May 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடத்தத் தமிழரசுக்கும் தடை உத்தரவு! நீதிமன்று விடுத்ததாகப் பொலீஸார் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லம் ஆகியவற்றில் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலித்தார் ரவிகரன்.

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலித்தேன்.." என்று சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் ...

மேலும்..

அங்கீகரிக்கப்பட்ட தினமல்ல; அனுஷ்டிக்க அனுமதியில்லை! – போர் வெற்றி தினம் அமைதியாக நடைபெறும் என்கிறார் இராணுவத் தளபதி

"முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலை இலங்கையில்  அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல. அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க அனுமதியில்லை." - இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து இராணுவ வெற்றி தினம் இம்முறை மிகவும் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று எவரும் அனுஷ்டிக்க முடியாது இப்படிக் கூறுகின்றது பாதுகாப்பு அமைச்சு; கண்காணிப்பதற்கு அரச படைகள் குவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு, கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க முடியாது எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போராட்டமாகவே கருதப்பட்டு வருகின்றது. பயங்கரவாதிகள் ...

மேலும்..

ஈழம் என்பது இலங்கையின் பூர்வீகப் பெயர்தான்- ஜனகன் சுட்டிக்காட்டு

இலங்கையை ‘ஈழம்’ என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை எனவும் இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார். இதற்கான பல வரலாற்று ...

மேலும்..

அரசியல் கைதிகளை விடுவித்தால் மகிழ்ச்சியடைவார்கள் தமிழர்கள்! – வாய்ச்சொல்லை செயலில் காட்டுங்கள்; ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

"சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு விரைந்து விடுவித்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, வாய்ச்சொல்லை - வாக்குறுதியை அரசு செயலில் காட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். 'சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்குத் தடையில்லை-பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

முள்ளிவாய்க்கால், நினைகூரல் நிகழ்வுகளுக்குத் தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார். “யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ...

மேலும்..

வன்னி மண்ணில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கைக்குழந்தைகளுடன் அவதியுறும் பெண்கள்- அவலம் நீங்குமா?

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்முகமாக அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்குச் சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவுக்கு குறைத்தது என்பது உண்மையே. ஆனாலும், இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பது மறுக்க ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை நியமிக்கவும் – ஜே.வி.பி.

பாடசாலைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் மற்றும் தரம் 5, உயர்தரப்பரீட்சை, சாதாரண தரப்பரீட்சைகள் எப்போது நடைபெறும் என்பதை தீர்மானிக்க நிபுணர்களின் குழுவை நியமிக்குமாறு ஜே.வி.பி. கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6ஆம் நாள் நினைவுகூரல்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வாக ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் தீபம் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று குறித்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக ...

மேலும்..

10 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட 10 ...

மேலும்..

தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தனியார் துறையில் ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்திற்கான காரணத்தை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதே முறை- கருணாகரம்

தமிழ் மக்களின் நியாயமான ஆயுதப் போராட்டத்தினையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டுமே தவிர அதனை கொச்சைப்படுத்தக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தம் ...

மேலும்..

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்: இந்தியா அறிவிப்பு

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாராக இருப்பதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. முன்னதாக, தொடரை இரத்து செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்து. இந்த நிலையிலேயே இந்தியா இந்த பதிலை அளித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி, ...

மேலும்..

38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பவுள்ளனர் – வெளிவிவகார அமைச்சு

எதிர்வரும் காலங்களில் 143 நாடுகளைச் சேர்ந்த சுமார் 38,983 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த குழாமில் 27,854 பணியாளர்களும் 3,078 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,400 பேர் ...

மேலும்..

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமில்லை…!

பொது தேர்தலுக்காக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை, ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அது அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த வாரம் கூடியிருந்த தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் ...

மேலும்..

யாழ். குடத்தனையில் வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் காயம்

யாழ். குடத்தனை பகுதியில் வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு,  24 வீடுகள் மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. யாழ். குடத்தனை மத்தியில் நேற்று (சனிக்கிழமை)  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் 30 வீடுகள் கொண்ட வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் இளைஞன் ...

