May 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிளவுபட்ட ரணில் – சஜித் அணிகள்  ஒன்றிணைந்தாலும் தோல்வி உறுதி – மஹிந்த அணி சொல்கின்றது

"பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 960 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 957 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், ...

மேலும்..

சஜித் தலைமையில் நிழல் அமைச்சரவை – யோசனை முன்வைப்பு; விரைவில் இறுதி முடிவு

சஜித்  பிரேமதாஸ தலைமையில் நிழல் அமைச்சரவையொன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. "இப்படியானதொரு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் இது குறித்து தீர்மானமொன்று எடுக்கப்படும்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா 957 – நேற்று 22 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிரவு தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 957 ...

மேலும்..

மே 20 முதல் போக்குவரத்து திணைக்கள சேவைகள் முற்பதிவு அவசியம்!

எதிர்வரும் மே 20ஆம் திகதி முதல், வரையறைக்குட்பட்ட விதத்தில் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "கொவிட்-19 வைரஸ்‌ தாக்கம்‌ காரணமாக நாட்டில்‌ ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள்‌ ...

மேலும்..

ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த சுரேஸ் தம்பிராஜா வாகன விபத்தில் அகாலமரணத்தை தழுவினார்…

2009 ஆண்டு வரை மிக நீண்ட காலமாக ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த ஓட்டவா சுரேஸ் என்று செல்லமாக அழைக்கபடும் சுரேஸ் தம்பிராஜா அவர்கள் நேற்றய நாள் மாலை பொழுதில் தொடர் வாகன விபத்தொன்றில் அகாலமரணத்தை தழுவினார். அன்றய காலகட்டத்தில் ...

மேலும்..

வரவேற்கக்கூடிய நிலைப்பாடு

தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் முக்கியமான கொள்கைத் தீர்மானம் ஒன்றை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று எடுத்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.  வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது புலிகளின் இசைக்கல்லூரி ஒன்று இயங்கியது. மிருதங்கத்தில் அதிகம் ...

மேலும்..

யாழ்.மாநகரசபை பொறுப்புக்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார் ஆனோல்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவெல் ஆர்னோல்ட், தன்னிடம் அனைத்து பொறுப்புக்களையும் ஒப்படைத்துள்ளார் என யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

மக்களை அவதிப்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள்- கால அவகாசம் கோருகின்றனர் மக்கள்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள நுண் நிதிநிறுவன ஊழியர்கள் கடன் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தின் பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் அன்றாடம் தொழில்செய்து வாழ்வை ...

மேலும்..

ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிமுதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு ...

மேலும்..

ஐ.நா.வின் பயங்கரவாத தடைக்குழு தயாரிக்கும் வழிகாட்டி: இலங்கை உட்பட சார்க் நாடுகள் உள்ளடக்கம்

இலங்கை உள்ளிட்ட சார்க் அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாதத் தடைக்குழு தயாரித்து வருகிறது. அதில், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் ...

மேலும்..

சுக்கிர வக்ர நிலை அடைவதால் தாம்பத்தியத்தில் என்ன பிரச்னை ஏற்படும், எப்படி தவிர்க்கலாம்?

சுக்கிரன் வக்ர நிலை அடையும் காலத்தில் நம் குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதலில் நெருக்கம் எப்படி இருக்கும். மே 13 முதல் ஜூன் 25 வரை சுக்கிரன் வக்ர நிலை அடைந்து ரிஷப ராசியில் இருக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. சமீபத்திய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக 74,613பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில், 90பேர் உயிரிழந்ததோடு, 1,212பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் ...

மேலும்..

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாவிட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு!

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை ...

மேலும்..

இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்- வேல்ஸ் அரசாங்கம்

இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் வீடுகளுக்கு வெளியே ஒருவரை சந்தித்தல் போன்றவற்றுக்கு இங்கிலாந்தில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வேல்ஸ் அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வேல்ஷ் அரசாங்க செய்தியாளர் ...

மேலும்..

டிப்பர் ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில்(16.05.2020)   மதியம் 12.30 மணியளவில் டிப்பர் ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக ...

மேலும்..

மியன்மார், ஜப்பானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிக்கித்தவித்த இலங்கையர்கள் மியன்மார் மற்றும் சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்தவகையில், மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மேலும், தாயகம் ...

மேலும்..

