May 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனையில் எம்.இராஜேஸ்வரனின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு …..

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதிக்கான தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.05.2020) எம்.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாணவர் மீட்பு பேரவை தலைவர் பொறியியலாளர் எஸ்.கணேஸ் இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

மேலும்..

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஸ்ரீலங்காவில் ஐ ஓ சி எரிபொருள் விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அரசாங்கம் எரிபொருள் விலையில் அதிகரிப்பை செய்வதற்கு தீர்மானித்துள்ளது என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ...

மேலும்..

கல்முனை மாநகர சபைக்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று கல்முனை மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துத் தொகுதி யாவும்  திங்கட்கிழமை (18) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ...

மேலும்..

கோட்டாபய தலைமையில் இன்று போர் வெற்றி விழா! – 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தேசிய  இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று ...

மேலும்..

992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

வடக்குக்கு விசேட கவனிப்பு;ஒன்றுகூடுவோருக்கு எதிராக உடன் சட்ட நடவடிக்கை!

ஜே.எப்.காமிலா பேகம் வட மாகாணத்தில் கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் நடந்தால் அதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண பாதுகாப்புத் தரப்புக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர் தாயகமெங்கும் பெரும் கெடுபிடிகளுக்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி சில நாட்களாக ...

மேலும்..

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தி சம்பந்தன், மாவைக்கு குலநாயகம் அவசர கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது. எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சிக்கு ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை ...

மேலும்..

எதிர்ப்புக்கு மத்தியிலும் கூட்டமைப்பால் வேலணையில் முள்ளிவாய்க்கால் நினைவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவின் 11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று வழமை போல் வேலணை பிரதேச சபை முன்றலில் உள்ள நினைவிடத்தில் நினைவு கூர ஏற்பாடகியிருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவம் பொலீஸசார் நினைவிடத்தை சூழ குவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த தடைவிதித்ததனாலும் இராணுவ ...

மேலும்..

கிளிநொச்சியில் சிறிதரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு18.05.2020 இன்று பிற்பகல் 5.30 மணிக்கு  உணர்வுபூரவமாக நடைபெற்றுள்ளது. நாட்டில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாயநிலையினைக் ...

மேலும்..

சுகாதாரத்துக்கு மதிப்பளித்தே நினைவேந்தலை நிறுத்தினோம்! – தமிழரசு பொதுச்செயலாளர்

நீதிமன்றக் கட்டளையில் கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் சொல்லப்படாமல் மற்றைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தால். அந்த விடயங்கள் பொய்யனவை என்பதனை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்வதோடு, அந்த நிதிமன்றக் கட்ளையை மீறி அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும் பொதுச் சகாதார ...

மேலும்..

பீற்றர் இளஞ்செழியன், ரவிகரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகர் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன்,வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள்மற்றும் மதிப்புறு எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அன்னலிங்கம் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ...

மேலும்..

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலி பச்சிலைப்பள்ளியில் தமிழரசுக் கட்சியினால் அனுஷ்டிப்பு

இறுதி  யுத்தத்தில்  உயிர்களை இழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச தமிழரசுக்கட்சியினரால் உணர்வுபூர்வமாக. அனுஷ்டிக்கப்பட்டது. சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச பையினுடைய தவிசாளர் சுரேன் தலைமையில்  6.18 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் ...

மேலும்..

யோகேஸ்வரனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அரசியல் பணிமனையில் இன்று மாலை    முள்ளிவாய்க்கால்  யுத்தத்தின் போது இனப்படுகொலை ...

மேலும்..

அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மு.பா.உ.கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில்

பாறுக் ஷிஹான் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில்  மேற்கொள்ளப்பட்டது. அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை(18) மாலை4.30 மணியளவில்  முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை ...

மேலும்..

ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு தொற்று -வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம்  ஒலுவில் துறைமுக பகுதியில்  அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!

(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேல் கொத்மலை, ...

மேலும்..

மட்டக்களப்பில் தடுத்து நிறுத்தப்பட்டது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

மட்டக்களப்பில் தடுத்து நிறுத்தப்பட்டது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பணிமனையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் தலையீட்டாலும், நீதிமன்றக் கட்டளையினாலும் தடுத்து நிறுத்தப்பட்டது. உலகெங்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய ...

மேலும்..

திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இராணுவத்தினர் , பொலிஸாரினது கெடுபிடியுடன்….

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினர் , பொலிஸாரினது கெடுபிடியால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஏற்பாட்டாளரின் வீட்டுக்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும்   வ ...

மேலும்..

வைத்தியகலாநிதி சிவமோகன் அலுவலகம் படையினரால் சுற்றி வளைப்பு!

