பிளவுபட்ட ரணில் – சஜித் அணிகள் ஒன்றிணைந்தாலும் தோல்வி உறுதி – மஹிந்த அணி சொல்கின்றது
"பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் ...
மேலும்..