May 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் சீரற்ற வானிலை காரணமாக 66 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் காற்றின் தாக்கம் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார் அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் தாக்கத்தின் ...

மேலும்..

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் மீட்பு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை  பகுதியில் உள்ள வயல்வெளி சார்ந்த ஆற்று படுக்கைகளில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை  ஏற்ற முற்பட்ட  6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் லொறிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழலை பயன்படுத்தி சம்மாந்துறை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல ...

மேலும்..

நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை (19)   காலை 8.00 மணி முதல்  மாலை 4.00 மணி வரை வேப்பையடி வைத்தியசாலையில் சமுக இடைவெளியை பேணியவாறு இரத்த தான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ் இரத்ததான பணியில் ...

மேலும்..

தமிழர் உரிமையை வென்றெடுக்க சர்வதேச ரீதியில் ஒன்றுபடுவோம்! – நவநீதம்பிள்ளை அம்மையார் அறைகூவல்

"இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார். இலங்கையில் ...

மேலும்..

கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் சிகை ஒப்பனையாளர் குடும்பங்களுக்கு உலருணவு!

கொரோனா தாக்கத்தால் பல்வேறு தொழில் புரியும் குடும்பங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அந்தவகையில் சிகை ஒப்பனையாளர்களின் குடும்பங்கள் இந்த நோயின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சிகை ஒப்பனையாளர்களின் குடும்பங்களின் விவரங்களை  கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் (TPDF ...

மேலும்..

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு செயலாளர் அறிக்கையொன்றினையும் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்கள் ...

மேலும்..

சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். முப்படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்தியநிலைய அதிகாரிகள் 24 மணித்தியாலங்களும் தமது பணிகளை நிறைவேற்ற தயார்நிலையில் உள்ளனர். 117 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மும்மொழிகளிலும் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும். காலநிலை ...

மேலும்..

இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது – ஜனாதிபதி எச்சரிக்கை

இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 11 ஆவது தேசிய நினைவுதின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

புஙகுடுதீவு சுவிஸ் உறவுகளால் சொந்த மண் உறவுகளுக்கு உதவி!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகள் திரு .திருநாதன் கனகரத்தினம் மற்றும் திரு . கணேஷ் ஐங்கரன் ஆகியோரூடாக வழங்கியிருந்த நிதியுதவியில் ( ரூபாய் 15 இலட்சம் ) புங்குடுதீவு 10 , 11 ,12 ம் வட்டாரங்களில் வாழ்கின்ற 430 குடும்பங்களுக்கு ...

மேலும்..

படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் சர்வதேசத்தின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை மீளப்பெறத் தயங்கேன்! – போர் வெற்றி விழாவில் கோட்டா எச்சரிக்கை

"எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடர்ந்து நம் நாட்டையும் நமது போர் வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தினால், இலங்கையை அத்தகைய அமைப்புகளிலிருந்தோ அல்லது ஸ்தாபனங்களில் இருந்தோ மீளப்பெற பெற நான் தயங்க மாட்டேன்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. நாடாளுமன்ற ...

மேலும்..

இலங்கையில் கொரோனா ஆயிரத்தைத் தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 992 இலிருந்து 1020 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண ...

மேலும்..

தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான உண்மைக்கு புறம்பான செய்திகளே சமூக வளைத்தளங்களில் வெளியானது – மு.பா.உ.கோடீஸ்வரன்…

வி.சுகிர்தகுமார்   திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான செய்திகள் சமூக வளைத்தளங்களிலும் முகநூல்களிலும் வெளியானதை தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நிலமை தொடர்பில் நேரில் கண்டறிந்தார்.மேலும் தவறான உண்மைக்கு புறம்பான ...

மேலும்..

தமிழர்களைக் கொன்றுகுவித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா? அரசிடம் மாவை கேள்வி

சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு இன்று நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றி விழாவை நடத்துவது நியாயமா?” இவ்வாறு கேள்வி ...

மேலும்..

வாலிபர் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மாவிட்டபுரத்தில்!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாலிப முன்னணியால் நேற்று மாவிட்டபுரத்தில் நடத்தப்பட்டது. வாலிப முன்னணி தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் மாவிட்டபுரத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லன்ட் பகுதியில் மண்சரிவு , போக்குவரத்து பாதிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லன்ட் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக ஒருவழிப்போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனால் பல இடங்களில் மண்சரிவு ...

மேலும்..

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு

பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு காரைதீவு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி…

பாறுக் ஷிஹான்  முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது காரைதீவு பிரதேச சபையின் 27வது மாதாந்த அமர்வு சபையின்   தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்   செவ்வாய்கிழமை(19)  காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ...

மேலும்..

கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் மஹிந்த சமரசிங்க!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட சமரசிங்க வேட்பு மனுக்களை சமர்ப்பித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா ...

