முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடத்தத் தமிழரசுக்கும் தடை உத்தரவு! நீதிமன்று விடுத்ததாகப் பொலீஸார் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லம் ஆகியவற்றில் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
மேலும்..