முதலைக் கதையால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே முடிவை மாற்றினர்." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் ...

மேலும்..

கொரோனாவுக்கு இடையில் மலேசியாவில் தேடுதல் வேட்டை: 1,368 வெளிநாட்டினர் கைது …

கொரோனா பதற்றம் நிலவி  வரும் இச்சூழலில், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள சந்தையில் தேடுதல் வேட்டையினை நடத்திய அந்நாட்டு குடிவரவுத்துறை சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 1,368 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. காலாவதியான விசா, முறையான விசா இல்லாமல் பணியாற்றியமை, போலியான ஆவணங்களை வைத்திருந்தமை ஆகிய ...

மேலும்..

925 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்றிரவு அறிவித்துள்ளது. அதேவேளை, தொற்றுக்குள்ளான 63 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதையடுத்துத் தொற்றிலிருந்து ...

மேலும்..

அரச பதவிகளில் இராணுவம்; சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு – ரணில் கொதிப்பு…

"அரச நிறுவனங்களுக்குத் தலைவர்களாக, பணிப்பாளர்களாக இராணுவம்  மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிப்பதன் மூலம் ஜனநாயக செயற்பாடுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு பயணிப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. எனவே, ஜனநாயக ரீதியில் நாங்கள் எமது கடுமையான எதிர்ப்பை ...

மேலும்..

தனது மூன்று மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மூன்று மாத சம்பளத் தொகையான 2 இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். அதற்கான காசோலை ஜனாதிபதியால் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் ...

மேலும்..

மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!

கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை – சுகாதார அதிகாரிகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினரும் தெரிவித்துள்ளனர். குறித்த பிரிவினருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று மேலும் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய கொரோனாவால் ...

மேலும்..

மட்டு.மாநகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் பலியானோருக்கு அஞ்சலி! அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்பு…

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வானது இன்று ...

மேலும்..

மட்டு.மாநகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் பலியானோருக்கு அஞ்சலி! அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்பு.

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வானது இன்று ...

மேலும்..

கொழும்பு மற்றும் கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!

வவுனியாநிருபர் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (14.05) பிற்பகல் குறித்த போதைப் பொருள் மீடகப்பட்டதுடன் 36 வயதுடைய நபர் ஒருவரும் கைது ...

மேலும்..

485 பேர் குணமடைவு; 461 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிப்படைந்த 915 பேரில் மேலும் 63 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது. 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 461 நோயாளிகள் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

கொரோனா வைரஸூற்கெதிரான ‘நோய் எதிர்ப்பு சக்தி’ கொண்டிருப்பவர்களின் ஆய்வு முடிவு!

கொரோனா வைரஸூற்கெதிரான (கொவிட்-19) ‘நோய் எதிர்ப்பு சக்தி’ கொண்டிருப்பவர்கள் குறித்த ஆய்வு முடிவினை ஸ்பெயின் வெளியிட்டுள்ளது. அண்மையில் மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்து ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சுமார் 60,000 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்பெயினில் ...

மேலும்..

எடை குறைய OMAD டயட்டில் எத்தனை வகை இருக்கு?… அதில் உங்களுக்கு எது சூட்டாகும்…

One Meal A Day எனப்படும் ஆங்கில வார்த்தையின் சுருக்கமே OMAD எனப்படுவது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு என்கிற ஒரு வகை உணவு கட்டுப்பாடு வகையாகும். இந்த உணவுக் கட்டுப்பாடு வகை இப்பொழுது உலகம் முழுவதும் ...

மேலும்..

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்களை ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் உயர்நீதிமன்றினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிபதிகள் குழுவில் புவனெக அலுவிஹார, ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் விடுவிப்பு!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் தனிமைபப்படுத்தப்பட்டிருந்த 111 பேரே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) காலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த ...

மேலும்..

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டு – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதன்போது 245 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் வேகமாகப் ...

மேலும்..

கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், இலங்கை துறைமுக அதிகாரசபை ...

மேலும்..

நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு- அனந்தி சந்தேகம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகாளானது அவர்கள் ஓர் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் ...

மேலும்..

மேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிப்பு

மேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த காலம் நீடிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக எந்தவொரு வரியும் அறவிடப்படாது எனவும் மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக ஜனாதிபதி செயலகம் ´இட்டுகம´ என்ற விசேட நிதியத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிதியம் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியத்திற்கு நன்கொடைகளை #207# என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தோ அல்லது www.itukama.lk என்ற இணையத்தள முகவரியை பயன்படுத்தியோ வழங்க முடியும் ...