மேலும்..

இரத்தினபுரியில் மண்சரிவு: இரண்டு பேர் பரிதாபச் சாவு – வெள்ள அபாயத்தால் மக்கள் இடம்பெயா்வு…

இரத்தினபுரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் புதையுண்டு பெண்ணொருவரும் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லோகுபோதகம தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல பகுதியில் ஒரு பெண்ணும், அலுகால பகுதியில் ஒரு குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று பகல் 12.30 இற்கு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ...

மேலும்..

கொவிட்-19 முடக்கநிலையால் இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும்! ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான முடக்கநிலையால், இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 18 முதல் 24 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோர், முடக்கநிலைக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என சுயாதீனமான ...

மேலும்..

பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடக பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு 5 ...

மேலும்..

டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது – இதனால் 61 பேர் இடம்பெயர்வு

(க.கிஷாந்தன்) அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்தவரும் அடை மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ...

மேலும்..

மங்கள சமரவீரவிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை

சுமார் 05 மணிநேர விசாரணைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாவது தடவையாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சி.ஐ.டி.யில் ...

மேலும்..

இரத்தினபுரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை – பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, ...

மேலும்..

கோட்டாவின் நிர்வாகம் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்கவேண்டும் – மீனாக்சி கங்குலி

போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப ...

மேலும்..

யாழ் மாணவர்களின் மருத்துவ துறை அனுமதியில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராக நீதிமன்றம் சென்று பெற்றுக்கொடுக்க வழிவகை செய்தேன்!..

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்ளீர்த்தலில் பல குறைபாடுகள் காணப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள இஸட் ஸ்கோர் புள்ளி கணிப்பு என்ன அடிப்படையில் இடம்பெறுகிறது என்று யாருக்கும் தெளிவில்லை. குறிப்பாக இந்த புள்ளி கணிப்பீட்டில் ஒரு வெளிப்படைத் தன்மை மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ, புத்திஜீவிகளுக்கோ இல்லை. யாருக்கும் ...

மேலும்..

முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால் யாழில் குடும்பஸ்தர் தற்கொலை

முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான ...

மேலும்..

மன்னாரில் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் ...

மேலும்..

பெண்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது….

  (எச்.எம்.எம்.பர்ஸான்). கொரோனா பாதிப்பிலிருந்து தற்காலிகமான சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் கல்குடா பிரதேச மக்களின் செயற்பாடுகள் குறிப்பாக பெண்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது என்று கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவியுள்ள இக் காலப்பகுதியில் ...

மேலும்..

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். மழையுடனான வானிலையால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சாத்தியமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி ...

மேலும்..

கல்முனைப் பகுதியில் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மக்கள் அச்சநிலையில்…

சீரற்ற காலநிலை தொடர்ந்து கல்முனைப் கடற்கரைப் பகுதியிலும் கடல் நீர் கடற்கரை விதியை தாண்டி குடியிருப்புக்களுக்கு புகுந்துள்ளமையுடன் ஆலயம் ஒன்றும் இதனால் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு…

(க.கிஷாந்தன்) அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் புகுந்ததால்  50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடமொன்றில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கொட்டகலை ...

மேலும்..

மாயணப்பகுதிகளில் சீரற்ற காலநிலையினால் கடல் அலைகள் கொந்தளிப்பினால் பிணங்கள் கடல் நீர் அடித்துச் செல்லும் அபாயம் …

சீரற்ற காலநிலை தொடர்ந்தும் உள்ளதால் கடல் அலைகள் கொந்தளிப்பினால் காரைதீவு மாயணப்பகுதிகள் பிணங்கள் கடல் நீர் அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது.

மேலும்..

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழப்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கனமழை காரணமாக இரத்தினபுரியின் சில பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!..

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் மர்ஹூம் கலாநிதி சுக்ரியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கலாநிதி ...

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில் 2020 பொதுத் தேர்தளை நடத்துவது குறித்த பரிந்துரைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. அந்தவகையில் குறித்த பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை ஆணைக்குழுவிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ...

மேலும்..

போகம்பறை சிறைச்சாலையில் கைதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை!

விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக போகம்பறை சிறைச்சாலையை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்கள் 21 நாட்களுக்கு அங்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பூசா மற்றும் நீர்கொழும்பு ...

மேலும்..

மங்கள சமரவீர இரண்டாவது தடவையாக சி.ஐ.டி.யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். இந்த ...

மேலும்..

மன்னாரில் மினி சூறாவளியினால் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை…

கடந்த ஞாயிற்றுக் கிழமை (17.05.2020) மன்னாரில் இடம்பெற்ற மினி சூறாவழியினால் பாதிப்படைந்த மக்களுக்கு அரசால் இழப்பீடுகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுவதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அனர்த்த சேவைகள் முகாமைத்துவ நிலையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை (17.05.2020) மன்னாரில் ஒரு சில மணி ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை ...

