May 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்னும் 2 வாரங்கள் அவதானம் அவசியம்! – இல்லையேல் பேராபத்து உறுதி – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

"நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்." - இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ...

மேலும்..

ஒருபுறம் கொரோனா! மறுபுறம் டெங்கு!! – பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காணப்படும் இவ்வேளையில், டெங்கு நோய் தொடர்பிலும் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபாயம் மிகமிகக் குறைவே! – வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி

"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை." - இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கொரோனா எதிர்ப்பில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானது மக்கள் பதற்றமடையக் கூடாது. கொரோனா தொற்றுத் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் பற்றி கதைக்க யாருக்கும் தகுதியில்லை !யாழ்.மாநகர மேயர்

விடுதலைப்புலிகள் பற்றிய கருத்துக்களை யார் முன்வைத்தாலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என யாழ்.மாநகர மேயர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு சுமந்திரன் வழங்கிய பேட்டியொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் முனவைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். அவர் இது ...

மேலும்..

மதுபானச்சாலைகளை தொடர்ந்தும் மூடி கசிப்பு காச்சுவோரையும் தண்டிக்க வேண்டும்.

மதுபானச்சாலைகளை முழுமையாக மூடிவிடுவதே மக்களுக்கு ஆரோக்கியமாக அமையும், அதேவேளை பல இடங்களில் குடிசை கைத்தொழில் போன்று கசிப்பு காச்சும் இடங்களையும் அதற்கு துணைபோகும் நபர்களையும் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி ...

மேலும்..

5000 ரூபா கொடுப்பனவு மலையக இளைஞர்களுக்கு நிரந்தர தீர்வாகாது அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று மலையக பகுதிகளை நோக்கி பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்துள்ளனர் இதில் பெரும் பாலானோர் இளைஞர் யுவதிகள் தற்போது இவர்களுக்கு அரசாங்கம் 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்கி வருகிறது.இதனை மாதம் அரசாங்கத்திற்கு வழங்கவும் முடியாது. இன்றுள்ள ...

மேலும்..

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கானதா? சுமந்திரன் எனும் தனிமனிதனுக்கானதா?. மயூரன் காட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கானதா ? அல்லது சுமந்திரன் எனும் தனிமனிதனுக்கானதா? என கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமே முடிவெடுக்க வேண்டுமென முன்னாள்  வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :- தமிழ்த் தேசிய ...

மேலும்..

சற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம்…

வவுனியா குருமன்காட்டு சந்தி , புகையிரத நிலைய வீதியில் இன்று (15.05.2020) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். குருமன்காட்டு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணத்த மோட்டார் சைக்கில் எதிரே வந்த ...

மேலும்..

வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானது. தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி கடற்படையினரை ஏற்றுக்கொண்டு பயணித்த கடற்படையினரின் பேருந்துடன் கனகராயன்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ...

மேலும்..

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி குற்றச்சாட்டு: கிராம அலுவலர் மீது விசாரணை…

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து குறித்த கிராம அலுவலர் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா, கோவில்குளம் பகுதியில் முதியோர் கொடுப்பனவின் போது முதியவர் ஒருவருக்கு கொடுப்பனவு வழங்கப்படாது அவரது பெயரில் வந்த கொடுப்பனவை கிராம அலுவலர் பெற்றுக் கொண்டதாக ...

மேலும்..

கையில் தொடாமல் கைகழுவும் கருவி மலையகத்தில் கண்டுபிடிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்  கொவிட் 19 வைரஸ் பரவலினை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதில் ஒன்றாக தனிமை படுத்தல் சட்டத்தினை கொண்டு வந்து ஊரடங்கு சட்டத்தினை அமுல் படுத்தியது. இந்த ஊரடங்கு காலப்பகுதியினை பல்வேறு நபர்கள் பயனுள்ள விடயங்களை ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

மன்னார், மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்திவந்தவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...

மேலும்..

பெண் போராளிகளின் படங்களைத் தாங்கிய நிகழ்வு- ஸ்ரீதரன், வேழமாலிகிதன் ஆகியோர் வாக்குமூலம் வழங்கினர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பொலிஸார் வாக்குமூலம் பதிவு ...

மேலும்..

வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்!

