May 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் ...

மேலும்..

மாளிகாவத்தையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த 7 பேரையும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் ...

மேலும்..

பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று

ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு சமர்ப்பனங்களை ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1055 ஆக உயர்வு

இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 604 ஆக உயர்வடைந்துள்ளதாக ...

மேலும்..

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமையை சவாலுக்குட்படுத்தி ஐ.தே.க.வும் மனுத்தாக்கல்!

ஜனாதிபதி நாடாமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்க செய்யக்கோரி ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நேற்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சார்பில் இந்த ...

மேலும்..

அரசின் கொள்கைத்திட்டம்தான் கோட்டாவின் போர் வெற்றி உரை – அமைச்சர் பந்துல பகிரங்கமாகத் தெரிவிப்பு

"நாட்டின் தேவைக்காக பாதுகாப்புப் படைகளை சகல துறைகளிலும் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியினதும் அரசினதும் உறுதியான நிலைப்பாடாகும். எமது கொள்கைத்திட்டம் என்ன என்பதை ஜனாதிபதி போர் வெற்றி விழாவில் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தெளிவாகத் தெரிவித்துவிட்டார்." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன ...

மேலும்..

நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஜனநாயக உரிமை இல்லாதொழிப்பு! – புலம்புகின்றார் திஸ்ஸ விதாரண

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பினர் மனுத்தாக்கல் செய்து மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையை இல்லாதொழித்துள்ளனர் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமற்ற ...

மேலும்..

புலிகளைப் புகழ்ந்து தள்ளும் விக்கி கொடூர தமிழ் இனவாதி – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

தமிழீழ விடுதலைப்புலிகளைப் போற்றிப் புகழந்து வரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொடூர தமிழ் இனவாதி என்று மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தமிழினத்துக்காகப்  போராடியவர்கள் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை தவறான கருத்தாகும் என்று புதிய ஹெல ...

மேலும்..

நாடாளுமன்றைக் கலைத்தமையை சவாலுக்குட்படுத்தி ஐ.தே.க. அதிரடி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சார்பில் இந்த மனு நேற்று ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 73 பேர் பாதிப்பு; 8 வீடுகள் சேதம் – மரம் முறிந்து வீழ்ந்து பெண் காயம்

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலையிலிருந்து அதிகரித்த வேகத்தில் காற்று வீசி வருகின்றது. இன்று இதன் தாக்கம் அதிகளவாக இருந்தது. பலமான காற்றால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிப்படைந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பல வாழைத்தோட்டங்களில் இருந்த வாழைகள் குலையோடு ...

மேலும்..

ஐ.நாவின் சட்டவிதிகளை மீறியே அஞ்சலி நிகழ்வு தடுக்கப்பட்டது! நொண்டிச்சாட்டுக்கு கொரோனா என்கிறார் சிறிதரன்

இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. வின் சட்ட விதிகளை மீறி இலங்கை அரசு கொரோனா என்ற நோயை காரணம் காட்டி முள்ளி வாய்க்கால் நிகழ்வை தடை செய்வதாக அமைந்துள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். போரின் ...

மேலும்..

கல்முனையில் கஞ்சாவுடன் கைதான பெண் வியாபாரி உட்பட நால்வருக்கு தண்டப்பணம் விதிப்பு

பாறுக் ஷிஹான் கஞ்சாவுடன் கைதான  பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா ரூபா 9900 தண்டப்பணம் விதித்து கல்முனை  நீதிமன்று விடுவித்துள்ளது. கடந்த புதன்கிழமை(20 ) முற்பகல் 10 மணியளவில் கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை  வீதி கல்முனை 2 இல்  உள்ள வீடொன்றில் ...

மேலும்..

2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செல்லக்கூடிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..

கோட்டாவின் உரை அருவருப்பானது பொறுத்திருந்து பதில் வழங்குவேன்! சம்பந்தன் காட்டம்

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி ...

மேலும்..

புலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது! சுமந்திரன்

புலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகம் ...

மேலும்..

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன் தொடர்ந்தும் நான்கு ...