முள்ளிவாய்க்கால் பதினோராம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம்(18) வைத்தியகலாநிதி சிவமோகன் தலை மையில் அவரது அலுவலகத்தில் நடாத்த ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது இதை குழப்பும் நோக்கத்துடன் பாதுகாப்பு படையினர் நிகழ்வு நடைபெறும் அவரது அலுவலகத்தை சுற்றி வளைத்தனர் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு ...

மேலும்..

வடக்கில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு!! வவுனியா பேருந்து நிலையத்தில் குவித்த மக்கள்…

வவுனியா நிருபர் வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அம்மண்ணில் அஞ்சலித்தார் சாள்ஸ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை துயரம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணுக்குச் சென்று உயிர் நீத்த உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் .  

மேலும்..

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல்!!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல்!! முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.அந்தனர் ஒன்றியம் , ஆலய நிர்வாகத்தினர் , தமிழ்விருட்சம் ...

மேலும்..

மட்டு தமிழரசின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நீதிமன்ற உத்தரவை அடுத்து தடைப்பட்டது!

இலங்கை தமிழரசுக் கட்சியினால் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி யுத்தத்தில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இன்று(திங்கட்கிழமை) நண்பகல் 12.00 ...

மேலும்..

52 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமாக இருந்தால் ஏன் ஒன்றரை இலட்சம் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது – இராதாகிருஷ்ணன் கேள்வி

(க.கிஷாந்தன்) அரசாங்கம் 5000 ரூபா நிவாரணத்தை 52 லட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதாக கூறுகின்றது. அப்படியானால் தோட்ட தொழிலாளர்களாக இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு ஏன் அந்த நிவாரணத்தை வழங்க முடியாது. இன்று அரசாங்கத்தின் அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்வதற்காக தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றவர்கள் ...

மேலும்..

ஒட்டு மொத்தத் தமிழினமும் நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம்

பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசங்கள் ஒன்றாக ...

மேலும்..

தன்மைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பிச்சென்ற நபர் கைது!

ஜே.எப்.காமிலா பேகம்-அம்பாந்தோட்டை – தெலம்புயாய பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே பிரதேச வாசிகளின் தகவலுக்கு அமைய அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும்..

மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும் : கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர்

பாறுக் ஷிஹான்   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு   பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன எனவே இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய ...

மேலும்..

கொரோனாவை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாக கட்டுப்படுத்த முடியும் – இராணுவ தளபதி

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த ...

மேலும்..

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம்

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 ...

மேலும்..

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்…

பாறுக் ஷிஹான் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில்  அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை  ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்க உள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் உறுப்பினர்களில் ...

மேலும்..

11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்றது யாழ் நீதிமன்றம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் ...

மேலும்..

ஜூலை மாத தொடக்கத்தில் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பம்

சுகாதார அமைச்சு பச்சைக்கொடி காட்டினால் சுற்றுலாத்துறையினை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டால் ஜூலை மாதத்திலேயே சுற்றுலாப் பயணிகளின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரையில் 559 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், இதுவரை 981 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ...

மேலும்..

கொழும்பில் நிர்க்கதியான அம்பாறையை சேர்ந்த 12 பேரை அழைத்து வந்த முன்னாள் எம்.பி வியாளேந்திரன்

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு  திரும்ப முடியாமல் பரிதவித்த  அம்பாறை  மாவட்டத்தை சேர்ந்த 12  பேர்  மீள அழைத்து  வரப்பட்டனர். கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   ...

மேலும்..

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்

பாறுக் ஷிஹான் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் ...

மேலும்..

சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம்

பாறுக் ஷிஹான் சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை  முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் முடக்கப்பட்டு இருக்கின்ற  கல்வி நிலைமையை  எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம் என என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் ...

மேலும்..

மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும்

பாறுக் ஷிஹான்   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு   பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன எனவே இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய ...

மேலும்..

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது

பாறுக் ஷிஹான் போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர்  திருடிய பொருட்கள் உட்பட போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். கடந்த 12.4.2020 திகதி அன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் 58 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது ...

மேலும்..

அதி தீவிர புயலாக மாறும் அம்பன் புயல்!

தெற்கு வங்கக்கடலில் உருவான ‘Amphan புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல்,  வடகிழக்கு திசை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மணிக்கு 180 கி.மீ. ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்புபவர்களுக்கு நடவடிக்கை

பாறுக் ஷிஹான்    சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக  பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் மக்கள் நம்ப வேண்டும் .எனவே  போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் கிணறுகள் வற்றுவதாக வரும் செய்தி தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும்   இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயம் என  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ...