வவுனியா, ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்துகொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் ...

மேலும்..

வாகனங்களின் வாகன வருவாய் உரிமைப் பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வாகன வருவாய் உரிமை பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்பொழுது காலவதியாகியுள்ள குறித்த உரிமை பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு: மரக்கறிகளை சபை வாயிலில் கொட்டிய வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலைமை

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகரின் கடை உரிமம் 15ஆம் திகதியிலிருந்து 10 நாட்களிற்கு இரத்துச் செய்த கரைச்சி பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கரைச்சி ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் அனுஷ்டிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்போது, மே 18ஆம் திகதி தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி ...

மேலும்..

வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 180 பேர் விடுவிப்பு!

வவுனியா, வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 180 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 180 பேர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் ...

மேலும்..

மன்னார் பிரதேச சபை அமர்வில் விசேட தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மன்னார் பிரதேச சபையின் அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு நடத்துவது உட்பட விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) சபையின் தலைவர் சாகுல் ஹமீட் முஹமது முஜாகீர் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், பிரதேசத்தின் பல்வேறு விடயங்கள் ...

மேலும்..

ரிஷாட், ஹக்கீம் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றனர் – மொஹமட் முஸம்மில்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தகனம் செய்யப்பட்ட உடல்களை கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள ...

மேலும்..

ஜனநாயக மரபினை மீறி வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது- அடைக்கலநாதன்

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஜனநாயக மரபு மீறலைக்கொண்டு செயற்படுத்துவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் கிறிஸ்டி குகராயாவின் 21ஆவது நினைவுதினம் வவுனியாவில் ...

மேலும்..

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு!

(பாறுக் ஷிஹான்)   அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (15) மாலை 5 மணியளவில்    திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி    காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை மற்றும் சம்மாந்துறை ...

மேலும்..

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் கருத்து!

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார். குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது முயற்சிகள் பலனளிக்கின்றன. நாம் மருத்துவ ஆலோசனையைப் ...

மேலும்..

திருமணம் செய்ய உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜே.எப்.காமிலா பேகம்-எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள ...

மேலும்..

  கூட்டமைப்புடன் இணைந்து   பணியாற்றுவதற்குத் தயார் இலங்கைக்கான புதிய தூதர் கோபால் உறுதி; சம்பந்தனுடன் தொலைபேசியில் நேற்று பேச்சு

"இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் கோபால் பாக்லே வாக்குறுதியளித்தார். இவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றுப் பிற்பகல் ...

மேலும்..

மலையகத்தில் மாற்றத்தினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபகச அவர்களால் தான் ஏற்படுத்த முடியும். நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் மலையகத்தில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் மூலம் முடியும் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணரமாக தோட்டப்பகுதிகளில் ...

மேலும்..

சலூன்கடைகள் திறப்பதற்கான அனுமதிப் பத்திரம் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியினால் இடம்பெற்றது …

பல நாட்களாக திறக்கப் படாமல் இருந்த சலூன் கடைகளை மீண்டும் திறப்பதற்காக மற்றும் அதன் உரிமையாளர்களு கடைகளை திறப்பதற்கான அனுமதி பத்திரம் தொடர்பாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் சலூன் உரிமையாளர்களின் கடைகள் திறப்பது தொடர்பாக கலந்துரையாடல் 15/05/2020 இன்று ...

மேலும்..

மூன்றில் ஒரு பகுதி பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல், ஒட்டுமொத்த 15,514 பராமரிப்பு இல்லங்களில் 5,546 பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளன. அல்லது அறிகுறி ...

மேலும்..

திறமையையும் பலத்தையும் அடையாளம் கண்டால் ரி-20 போட்டியில் வெற்றி காணலாம்: திமுத்

தம்மிடம் இருக்கும் திறமையையும், பலத்தையும் அடையாளம் கண்டால், ரி-20 போட்டிகளில் வெற்றிபெற முடியும் என ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ரி-20 உலக சம்பியனான இலங்கை அணி, இறுதியாக நடைபெற்ற மூன்று இருதரப்பு ரி-20 தொடர்களையும் ...

மேலும்..