மேலும்..

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதில்லை – அஜித் ரோஹண

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சாதாரண நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எதிர்வரும் நாட்களில் பல ...

மேலும்..

சீனா மீது பொருளாதார தடைகள்: ட்ரம்பின் நெருங்கிய நண்பர் தீர்மானம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை விதிக்கும் சட்டமூலமொன்றினை செனட் சபையில் தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்த சட்டமூலத்தில், ‘கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலுக்கு, சீனாவே காரணம். இது ...

மேலும்..

கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் ஹற்றனில் சிகையலங்கார நிலையங்கள் திறப்பு!

கடும் நிபந்தனைகளுடன் ஹற்றன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை சிகையலங்கார நிலையங்களில் முடி மாத்திரமே வெட்டப்பட வேண்டும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தொடர் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பிய 63 பேரில் 59 பேர் கடற்படையினர் என இலங்கை கடற்படை ...

மேலும்..

திருநெல்வேலி பொதுச்சந்தை மீண்டும் வேறு இடத்துக்கு இடம்பெயர்கிறது!

யாழ்ப்பாணம், கலாசாலை வீதியில் தற்காலியமாக இயங்கிவந்த திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறுதினம் முதல் ஆடியபாதம் வீதியிலுள்ள தனியார் காணியில் இயங்கும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுச் ...

மேலும்..

அழுக்கு படியாம முகத்தை காப்பாத்த இந்த நாலு விஷயம் செய்தா போதும்!

முகத்தை தூய்மையாக வைத்துகொண்டாலே முகப்பிரச்சனைகள் வராமல் தடுக்கமுடியும். முகத்தில் படியும் மாசுக்கள், அழுக்குகள் நிரந்தரமாக முகத்தில் தங்கிவிடாமல் பாதுகாக்க முகத்தில் இயற்கையாகவே எதிர்ப்பு குணங்கள் உண்டு. ஆனால் வெளியில் செல்லும் போது அதிகப்படியான தூசு, மாசு படியும் போது முகத்தில் சருமத்துளைகளில் ...

மேலும்..

மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை பிரஜைகள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை மற்றும் ஜப்பான் பிரஜைகள் 304 பேர் இலங்கையை வந்தடைந்தனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் – 102 என்ற விசேட விமானம் மூலமாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கட்டுநாயக்க ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு மரநடுகை: மரக்கன்றுகள் வழங்குநர்களின் விபரத்தை வெளியிட்டார் சி.வி.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை ...

மேலும்..

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு உத்தரவு

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு மின்சாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரசபை அதிகாரிகளுக்கும்  மின்சாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, இரண்டு மாதங்களுக்கான மின்சார கட்டணங்களை ஒரே பட்டியலில் ...

மேலும்..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு புதிய நெடுஞ்சாலை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கான புதிய நெடுஞ்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) 9 மணியளவில் குறித்த நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி மற்றும் சிவில் விமான போக்குவரத்து ...

மேலும்..

மங்கள சமரவீர CIDயில் முன்னிலை

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். குறித்த ...

மேலும்..

கொரோனாவை காரணம் காட்டி தொழிலை பறிக்க முடியாது – பந்துல குணவர்த்தன

கொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இப்போதுள்ள ...

மேலும்..

தோல்வியடைந்த சந்தர்ப்பங்களைப் பார்க்காது வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும்: மிக்கி ஆர்தர்

அணி தோல்வியடைந்த சந்தர்ப்பங்களைப் பார்க்காது வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி ...

மேலும்..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் கண்காணிப்புக்கு ஐந்து குழுக்கள் உருவாக்கம்!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் வவுனியாவின் சுகாதார முன்னேற்ற நிலைமை தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக்தில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் சு.மகேந்திரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், இராணுவத்தினர், பொலிஸார், மாவட்டச் ...

மேலும்..

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக ...

மேலும்..

கனடா- அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை நீடிப்பு!

கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, குறித்த பயணத் தடை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக கனேடிய அரசாங்க ஆதாரமும் அமெரிக்காவின் உயர் அதிகாரியின் ...

மேலும்..

மங்கள சமரவீர CIDயில் முன்னிலை!

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். குறித்த ...

மேலும்..

