May 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சுகாதார பிரிவு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய குறித்த தூதரகம் செயற்பட இணங்கியதை தொடர்ந்து, திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த தூதரகம் எதிர்வரும் மே 28ஆம் திகதி ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 7ஆவது நாள் விசாரணை இன்று

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (பதன்கிழமை) ஏழாவது நாளாகவும் உயர்நீதிமனறில் ...

மேலும்..

காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் கொட்டகலையில்.

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவது வயதில் காலமானார். திடீர் உடல்நலக் குறைவினால் நேற்று கொழும்பு – தலங்கம ...

மேலும்..

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 597 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்வாறு வந்திறங்கிய இலங்கையர்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் ...

மேலும்..

நாட்டின் பல இடங்களில் 200 மி.மீ. அளவில் கடும் மழை வீழ்ச்சி

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் 200 மி.மீ. அளவில் ...

மேலும்..

வளர்ப்பு கோழிகளை திருடிய சகோதரர்கள் சம்மாந்துறையில் கைது..

பாறுக் ஷிஹான் கோழிப்பண்ணை ஒன்றில் ஒரு மாதகாலமாக   கோழிகளை திருடி வந்த சகோதரர்களை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை ஹயர் பள்ளி பகுதியில்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கோழிப்பண்ணையில் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக  முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ...

மேலும்..

ஆறுமுகத்தின் இழப்பு அரசுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்துக் கேள்விப்பட்டவுடன் இன்றிரவு அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என்று அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஆறுமுகத்தின் ...

மேலும்..

ஆறுமுகத்தின் இழப்பு அரசுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

 அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்துக் கேள்விப்பட்டவுடன் இன்றிரவு அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என்று அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஆறுமுகத்தின் ...

மேலும்..

தொண்டமானின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – முன்னாள் அமைச்சர் திகாம்பரம் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் ...

மேலும்..

வவுனியாவிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

வவுனியாவில் இருந்து  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இன்றையதினம் (26.05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இ.போ.ச பேரூந்துகள் மட்டுப்படுத்தபட்டு சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் தனியார் போக்குவரத்துச் ...

மேலும்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் விடுதியில் திருட்டு

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் விடுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் - 19 தாக்கம் ஏற்பட்டதையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையால் செட்டிகுளம் பகுதியில் உள்ள குறித்த பாடசாலையின் விடுதியில் தங்கி நின்று கற்பித்த ...

மேலும்..

அமைச்சர் ஆறுமுகத்தின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்றிரவு உயிரிழந்ததையடுத்து அவரின் சடலம் தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்மார் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்றிரவு அங்கு படையெடுத்துள்ளனர். அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர்களான ...

மேலும்..

ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை எகிறியது 1317 ஆக!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்..

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் ஆனார்….

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார். ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின் மிகப் ...

மேலும்..

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..

ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் – ஜனாதிபதியிடம் முன்மொழிவு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான ...

மேலும்..

சட்டவிரோத செயற்பாடுகளை அறியத்தாருங்கள்- வன்னி பிரதிபொலிஸ்மா அதிபர்

வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு ...

மேலும்..

பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த மனுமீதான விசாரணை செப்டம்பர் வரை ஒத்திவைப்பு

கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு செப்டம்பர் 09 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு முர்து பெர்னாண்டோ எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரைக் கொண்ட உயர் ...

மேலும்..

யாழில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன் தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

கிளிநொச்சியில் கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் விபத்து

கிளிநொச்சி  – இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த அம்புலன்ஸ் வண்டி ஏ-9 வீதியால் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் சென்றவேளை, கொடிகாமம் – புத்தூர் சந்தியில் முன்னால் சென்ற ...

மேலும்..

திவிநெகும நிதி மோசடி: பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2.991 பில்லியன் ரூபாய் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை ...

மேலும்..

மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,199 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது தொற்று உறுதியானவர்களில் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மேலும்..

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றன

மேலும்..

கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்களை நாளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

கட்டாரில் தங்கியுள்ள 273 இலங்கையர்கள் நாளைய தினம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். இதற்கமைய அவர்கள்  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டாரின் டோகா நகரில் இருந்து இன்று காலை 5.45 மணிக்கு இலங்கையர்கள் 273 ...

மேலும்..

மருத்துவ பீட மாணவர்களுக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும்

மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன. மேலதிக பரிசீலனைக்காக நாளை (புதன்கிழமை) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

வவுனியாவில் மீண்டும் பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை

வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு பெற்றோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேற்பிரிவு வகுப்பு ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பாடசாலை சென்ற பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கான விடுமுறைகால சுய கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டதுடன், ...

மேலும்..

சிறிகொத்தவை கைப்பற்றப்போவதாக சஜித் தரப்பு எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிகை விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பி.பெரேரா, சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்றும் இது அதன் தலைவர் ரணில் ...

மேலும்..

வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து உயிரிழப்பு – திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 68) ...

மேலும்..

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் தனிமையில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கண்டியிலிருந்து உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணம் அராலிக்கு சென்றுள்ளார். முறையாக பொது சுகாதார பரிசோதகரின் ...

மேலும்..

நல்லதன்னி பகுதியில் ஒரு அரியவகை கறுப்பு சிறுத்தை சிக்கியது

மஸ்கெலியா நல்லதன்னி பகுதியில் உள்ள லக்ஷபான தோட்டத்தில் ஒரு அரியவகை கறுப்பு சிறுத்தை ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிடிபட்டுள்ளது. \

மேலும்..

கொரோனா நிவாரண பணி: அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பு

அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம், முருகண்டி நேசக்கரங்கள் கனடா அமைப்புடன் இணைந்து கொரோனா நிவாரண பணியினை இரண்டாம் கட்டமாக முன்னெடுத்துள்ளன. இக்கிராமத்தில் வசிக்கின்ற 194 குடும்பங்களில் இரண்டாம் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 123 குடும்பங்களுக்கான ...

மேலும்..

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ விபத்து

வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு களஞ்சியசாலை ஒன்றிலேயே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

வன்னி புதிய கட்டளைத்தளபதி வவுனியா அரசாங்க அதிபருடன் சந்திப்பு

வன்னி புதிய கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிறி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற வன்னி கட்டளைத் தளபதிக்கு மாவட்ட செயலகத்தில் சிங்கள மற்றும் தமிழ் முறையிலான வரவேற்பு ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ...

மேலும்..

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் வயல் பிரதேசத்தில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கர்புரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றவர் மாலை வேளையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் வயலுக்குச் ...

மேலும்..

வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ளவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: சஜித் கோரிக்கை

சீசெல்ஸில் இருந்து நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் செயற்பாட்டைக் காட்டிலும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மத்திய கிழக்கு மற்றும் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று முழுமையாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா ...

மேலும்..

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..!

இந்தவருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே 21 வரை மொத்தம் 19 ஆயிரத்து 474 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இம்மாதம் மூன்றாம் வாரத்தின் முடிவில், நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 485 ...

மேலும்..

பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 5000 பேருந்துகளுக்கும் அதிகமான பேருந்துகளை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க ...

மேலும்..

கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக ...

மேலும்..

மேல் மாகாணத்தில் இருந்து மேலும் 3000 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்த மேலும் 3,000 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 2,000 பேர் பிலியந்தலவில் ...

மேலும்..

அம்பாறையில் கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பு நிலையுமே இதற்கான காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் ...

மேலும்..

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல்; 8,170 பேருக்கு எதிராக அபராதம்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18 ஆயிரத்து 614 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, ...

மேலும்..

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மீது அரசாங்கம் வரி சுமைகளைத் திணிக்கிறது – வேலுகுமார்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்கள் மீண்டெழுவதற்கு நேசக்கரம் நீட்டவேண்டிய அரசாங்கம், அவர்கள் மீது வரி சுமைகளைத் திணித்து மனிதநேயமற்ற வகையில் ஆட்சியை முன்னெடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி ...

