அம்பாறை – ஆலையடிவேம்பு பகுதியில் படையினரால் வெடிபொருட்கள் மீட்பு
அம்பாறை – ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் வெடிபொருட்கள் அதிபயங்கர சத்தத்துடன் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டது. இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. கடந்த யுத்த காலத்தில் தமிழீழ ...
மேலும்..