மேலும்..

குருவுக்கு மிஞ்சிய சீடன்- சுமந்திரனின் கருத்து குறித்து சிவசக்தி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “தமிழீழ ...

மேலும்..

நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று!

நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் பணியில் உள்ள ஐந்து இராணுவ வீரர்களுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட வீரர்களில், நான்கு பேர் கியூபெக்கிலும் ஒருவர் ஒன்ராறியோவிலும் உள்ளனர். இராணுவத்தின் 1,700 உறுப்பினர்கள் மருத்துவ இல்லங்களில் (நர்சிங் ...

மேலும்..

10 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட 10 ...

மேலும்..

மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்து: தெருக்களில் தெளிப்பதும் பயனளிக்காது- உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது மக்கள் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா ...

மேலும்..

இன்று கல்முனை மக்கள் போர்க்கொடி! மு.பா.உ கோடீஸ்வரன் தலையிட்டதும் தீர்ந்தது பிரச்சினை என்கிறார் உறுப்பினர் ராஜன்….

கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ வழியின்றி கஸ்ட்டப்படும்போது குப்பைவரி அறவிடுவது நியாயமா? மக்களின் நியாயமான பிரச்சினைக்கு இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. அதற்காக மேயருடன் பேசி தீர்வைப்பெற்றுத்தந்த முன்னாள் எம்.பி.கோடீஸ்வரனுக்கும் போர்க்கொடி தூக்கிய மக்களுக்கும் நன்றிகள். இவ்வாறு கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ...

மேலும்..

மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும் புதிய தூதுவர் கோபால் பாகலேயை வாழ்த்தி மனோ கணேசன் தெரிவிப்பு

மலையக தோட்ட புறங்களில் முன்னெடுக்கப்படும், இந்திய உதவி வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டும். பல வருடங்களாக நின்று போய் இருந்த அந்த திட்டத்தை, 2015 க்கு பிறகு ஆரம்பித்து நடத்திய கட்சி என்ற முறையில், உங்களுக்கு இது தொடர்பான முழுமையான  ஒத்துழைப்பை,  தமிழ் ...

மேலும்..

க.பொ.த. உயர்தர பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி

எதிர்வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிப்பானை (Calculator) உபயோகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய கணக்கியல், பொறியியல், உயிரியல், தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக இந்த கணிப்பானை உபயோகிக்கலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் சாதாரண வகை கணிப்பான்கள் மட்டுமே ...

மேலும்..

‘ஈழம்’ பூர்வீகப் பெயரல்ல – பிரித்தானிய பத்திரிகையிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் தி கார்டியன் (The Guardian) என்ற இணையத்தளத்தில் வெளியான வினாவில், இலங்கையின் பூர்வீகப் பெயர் ‘ஈழம்’ எனத் தெரிவிக்கப்பட்டமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கண்டனம் வெளியிட்டதையடுத்து, குறித்த இணையத்தளத்திலிருந்து அந்த வினா நீக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியான தி ...

மேலும்..

தாலிக்கொடியை அறுத்துச் சென்ற கொள்ளையர்கள் சில மணிநேரங்களில் பிடிபட்டனர்- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், நவாலி, சின்னப்பா வீதி இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் கொடியை அபகரித்துச் சென்றவர்கள் சில மணி நேரங்களிலேயே மானிப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தை வைத்து ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டி தயார்..!

கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களின் வரைவை சுகாதார அமைச்சு தொகுத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) தேர்தல்கள் அணைக்குழுவுடன் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பிரதி ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

கொரோனா தொற்று, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளனர். அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) மாலை ஐந்து மணிக்கு கட்சித் தலைவரும் முன்னாள் ...

மேலும்..

இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: உதவுமாறு கோரிக்கை!

ஊரடங்குச் சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்கள் மற்றும் மங்கள விழாக்கள் இடம்பெறாத நிலையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்களின் ஊடக சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் ...