மாஸ்டர் வந்தவுடன் லோகேஷ் கனகராஜ்க்கு வரபோகும் சவால்கள்.. உஷாரா இருக்க சொன்ன விஜய்

தியேட்டர்காரர்கள் முதல் சினிமாக்காரர்கள் வரை இது பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை தான். கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தமிழ் சினிமாவில் பல பரிச்சயமான ...

மேலும்..

அரசல் புரசலாக கசிந்த பிரபல நடிகர்களின் இரகசிய காதல் கதைகள்.. இல்லவே இல்லை என மறுத்த நடிகர்கள்

நீரின்றி அமையாது உலகு என்பது போல, கிசுகிசுக்கள் இன்றி அமையாது திரையுலகு. திரை பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு மத்தியில் ஓர் இரகசிய காதல், சில ஊடல், கூடல்கள் நடக்கும் என்பது ஊடகங்கள் மிகையாக ஏற்படுத்திய பிம்பங்கள். இதற்கு காரணம் சில உண்மை ...

மேலும்..

விமான நிலையம் செல்ல புதிய வீதியொன்று திறப்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலையொன்று இன்று காலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரு ஒழுங்கைகள் வீதம், இரு திசைகளிலும் பயணிக்கக் கூடிய, நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இந்த வீதி 600 மீற்றர் நீளம் கொண்டதாகும். இப்புதிய நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ...

மேலும்..

நல்லாட்சி மோசடியாளர்கள் சகலரும் விரைவில் சிறைக்கு – அரசின் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு

"நல்லாட்சி அரசு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி செய்து நிதியைச் சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள்."- இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

நான் எதற்கும் அஞ்சேன்! நீதி கிடைப்பது உறுதி!! – ராஜித திட்டவட்டம்…

"நான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன். அதனால்தான் விசாரணையை எதிர்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகின்றேன். எனினும், எனக்கு நீதி கிடைப்பது உறுதி." - இவ்வாறு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் ...

மேலும்..

தந்தை செல்வா இறக்கும்போது சமஷ்டிக்கொள்கையுடன் இறக்கவில்லை: பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இன்று 44,(2020,மே,14)  ஆண்டுகள் தந்தைசெல்வா இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பர்18,ல் சமஷ்டிக்கொள்கையுடன் ஆரம்பித்து அதற்காக பல போராட்டங்களை நடத்தியபோதும் அவர் இறக்கும் போது சமஷ்டிக்கொள்கையுடன் இறக்கவில்லை தமீழீழ கொள்கையுடனேயே இறந்தார் என தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

கடும் நிபந்தனைகளுடன் அட்டன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி

(க.கிஷாந்தன்)   கடும் நிபந்தனைகளுடன் இன்று முதல் அட்டன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்வரும்வரை முடி மாத்திரமே வெட்டப்படவேண்டும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.   தொடர் ஊரடங்கு சட்டம்  தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சிகை ...

மேலும்..

மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை – இன்று முதல் விசேட நடவடிக்கை!

மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானசாலைகளுக்கு முன்பாக அதிகமானோர் ஒன்றுக்கூடியிருந்தனர். அத்துடன், சமூக இடைவெளியை ...

மேலும்..

நீருக்கான கட்டணத்தினை தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

நீர்ப்பட்டியலுக்கான கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தமுடியாத பாவனையாளர்களுக்கு தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். பாவனைக்கு மேலதிகமாக நீர்க்கட்டணம் பட்டியலிடப்பட்டிருப்பின் அது தொடர்பாக மக்கள் தெரிவிக்க முடியுமென அவர் கூறியுள்ளார். எனவே, மக்களின் கோரிக்கைக்கு அமைய ...

மேலும்..

சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். சீனாவின் சிஜிடிஎன் செய்திச் சேவை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை இரு நாடுகளும் பல விடயங்களில் யதார்த்தபூர்வமான ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என ...

மேலும்..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா: இம்முறை மக்கள் அனுமதியில்லை

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகை நிகழ்வுகள் ...

மேலும்..

இலங்கையர்களை அழைத்துவர மாலைதீவு நோக்கி பயணித்தது விசேட விமானம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு விசேட விமானமொன்று பயணித்துள்ளது. அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் 288 பேரை அழைத்து வருவதற்காகவே குறித்த விமானம் இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கல்விக்காகவும் தொழிலுக்காகவும் ...

மேலும்..