மேலும் 43 பேர் குணமடைந்தனர் – 520 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 43 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்ட 935 பேரில் 177 கடற்படையினரும் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியானவர்களில் 406 ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும்- உமாசந்திரா பிரகாஷ்

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும் என மூத்த ஊடகவியலாளரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 50 ...

மேலும்..

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் ...

மேலும்..

கடும் காற்றுடன் கூடிய அடைமழை- வீடு முழுமையாக சேதம்

கடும் காற்றுடன் கூடிய அடைமழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். வீட்டின் கூரைகள் காற்றில் ...

மேலும்..

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள்!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது. கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரும், வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடைய ஆண் என்றும் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், “எமது நாட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு மரண அவலம் நடந்தேறியது. அதனை ஒவ்வொரு ஆண்டும் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்து வருவதுண்டு. இவ்வாண்டு கொரோனா சூழ்நிலை காரணமாக ...

மேலும்..

எதிர்காலத்தில் மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் எதிர்காலத்தில் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதை ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு: நான்காம் நாள் நினைவுகூரல் யாழ்.நகரில் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 4ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வு குருநகர், புனித ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நினைவேந்த லில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உள்ளிட்ட ...

மேலும்..

ஹற்றனில் மண்சரிவு- வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது

ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதியில் நேற்றுமாலை முதல் விடாதுபெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது -யாழ். கட்டளைத் தளபதி

படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது என யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தெரிவித்தார். மேலும் குடியமராவிடினும் மக்கள் தமது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டு பயன்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலக ...

மேலும்..

கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

(க.கிஷாந்தன்)   கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறு கொட்டகலை நகரிலுள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொட்டகலை நகரில் எஸ்.சௌந்தராகவன் ...

மேலும்..

லிப் லாக் காட்சிகளில் பிரியா ஆனந்த்.. வெறிகொண்ட ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க போறாராம்

வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு சினிமாக்களில் ஓரளவு அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ...

மேலும்..

தளபதி பாடிய பாட்டை சூப்பர் என்ற நடிகை.. ஒரு வருஷமா கோமாவில் இருந்தியாமா என கலாய்த்த விஜய்

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வெளியீட்டு தேதியில் பல குளறுபடிகள் நிலவிக் கொண்டு இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களிலும் மாஸ்டர் படத்தை வெளியிடப்போவதாக ...

மேலும்..

பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

(க.கிஷாந்தன்) ஹட்டன் - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16.05.2020) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. நேற்று (15.05.2020) மாலை முதல் விடாது பெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்காக ...

மேலும்..

தபாலகம் பூட்டு அரச கொடுப்பனவுகளை பெற வந்த மக்கள் பெரும் அவதி…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்  ஹட்டன் தபால் நிலையம் இன்று (16) திகதி திறக்கப்படாததன் காரணமாக தூர பிரதேசங்களிலிருந்து முதியோர் கொடுப்பனவு மற்றும் 5000 ரூபா கொரோனா பாதிப்பு கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை பெறுவதற்காக வந்தவர்கள் கொடுப்பனவுகளை பெற முடியாது  பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர். குறித்த ...

மேலும்..

கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதம்!

(க.கிஷாந்தன்) கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. இன்று (16.05.2020) அதிகாலை 2 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். வீட்டின் கூரைகள் ...

மேலும்..

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைக்க வேண்டும் – ஜே.வி.பி. கோரிக்கை!

நுகர்வோருக்கு நன்மையளிக்கும் முகமாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் ...

மேலும்..

கட்சி தாவுகின்றதாக வெளியான செய்திகளை மறுத்தார் ரவி

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் பிழைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்று, மழை – சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை மற்றும் சம்மாந்துறை , சவளைக்கடை ,மத்திய ...

மேலும்..

கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் – கோபால் பாக்லே

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ...

மேலும்..

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – போதனாப் பணிப்பாளர்

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

யாழ்ப்பாணம் பல்கலையில் நேற்று இரண்டாவது நாளாக நினைவேந்தல்..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தின் முன்பாக இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதன்போது ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது – பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த அவர், தங்கள் ஆதரவாளர்கள் ...

மேலும்..

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பிராந்திய அந்தமான் கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை மேலும் தீவிரமடையும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியிலும், அந்தமான் கடற்பிராந்தியத்தில் தென் பகுதியில் இணைந்துள்ள கடற்பிரதேசத்தில் ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மறுசீரமையுங்கள் – ஜனாதிபதி

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்துள்ள பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ...

மேலும்..