மேலும்..

இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1045 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1045 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மேலும் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 2 பேர் கடற்படையினர் என்றும் மற்றய 15 பேர் டுபாயில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்கள் ...

மேலும்..

சர்வதேசத்தை பகைத்தால் இலங்கைக்கே பேராபத்து! – கோட்டாவின் உரைக்கு எதிராக ரணில், சஜித் போர்க்கொடி

"சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். இது நாட்டின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாதா?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. படையினருக்கு அழுத்தங்கள் கொடுக்கும் வகையிலும் நாட்டுக்கு அநீதியை ...

மேலும்..

எதிர்கட்சித் தலைவர் இல்லம் மீண்டும் சஜித்திற்கு: கோட்டாவின் வெகுமதி?

ஜே.எப்.காமிலாபேகம்-ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது பயன்படுத்திய இலக்கம் 30 என்கிற எதிர்கட்சித் தலைவரது அலுவலகம் தற்போது எதிர்கட்சித் தலைவருடைய இல்லமாக பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அந்த இல்லம் தற்போது சஜித் பிரேமதாஸவுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் ...

மேலும்..

ரட்னஜீவன் ஹூல் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் வெட்கம் கெட்டது – மனோ கணேசன் சீற்றம்

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது. இதன் நடுநாயகமாக தேர்தல் ஆணையகமும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது. இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த ...

மேலும்..

கொழும்பில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் சாவு!

கொழும்பு, மாளிகாவத்தையில் இன்று நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். தனியார் ஒருவரே இந்த நிதி விநியோக செயற்பாட்டில் ஈடுபட்டார் ...

மேலும்..

நீர்த்தேக்கத்தில் பாய்ந்த தமிழ் யுவதி: குதித்துக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி-ஒருவர் பலி!

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். இன்று (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?

ஜே.எப்.காமிலா பேகம் பாடசாலைகள் திறந்த பின் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து வருவது கட்டாயப்படுத்தப்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒழிப்பு பற்றிய முக்கிய சந்திப்பு நேற்று மாலை சுகாதார அமைச்சில் அமைச்சர் பவித்ரா ...

மேலும்..

சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழ் இனம் இல்லாதொழிக்கப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ இலங்கை மீது பிரயோகிக்கப்படாவிட்டால் இலங்கையில் தமிழ் மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த ...

மேலும்..

“யுத்த வெற்றிவிழாவை கொண்டாட முடியுமென்றால் ஏன் உயிரிழந்தவர்களை நாம் நினைவு கூரக்கூடாது”

யுத்த வெற்றிவிழா அரசினால் முன்னெடுக்கப்படும்போது ஏன் யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்படக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்தேர்தலை இக்காலப்பகுதியில் நடத்துவது சாத்தியமானது அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள ...

மேலும்..

கடமைக்கு காலதாமதமாக வருகைதந்த ஊழியர்களுக்கு பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கடமை நேரத்துக்குப்பின் வந்த காரணத்தினால் அவர்களை பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து அவர்கள் வைத்தியசாலை நிர்வாகப் பிரிவின் முன் ஆர்ப்பாட்டத்தில் இன்று வியாழக்கிழமை (21) ஈடுபட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலநறுவை ...

மேலும்..

கோட்டாபய வீராப்புப் பேசலாம்; ஆனால், பாதிப்பு இலங்கைக்கே! – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

"இலங்கை அரசு சர்வதேச அமைப்புக்கள் நிறுவனங்களிலிருந்து விலகினால், அந்த அமைப்புக்கள் நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. சகல பாதிப்புக்களும் இலங்கைக்குத்தான்." - இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். படையினரைக் கெளரவிக்கும் போர் வெற்றி விழா ஜனாதிபதி ...

மேலும்..

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும்  நாடாளுமன்றைக் கூட்டமாட்டேன்! – கோட்டா திட்டவட்டம்

நாடாமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனைப் பயன்படுத்தத் தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். "அரசமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன். அரசியல் காரணங்களை வைத்து எனக்கு ...

மேலும்..