இன்னும் 2 வாரங்கள் அவதானம் அவசியம்! – இல்லையேல் பேராபத்து உறுதி – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
"நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்." - இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ...
மேலும்..