மேலும்..

இனப்படுகொலை நாளில் எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம் – பீற்றர் இளஞ்செழியன்.

எம் உறவுகளை இறுதி போரில் பௌத்த  சிங்கள பேரினவதிகள்  கொன்று குவித்தது இனப்படுகொலையே தவிர வேறு ஏதும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்தேறிய கோரத்தாண்டவம் ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை!

மட்டக்களப்பில் இன்று(திங்கட்கிழமை) காலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, கல்லடி, புதுமுகத்துவாரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7.30 மணியளவில் குறித்த நிகழ்வு ...

மேலும்..

சி.வி.விக்னேஸ்வரனிற்கு செம்மணியிலும் தடை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் பொலிஸார் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் ...

மேலும்..

பொலிஸாரின் தடையையும் மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழில் ...

மேலும்..

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் இந்து இளைஞர் பேரவையின் தலைவர் மயூரசர்மாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்ததுடன் நினைவுத்தீபங்களும் ஏற்றி இறந்த ஆத்மாக்களுக்கு பிரார்த்தனை ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள்!

தமிழ் விருட்சம் அமைப்பு, கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபை, மற்றும் அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான  ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள் வுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் மலர் தூவி அஞ்சலி!

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தமிழர் தாயகம் முழுவதும் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பப்பட்டார்!

முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நிளைவேந்தலை அனுஸ்டிக்க இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில், வடக்கின் முன்னாள் முதல்வர் ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையம், முக்கிய 3 திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதாக ...

மேலும்..

கந்தளாயில் இறந்த மிருகங்கள் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம்

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் உப்பாறு பாலத்தில் கீழ் இனந்தெரியாதோரால் இறந்த மிருகங்கள்,குப்பை கூழங்களை கொட்டுவதால் துர் நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் முறையிடுகின்றார்கள். முடிவெட்டிய கழிவுகள்,மற்றும் கோழி,மாடுகளின் கழிவுகளையும் கொட்டுவதால் பாரிய நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ...

மேலும்..

சிகை அலங்கரிப்பாளர்களுக்கு தமிழரசால் உலர் உணவுப் பொதி!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் நாடு முடங்கியமையால் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள புளியந்தீவு தெற்கு பிரதேசத்திலுள்ள சிகையலங்காரம் தொழில் புரியும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கவிதாஞ்சலி

முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கவிஞர் அண்ணாதாசன் வரைந்த “உளம்  கரைந்து உருகி நிற்கின்றோம். முள்ளி வாய்க்கால்...” எனும் தலைப்பிலான கவிதாஞ்சலி. (உளம்  கரைந்து உருகி நிற்கின்றோம். முள்ளி வாய்க்கால்...) நியமங்கள்  புறக்கணிக்கப்பட்ட போர்க்களம். சாட்சியங்களை அகற்றிவிட்டு அரசு செய்த கொடுஞ்சமர். போர் யானைகளின் நடுவே புல்லாய் ...

மேலும்..

சாவுகளைக் கண்டுநாம் துவண்டுவிடாது உறவுகளின் நீதிக்காகப் போராடுவோம்! முள்ளிவாய்க்கால் நினைவில் சரவணபவன் சபதம்

நீதி தேடிய இந்த நெடிய, இடரிய பயணத்தில் ஒவ் வொரு தமிழனும் பங்கெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எமது உறவுகளுக்காக - எமக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்காக, இந்தப் பேரவலத்தின் பின்னரும் எஞ்சியிருக்கும் நாம் தான் நீதி தேட வேண்டும் ...

மேலும்..

யுத்தத்தில் உயிரிழந்த எம் உறவுகளுக்காக அமைதியாகச் சுடர் ஏற்றி அஞ்சலிப்போம்! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

மே 18 தமிழினத்தின் உரிமைக் கானவிடுதலைக்கான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேர வலம் ஓர் ஆறாத வடு. அதில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய எமது உறவுகளை மே 18 - இன்று எமது வீடு ளில் சுபர்ஏற்றி அஞ்சலித்து அமைதியுடன் நினைவேந்துவோம். - இவ்வாறு அழைப்பு ...

மேலும்..

இறந்தவர்களுக்கு நீதி கிட்டும் வரை தமிழரின் போராட்டங்கள் தொடரும்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் சுமந்திரன்

இந்த துன்பகரமான நாளை தமிழ் மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளிலேயே சுடரேற்றி நினைவுகூர வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகின்றன. முல்லிவாய்க்கால் முதலாம் ஆண்டு நினைவுதினம் ...

மேலும்..