“மக்களே முதன்மையானவர்கள்“ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது – ஜனாதிபதி!
“மக்களே முதன்மையானவர்கள்“ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கனடா, ஜமைக்கா மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட ...
மேலும்..