மேலும்..

வாழைச்சேனையில் பல இடங்களில் மணல் கொள்ளை: வாகனங்களுடன் நால்வர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கைது நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றதுடன் மணல் அகழும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ...

மேலும்..

538 பேர் இதுவரையில் பூரணமாக குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 18 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 960 பேரில் ...

மேலும்..

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலத்தை நினைவுகூர வேண்டியது அனைவரதும் தார்மீகக் கடமை!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலமான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவுகூர வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இந்த நூற்றாண்டின் ...

மேலும்..

அம்பன் புயலின் தாக்கம் – இலங்கையில் பலத்த மழைவீழ்ச்சி

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம், அம்பன் (AMPHAN) என்ற சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 610 கி.மீ தூரத்தில், வட அகலாங்கு 1.30 N  இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.10 E  இற்கும் இடையில் ...

மேலும்..

உலகம் முழுவதும் 47 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

உலகின் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி, பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் 15 இலட்சத்தைக் கடந்துள்ளனர். அத்துடன், இந்த வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ...

மேலும்..

வணிக நிறுவனங்களுக்கான கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு: பிரதமர் ஜஸ்டின்

வணிக நிறுவனங்களுக்கான, கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன்படி, வணிக நிறுவனங்களுக்கு உதவ 75 சதவீத கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்திய ...

மேலும்..

கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு….

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையின்  வளாகத்தை  அழகுபடுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (17) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வளாகத்தை  அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ. ரக்கீப் ஆலோசனையின் பிரகாரம்  முதற்கட்டமாக  மாநகர வளாகத்தின் இருமருங்கிலும்   மரங்கள் நடப்பட்டன. கல்முனை மாநகர ...

மேலும்..

முன்னழகை அசிங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.. அடங்காமல் அதையே திரும்ப பண்ணும் ஷாலு ஷம்மு

சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாததால் நடிகைகள் தங்களது உடல் அங்கங்களை வெட்கமின்றி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமூக வலைதளங்களில் வாடிக்கையாகி வருகிறது. ரசிகர்கள் பல வகையில் அவர்களை கிண்டல் செய்தாலும் தொடர்ந்து தங்களுடைய வக்கிரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் ...

மேலும்..

அதே படம்.. அதே சிம்புவா?.. எனக்கு மோட்சமே கிடைக்காத என குழப்பத்தில் கவுதம் மேனன்

சிம்பு த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அப்போதெல்லாம் கவுதம் மேனன் தொட்டதெல்லாம் தங்கமாக மாறிய காலம். அவ்வளவு அற்புதமாக செதுக்கி இருந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ...

மேலும்..

சிவகார்த்திகேயனால் நடுத்தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்கள்.. மாட்டி கொண்டு படாத பாடுபடும் நிறுவனம்

தமிழ்சினிமாவில் பலரையும் பொறாமைக்கு உள்ளாக்கிய நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமான நாயகியாக வலம் வருகிறார். எப்போதுமே ஒரு சிலர் உயரத்துக்கு வந்துவிட்டால் தன்னுடைய சுய ரூபத்தைக் காட்டுவார்கள் தானே. அதற்கு சிவகார்த்திகேயன் மட்டும் விதிவிலக்கா ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

வவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை!

வவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த வர்த்தக நிலையம் இரவு ...

மேலும்..

இரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…!

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுடன் பொதுத் தேர்தலை நடத்துவது என்றால் சுமார் 14 பில்லியன் ரூபாய் வரை செலவு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கணித்துள்ளது. இருப்பினும் இது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தேர்தல் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ...

மேலும்..

உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்…

உலகத் தமிழினத்தின் ஆறாப்பெருந்துயராய் அமைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11வது ஆண்டினை நினைவேந்தும் வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகப்பரப்பெங்கும் நேரடி பொதுநிகழ்வுகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நவீன ...

மேலும்..

கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது…

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை இன்று(17) கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். மஹ்ரூப் நகர்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31,மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா வெள்ளை மணல் ...

மேலும்..

வவுனியாவில் சிறுபோக நெற்செய்கை…

வவுனியாநிருபர். வவுனியா மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு குளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளத்தின் நீர் மற்றும் மழையினை நம்பி ஆரம்பிக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கையானது தற்போது ...

மேலும்..

நோர்வூட் பொலிஸ் நிலையத்தால் நோர்வூட் பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்  நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரப்பகுதியில் உள்ள, பொது இடங்கள் நோர்வூட் பொலிஸாரினால் இன்று (17) காலை முதல் தொற்று நீக்கம் செய்யப்பட்டன. நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.ரணவீர அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று (17) இந்த தொற்று நீக்கம் நடவடிக்கை ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 30 பேர் விடுவிப்பு…

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 30 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அந்தவகையில், வெலிசறை ...

மேலும்..

சவுத் வனராஜா தனியார் தோட்டமக்களுக்கு எந்த வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்க வில்லை. பொது மக்கள் விசனம்…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் காசல்ரி சவுத்வனராஜா தனியார் தோட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என அத்தோட்டத்தில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தொழில் இழந்த வேலையின்றி உள்ள,முதியோர் நோயாளர் கொடுப்பனவு என பல்வேறு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இக்கொடுப்பனவுகள் ...

மேலும்..

ராஜித மங்களவுடன் முடிந்துவிடாது_இம்ரான் மஹரூப் முன்னால் எம்.பி…

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீரவுடன் முடிந்துவிடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். சனிக்கிழமை மாலை (16)கிண்ணியாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

கனடாவில் ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca சேவையாக மாறியுள்ளது…

கனடாவில் முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய தமிழ்கடை ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca . Covid 19 இடர் காலத்தில் கனடிய தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையாக மாறியுள்ளது. வீட்டுக்குள் முடங்கியிருந்த முதியவர்களுக்கு மிக்க ஆறுதலாக இவர்களின் சேவை அமைந்திருக்கிறது. ...

மேலும்..

வைகோ – முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்…

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி சுடர் ஏந்தி, வீரவணக்கம் செலுத்தி, சூளுரை மேற்கொண்டார்  

மேலும்..

மற்றுமொரு போதகர் ஆராதனை நடாத்தியதாக பொலிசார் வழக்கு!..

ஜே.எப்.காமிலாபேகம்-தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, தேவ ஆராதனை நடத்திய குருநாகல், மாரவில பகுதியைச் சேர்ந்த போதகர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் தொடரவுள்ளனர். குறித்த போதகரால், நேற்று(16) சனிக்கிழமை பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக, பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 ...

மேலும்..

நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். அதன்படி, ஏழு ரயில்கள் ...

மேலும்..

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு சஜித் வலியுறுத்து

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசிய அரசாங்கம் அமெரிக்க முதலீட்டாளர்களையும் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் பிற வணிகங்களையும் ஈர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது ...

மேலும்..

சிறை வைக்கப்பட்டுள்ள ராஜிதவுக்கு நீதி வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து…

"ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே முன்னாள் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நல்லாட்சி ...

மேலும்..

நீண்டகாலம் தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்தது 500 கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம்

கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு தமது வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை, “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ஆவது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் – சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் ...

மேலும்..

நீதிமன்றத் தீர்ப்பு எதிரணியின் வாய்களை அடக்கச் செய்யும்! – இப்படி அரசு நம்பிக்கை…

"நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் பொதுத்தேர்தல் திகதி ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்." - இவ்வாறு அரச பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து மேலும் 31 பேர் விடுவிப்பு

வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 31 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நாவலப்பிட்டிய, கண்டி, மொனராகலை, செவினகலை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ...

மேலும்..

இலங்கையில் வளி மாசடைவு வீதம் மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பில் தற்போது வளி மாசடைவு தன்மையானது 50 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ...

மேலும்..