இலங்கையில் தாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1469 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 150 கொரோனா நோயாளிகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுள் ...
மேலும்..