இந்த மூணு பேருக்கும் ஒரு தூண்டில் போட்டு வைத்த த்ரிஷா.. சிக்குனா சிக்கட்டும் சிக்காட்டி போகட்டும்

தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்கேயுமே யாருக்குமே வேலை இல்லை. அதேபோல் சினிமா நடிகர்களுக்கும் சூட்டிங் எதுவும் இல்லாததால் அனைவரும் சமூக வலை தளங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர்

இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மொத்தமாக 477 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டில் ...

மேலும்..

சுயநலமா யோசிச்சா பொழப்பு நாறிடும்.. OTT ரிலீசுக்கு கடுமையாக எச்சரித்த பிரபல தியேட்டர் நிறுவனம்

ஊரடங்கு காரணமாக தற்போது இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தியேட்டர்களை வைத்து நடத்தும் பலரும் OTT போன்ற நெட்வொர்க் தளங்களால் பெரிதும் அழிவை எதிர்த்து கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாக தியேட்டர்காரர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரிய பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் இன்று கெிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். தமிழரசு ...

மேலும்..

வன்னியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 180 பேர் விடுவிப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் இராணுவப் பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட 60 பேர் இன்று சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் விசேட பேருந்துகளில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். கொழும்பில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள ...

மேலும்..

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பார்வையிட்டார். குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி ...

மேலும்..

சிகை அலங்கார நிலையங்களில் அதிரடி பரிசோதனை கடை உரிமையாளர்களுக்கும் விசேட ஆலோசனைகள்!

ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்கள்  செயற்படுகின்றனவா  என கண்டறியும் நோக்குடன் இன்று (15)  சுகாதார பரிசோதகர்களால் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்களுடனான கடந்த 2020.04.20 ஆம் திகதிய ...

மேலும்..

இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை – பந்துல

இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “உலக வங்கியின் மூலமாக ...

மேலும்..

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது – அரசாங்கம்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொவிட் ...

மேலும்..

அதிரடி சுற்றிவளைப்பு: 225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!

ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் 225 கிலோசிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடையதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இரு பாரவூர்திகளில், அரசியில் மறைத்து பயணிக்கத் தயாராக ...

மேலும்..

எதிர் வரும் காலங்கள் மிக மோசமாக இருக்கும்,வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி உணவுப் பயிர்களை நாமே பயிரிடுவோம்._கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.குசைன்

ஹஸ்பர் ஏ ஹலீம் உலக ஆராய்ச்சிகள் தற்போது கூறிவருகின்ற நிலையில் எதிர்வரும் காலம் மோசமாக இருக்கும் இதனை கருத்திற் கொண்டு நாமே வீட்டுத் தோட்டங்களை அரச கொள்கையின் பிரகாரம் உருவாக்குவோம் என கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.குஸைன் தெரிவித்தார். அரசினால் நடை ...

மேலும்..

தமிழகத்தில் ஈழப்போர் நினைவிடம் போன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம் வேண்டும்! உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலி செய்தியில் மாவை

தமிழின விதலைப் போராட்டம், தமிழ்த் தேசத்தின் சுதந்திர மீட்சிப் போராட்டம் தொடங்கி ஏழு தசாப்தங்களை எட்டி விட்டது.  தமிழகத்தில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் போன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம் அமைக்கப்படுதல் வேண்டும். - இவ்வாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ...

மேலும்..

நாகர்கோவில் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் நினைவுகூரல்!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நினைவுகூரல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. முதல் நிகழ்வாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச் சுடரினை ...

மேலும்..

நடுக்கடலில் கலந்துபோன அழுகுரல்கள் – 35 வருடங்களாக கேட்கும் விசும்பல்கள்

காலம் காலமாக மனிதர்களால் கொட்டப்படும் அழுக்குகளை தன்னுள்ளே இழுத்து அழகையும், ஆண்டாண்டுகாலமாக மனிதர்களுக்கான உணவையும் வழங்கிக்கொண்டிருக்கும் கடலன்னை, தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் கண்ணீர்த்துளிகள் கனமானவை. ஈழப் போராட்டத்தின் கனத்த வரலாறுகளை, காடுகளை போலவே, வயல்களை போலவே, தேசமெல்லாம் கொண்டலையும் காற்றைப் போலவே கடல்களும் ...

மேலும்..

