June 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய பல காணிகள் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு. 

1) கிளிநொச்சி ஆனைவிழுந்தான் வயற் காணி 2) கிளிநொச்சி ஜெயபுரம் தேவன்குளம் வயற் காணி 3) வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், நாகர்கோவில் காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தபட்டமை 4) சரசாலை குருவிக்காடு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் இடப்பட்ட எல்லைக்கல் குறித்த சந்திப்பின் ஊடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி ...

மேலும்..

1,735 ஆக அதிகரித்தது  கொரோனாத் தொற்று – நேற்று 52 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,735 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 31 பேர் கடற்படையினர் ...

மேலும்..

நீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பு கிடைத்தது – கோட்டா மகிழ்ச்சி

நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தேன். இந்தநிலையில் அதனைச் சவாலுக்குட்படுத்தி - அதனை வலுவிழக்கச் செய்யும் எதிரணியினரின் முயற்சி படுதோல்வியடைந்துள்ளது. நான் அரசமைப்பை மதித்து நீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது." - இவ்வாறு ஜனாதிபதி ...

மேலும்..

மாவீராகள்; துயிலும் இல்லங்களை வன்முறை மூலம் அரசு ஆக்கிரமிப்பு! தேராவில் தொடர்பில் சிறிதரன் சீற்றம்

மாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது அரசாங்கம் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிpவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். துற்போது தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் வனவளத்திணைக்களத்தினால்  எல்லையிட்டும் அடாத்தாக பிடித்தும் துயிலும் இல்ல வயாகத்தினுள் ...

மேலும்..

விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் -இளநிலை சுகாதார அமைச்சர்

இந்த ஆண்டு விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் என தான் நம்புவதாக இளநிலை சுகாதார அமைச்சர் எட்வேர்ட் ஆர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை உருவாகுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எதிர்வரும் திங்கட்கிழமை ...

மேலும்..

ஒருநாள் இறப்பில் மீண்டும் 300களைக் கடந்தது UK – தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் ஐரோப்பா.

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +359    இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 39,728 ஆக உயர்ந்து 40ஆயிரத்தை நெருங்குகிறது. புதிதாக இனம் காணப்பட்ட தொற்றாளர்கள்  +1,871 பேருடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 279,856   ஆக ...

மேலும்..

அல்பேர்ட்டாவில் மேலும் 13 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ்!

அல்பேர்ட்டாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 13 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இறப்பு சம்பவிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7,057 பேரில் 377 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவருகின்றனர். ...

மேலும்..

நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர்

அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ...

மேலும்..

தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் உட்பட மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டகல பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் கொரோனா ...

மேலும்..

தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் ...

மேலும்..

பொதுத் தேர்தல்: சுகாதார வழிகாட்டுதல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது – சுகாதார அமைச்சர்

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களின் வரைவை சுகாதார அமைச்சு தொகுத்துள்ளமை ...

மேலும்..

யாழ். பாசையூர் கடலில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (புதன்கிழமை) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து ...

மேலும்..

அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் – மைத்திரி

சர்வதேச பொலிஸ் ஊடாக அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ’21 ...

மேலும்..

நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, நாடாளுமன்றமொன்று இல்லாமல் செயற்பட முடியாது – ரணில்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்ற உண்மைத் தன்மையை, அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13 பேர் பூரண குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மன்னார் திருக்கேதீஸ்வரர் கோயில் கும்பாபிசேகம் பிற்போடப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் கும்பாபிசேக திருவிழா எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறாது என திருக்கேதீஸ்வர திருத்தல திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா ...

மேலும்..

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை மற்றும் மகள்: தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இருவரும் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், நேற்று ...

மேலும்..

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது – அங்கஜன்

மக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் ...

மேலும்..

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் கண்டெடுப்பு

முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் பாவனையிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த 21 வயதான யுவதியின் சடலம் பொருமிப்போன நிலையில் இன்று (புதன்கிழமை) பகல் கண்டெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 31ஆம் திகதி ...

மேலும்..

உலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்

ஐ.சி.சி. உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டி அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் ...

மேலும்..

கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நிதியை பெற்றுக்கொள்ள வெனிசுவேலா அரசாங்கம், எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய சட்டமன்றத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியக் குழுவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோர்ஜ் ...

மேலும்..

‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை

‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக ...

மேலும்..

டெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்

டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பலாகின. தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 1.30 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ...

மேலும்..

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கமைய சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் ...

மேலும்..

பாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

இலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக் குழுவினரின் செயற்பாட்டை, கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் ...

மேலும்..

ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் நிலையில் ஐரோப்பாவிலும் பல மனித உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்தவகையில் ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து ...

மேலும்..

அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்

அடுத்த வார ஆரம்பத்தில் நாட்டை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முகமாக கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். இது குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த இரண்டு ...

மேலும்..

மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி

மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என ஜோர்ஜ் பிலோய்ட்’டின் காதலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பொலிஸாரின் பிடிக்கு இலக்காகி உயிரிழந்த ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்க நகரங்களில் நடைபெறும் போராட்டங்கள் ஐந்து நாட்களையும் கடந்து நடைபெறுகிறது. அமெரிக்காவின் மின்னெசொட்டா மாகாணத்தின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று – உலகளவில் 65 இலட்சத்தை நெருங்கும் நோயாளிகள்

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 65 இலட்சத்தை நெருங்குவதாக சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 இலட்சத்து 52 ஆயிரத்து 390 ஆக பதிவாகியுள்ளது. அந்தவகையில் அதிக ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்

நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் தேர்தல் நடாத்தி அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வது என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை மலையில் தேயிலை கொய்துகொண்டிருந்தவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான 59 வயதுடைய தோட்டத் தொழிலாளரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, குளவிக்கொட்டுக்கு ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்

யாழ். இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தலையில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் நேற்று ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு – அரச அலுவலகங்களுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய நாடளாவிய ரீதியில் நாளை மற்றும் நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ...

மேலும்..

வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு

வவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 5:30 மணியளவில் ...

மேலும்..

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. மேல், சப்ரகமுவ ...

மேலும்..

இன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை ...

மேலும்..

தமிழக முதலமைச்சருக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தமிழக தலைமை செயலகம் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் செயற்பட்டு வரும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அழைப்பினை மேற்கொண்ட ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,230 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,230 மில்லியனாக அதிகரித்துள்ளது. WNS Global Services (Pvt) Ltd நிறுவனம் 5,895,000 ரூபாவையும், கிரிபத்கொட ஈரியவெடிய ஸ்ரீ ரத்ன விகாரையின் ...

மேலும்..

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ...

மேலும்..