மேலும்..

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 1,347 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் ...

மேலும்..

கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர், ...

மேலும்..

நாடு முழுவதும் 4,649 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் – இராணுவத் தளபதி

நாடு முழுவதும் உள்ள 41 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4,649 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த 31 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி ...

மேலும்..

200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தனியார் துறையில் 200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள் என ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். தனியார் துறையின் ஊழியர்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும், இந்த விவகாரத்தை அமைச்சரவையில் ...

மேலும்..

ஊரடங்கு தளர்வு – சுகாதார கட்டுப்பாடுகளுடன் வழமைக்கு திரும்பும் மக்கள்

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மக்களின் நாளாந்த நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. இதேநேரம் சுமார் 60இற்கும் மேற்பட்ட நாட்களுக்கு பின்னர் கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ...

மேலும்..

அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் – அனில் ஜாசிங்க கோரிக்கை

தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அரச தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மூன்று தசாப்த காலமாக ...

மேலும்..

2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 6 ஆம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த ...

மேலும்..

மியன்மாரிலுள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு சுகாதாரப் பொருட்கள் நன்கொடை

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரிலுள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு பல சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தேவையான சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுகாதாரப் பொருட்கள் ...

மேலும்..

கட்டாரில் சிக்கியுள்ளவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுறுத்தல்

கட்டாரில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நேற்று(திங்கட்கிழமை) அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த கட்டாரிலிருந்து பயணிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு ...

மேலும்..

உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக தெரிவிப்பு!

அதிகரிக்கப்பட்ட வர்த்தக வரிக்கு அமைய உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சீனி, பருப்பு, கிழங்கு, உலர்ந்த மிளகாய், டின்மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விசேட வர்த்தக ...

மேலும்..

மேலும் 50 வழிகாட்டுதல்களை வெளியிடதிட்டம் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சினால் மேலும் 50 வழிகாட்டுதல்கள் வெளியிடதிட்டமிட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவர அனைத்து ஊழியர்களும் பணிபுரியுமாறு ...

மேலும்..

அதிகார வேட்கை, அடிப்படைவாத நாட்டம் ஒரு போதும் நாட்டிற்கு நன்மையளிக்காது – ஸ்ரீநேசன்

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் கண்டறிவதற்கான செயலணியென்பது பேரின அடிப்படைவாத நில அபகரிப்பின் உத்தியா?, தொல்லியல் இடங்களைக்கண்டறியும் நில வேட்டையா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை என அறிவிப்பு!

திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரை தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக்கலை நிலையங்கள் தற்போதும் சுகாதார ஆலோசனையின் பிரகாரம் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சிறு ஹோட்டல்கள் ...

மேலும்..

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மூவரில் ஒருவர் கைது!

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் நேற்று(திங்கட்கிழமை) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு, குடத்தனை – பொற்பதியில் கடந்த 10ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ...

மேலும்..

சப்ரிகம வேலைத்திட்டங்கள் மீண்டும் மட்டக்களப்பில் ஆரம்பம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரசாங்கத்தின் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் சப்ரிகம வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 48 கிராமங்களிலும் தலா இருபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த அபிவிருத்தி பணிகள் கடந்த ...

மேலும்..

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை – மழையுடனான காலநிலை அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் ...

மேலும்..

மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் க.பொ.தர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை பொய்யானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ...

மேலும்..

கொரோனாவால் உயிரிழந்த 10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த 10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது. குறித்த பெண்ணின் சடலம் உரிய பாதுகாப்புக்களுடன் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து பொது மயானத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தினை மயானத்திற்குள் கொண்டுவருவதற்கு மயான ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 157 பேருக்கு கொரோனா – கட்டாரிலிருந்து வரவிருந்த விமானம் இரத்து

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைத் தந்தவர்களில் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 90 பேரும் டுபாயில் இருந்து இலங்கை வந்த 18 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா ...

மேலும்..