மேலும்..

வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் பதிவு ...

மேலும்..

அட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு போக்குவரத்து முற்றாக தடை…

க.கிஷாந்தன்) அட்டன் -  கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. நுவரெலியா  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று ...

மேலும்..

எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 2009 மே 19 ஆம் திகதி 30 வருட யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து முப்படையினரும், ...

மேலும்..

5000 ரூபாய் நிதியுதவியில் மோசடி? கணக்காய்வாளர் திணைக்களம் கண்காணிப்பு

சுமார் நான்கு மில்லியன் இலங்கையர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் நிவாரணத் திட்டத்தை கண்காணிக்க கணக்காய்வாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த நிவாரண நடவடிக்கையில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி ...

மேலும்..

மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை..

ஜே.எப்.காமிலாபேகம்-நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா உட்பட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அண்மையில் விடுக்கப்பட்டது. சீரற்ற காலநிலை தொடர்ந்தும் உள்ளதால் ...

மேலும்..

வடக்கில் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

வடக்கில் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினருக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கில் நேற்று(திங்கட்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையிலேயே, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் ...

மேலும்..

பிரபாகரனுடனான நினைவுகளை டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார் மத்திய அமைச்சர்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று பிரபாகரன் ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(புதன்கிழமை) முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் ...

மேலும்..

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீள் அறிவித்தல் வரை நீடிப்பு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே செம்மஞ்சள் நிற மண்சரிவு ...

மேலும்..

ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி…

முள்ளிவாய்க்காலில் மே 18 ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின் எமது தமிழினப் போராட்டத்தை அகிம்சை போராட்டமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது அந்த கடமையானது ஈழத்தமிழர்கள் உட்பட  அதிகப்படியான உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது  அந்த விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் ...

மேலும்..

சீரற்ற வானிலை – ஆயிரத்து 433 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மாத்திரம் 436 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலேயே நேற்றைய தினம் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 992 பேரில் 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற மிகப் பாரிய சூறாவளியானது மிக மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து நேற்று (2020 மே ...

மேலும்..

திருகோணமலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு குடும்பங்களுக்கான நிவாரண உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு…

சேர்விங் ஹியுமானிட்டி அமைப்பின் கொவிட் 19  நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருகோணமலை சர்வமத பேரவையின்(எல் ஐ ஆர் சி) இன்   ஏற்பாட்டில் திருகோணமலை விபுலானந்தா பாடசாலை மைதானத்தில் இன்று(19) வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு  குடும்பங்களுக்கான ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கு அரியநேத்திரன் தலைமையில் வணக்கநிகழ்வு இடம்பெற்றது…

மட்டக்களப்பில் இலங்கைதமிழரசுகட்சி பணிமனையி முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவு நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்ததை அடுத்து உடனடியாக இலங்கை தமிழரசுகட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் மட்டுநகரில் வேறு ஒரு இடத்தில் சென்று தமிழ்தேசியகூட்டமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் 11,ம் ஆண்டு ...

மேலும்..

காரைதீவில் கடல் சீற்றத்தினால் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு…

19/05/2020 இன்று அதிகாலை காரைதீவு கடற்கரை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் வேகத்தினால் கடற்கரை விதிகளைத் தாண்டி தண்ணீர் பரவுவதினால் கடற் தொழில் உரிமையாளர்கள் தமது தோணி,படகுகளை விதிகளுக்கு அப்பால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாக இருந்தது. மேலும் நிந்தவூர் பகுதிகளிலும் பல இடங்களில் கடல் ...

மேலும்..

ஜனாதிபதி யுத்த வெற்றிநாள் வாழ்த்து செய்தி

பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..

நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் – ஜஸ்மின் சூக்கா

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவெந்தலின் 11 வது ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ...

மேலும்..

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் – ஜஸ்டின் ட்ருடோ

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பாகவே தனது ...

மேலும்..

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 98 பேர் இன்று வெளியேறினர்!

பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6 மாத குழந்தை ஒன்று உள்ளிட்ட 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். 22 நாட்கள் ...

மேலும்..

வெளிநாட்டு கப்பற்துறை வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் வாய்ப்பு குறித்து அவதானம்!

கொவிட் 19 நோய்த்தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். தெற்கு கடல் மார்க்கமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் பயணம்செய்யும் உலக நாடுகளின் கப்பல்களில் சேவையில் ...

மேலும்..

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டியதில்லை – ஜனாதிபதி

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. செய்ய வேண்டியது நிறுவனங்களை முன்னேற்றுவதாகும். அதற்காக வருமானம் ஈட்ட வேண்டும். வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும். செலவுகளையும் வீண்விரயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் ...

மேலும்..