ஸ்ரீதரன், வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணை ஒன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 08ஆம் திகதியன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் ...

மேலும்..

வவுனியாவில்  சிறிரெலோ கிறிஸ்ரி குகராஜாவின் 21வது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு…

கடந்த 1999 ம் ஆண்டு துரோகத்தனமாக சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் இராணுவ தளபதியுமான கிறிஸ்ரி குகராஜா (குகன்) அவர்களின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இன்று (15.05.2020) காலை 7.30 மணியளவில் குகன் அவர்களின் ...

மேலும்..

157 பயணிகளுடன் ஜப்பான் நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!

ஜப்பானுக்கான இரண்டாவது பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிலிருந்து பயணித்துள்ளது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ எல் – 454 விமானம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 7.20 அளவில்  ஜப்பானின் நரிட்டா விமான நிலையம் நோக்கி பயணித்துள்ளது இவ்வாறு ஜப்பானுக்கு பயணித்தவர்களில் 10 பேர் வர்த்தக ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் துக்கநாளில் ஒருநேரம் கஞ்சியை அருந்தி உணவற்று தவித்த எம் உறவுகளை நினைவு கூருவோம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

மே 18ம் திகதி தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி வரையான கால இடைவெளியில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறும், எமது உறவுகள் போர் அவலங்களுக்கு மத்தியிலே உணவுக்கு வழியின்றி வெறும் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர்காத்த அந்தக் கொடுமையை ...

மேலும்..

பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போதிலும் நாடு முற்றாக ஆபத்திலிருந்து விடுபடவில்லை என்பதால் பிசிஆர் ...

மேலும்..

ஊடகவியலாளரின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்!

ஊடகவியலாளன் மரணிக்கும் போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ...

மேலும்..

வங்கிகளின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் விசேட திட்டம்!

வங்கிகளின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் விசேட வழிவகைகளை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2020 டிசம்பர் மாதம் 31ஆம் ...

மேலும்..

மே-18 தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

மே-18, தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள் எனவும் சிறீலங்கா அரசின் நீண்ட ஒரு இனவழிப்பின் பெரு நினைவு நாளாகும்  என்றும் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பதினொரு ஆண்டுகள் கடந்தும் முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு தமது உறவுகளைத் ...

மேலும்..

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: நிகழ்வு முடிந்தவுடன் விசாரணை நடத்திய பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைகூரல் வாரத்தை முன்னிட்டு, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைகழக பிரதான வாயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு குறித்து நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிமுதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்செல்லும் வாயில் முன்பாக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் காத்திருந்தனர். எனினும், மாணவர் ...

மேலும்..

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்!

அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். சில பகுதிகளில் மின் பாவனையாளர்களுக்கு ...

மேலும்..

தேர்தலினை இலக்காக கொண்டே விசாரணைகள் – மங்கள குற்றச்சாட்டு!

தேர்தலினை இலக்காக கொண்டே தனக்கெதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிருந்தார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ...

மேலும்..

கொரோனாவினால் முடக்கப்பட்ட 2 பகுதிகள் விடுவிப்பு!

கொரோனா தொற்று பரவலையடுத்து முடக்கப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநாயக்க  மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் முடக்கப்பட்ட பகுதிகள் எவையும் இல்லை எனவும் அவர் ...

மேலும்..

சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்கு ஒரு சுமை – ஜனாதிபதி

அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வதற்கான கொள்கைகள் நாட்டின் முன் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அடைந்து கொள்ளும் பயணத்தில் தர்க்க ரீதியற்ற சட்ட திட்டங்களை தடையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட, கைத்தொழில் துறைக்கு ...

மேலும்..

கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் தூதுவர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரேசில் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர்களும் இந்திய குடியரசின் உயர் ஸ்தானிகரும் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். வீடியோ கலந்துரையாடல் தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நற்சான்றுப் பத்திரம் ...

மேலும்..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் கண்காணிப்புக்கு ஐந்து குழுக்கள் உருவாக்கம்!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் வவுனியாவின் சுகாதார முன்னேற்ற நிலைமை தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக்தில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் சு.மகேந்திரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், இராணுவத்தினர், பொலிஸார், மாவட்டச் ...

மேலும்..