June 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி!

சுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன்படி, இன்று முதல் மக்கள் முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வணிக மற்றும் சேவைத் துறைகளின் வேலை ...

மேலும்..

உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி

கொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ...

மேலும்..

பேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்று வேல்ஸின் பொருளாதார அமைச்சர் கென் ஸ்கேட்ஸ் (Ken Skates) எச்சரித்துள்ளார். வேல்ஸில் பயணிகள் நிறைந்த ரயில்களையும் பேருந்துகளையும் வேல்ஸ் அரசு விரும்பவில்லை என்பதால், ...

மேலும்..

ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு!

ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன. ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி-7 அமைப்பை ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தின் போது சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொகவந்தலாவை பொலிஸாரல் கைது

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது பொகவந்தலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா பகுதியில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலா மோர பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ...

மேலும்..

கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழு  வயோதிபர் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மேற்கில் வசிக்கும் 72 வயதான சிதம்பரப்பிள்ளை சின்னதம்பி என்பவரது வீட்டிற்கு கடந்த 2 ஆம் திகதி இரவு நுழைந்த 7 பேர் கொண்ட குழுவொன்று தம்மை ...

மேலும்..

கொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 40 பேரில் 36 பேர் கடற்படையினர் என்றும் அவர்களில் 32 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தையும் 3 ...

மேலும்..

மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் முன்னாள் பெண் போராளிக்கு உதவி…

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் ஒரு தொகைப் பணம் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் நலன்புரிச் சங்கத்தின் இணைப்பாளர் என்.நகுலேஸ் அவர்களிடம் மேற்படி பெண் போராளியினால் ...

மேலும்..

‘தேர்தல் திகதி நிர்ணயிப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகளுடன் ஆணைக்குழு பேச வேண்டும்’ – அஷாத் சாலி கோரிக்கை!

தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார். தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற (03) ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தாவது, “சுயாதீன ...

மேலும்..

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து!

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணியளவில் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சுஸோ நகரில் உள்ள ...

மேலும்..

கர்ப்பிணி யானை கொலை – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பினராயி விஜயன்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை ...

மேலும்..

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இன்று லண்டனில் நடைபெறுகிறது!

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இணைய காணொளி காட்சி வழியாக இன்று (வியாழக்கிழமை) லண்டனில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளும், தனியார் துறை நிறுவனங்களும், சிவில் சமூகத்தின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதன்மூலம் தடுப்பூசி கூட்டணி அமைப்பிற்காக குறைந்த பட்சம் 7.4 பில்லியன் ...

மேலும்..

அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், கறுப்பினத்தவர்கள் இவ் அடக்கு முறைகளால் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள். இப்போது பல நாடுகளில் குறிப்பிடத்தக்க உயர் இடங்களில் கறுப்பினத்தவர்கள் அங்கம் வகித்து வந்தாலும் இன்றும் அவர்களுக்கு எதிரான ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

(க.கிஷாந்தன்) பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார். கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எவ்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, ...

மேலும்..

முடிவில்லாமல் தொடரும் ‘கொரோனா; நேற்று 66 பேர்; இன்று இதுவரை 32 பேர் மொத்தப் பாதிப்பு 1,749; குணமடைவு 839

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று இதுவரை 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்மைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,781 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 66 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் கட்டாரிலிருந்து வந்த 19 பேர், பங்களாதேஷிலிருந்து ...

மேலும்..

துரைரட்ணம் விடயத்தில் அமீரின் தீர்ப்பும்! சுமந்திரன் விடயத்தில் சம்பந்தன் தீர்ப்பும்!

1959  ஆம் ஆண்டு இலங்கை நாடாளு மன்ற அங்கத்துவத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக் கப்பட்டபோது வகுக்கப்பட்ட தொகுதிதான் பருத்தித் துறைத்தொகுதி. தொண்டைமானாறு தொடக்கம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி, பருத்தித்துறை, வல்லிபுரம், நாகர்கோயில், செம்பியன்பற்று, உடுத்துறை, ஆளியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், கட்டைக்காடு வரைக்கும் வெற்றிலைக் கேணி ...

மேலும்..

தமிழர் தாயகத்தில் மக்களை அச்சுறுத்திய ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் படுகொலைகள்!

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது. இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ...

மேலும்..

இனவெறி கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு: கிறிஸ் கெய்ல்!

இனவெறி கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி உலகம் முழுவதும் நீதிக் குரல் ஒலித்து வருகின்றது. இந்தநிலையில், ...

மேலும்..

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 931  பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு இன்று ...

மேலும்..

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு!

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோவில் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மார்ச் 17ஆம் திகதி ஒன்றாரியோ மாகாணம் அவசரகால நிலையை அறிவித்தது. தற்போது வரை அங்கு ...

மேலும்..

கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் கொரோனா பரவல் காலத்தில் கருத்து சுதந்திரம் ...

மேலும்..

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை!

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க ...

மேலும்..

அரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்:

ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03.06.2020) கைகலப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ஏறாவூர்-5 தமிழ் பிரிவு எல்லையில் உள்ள ...

மேலும்..

கொவிட் – 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் மல்லிகை செய்கையாளர் பாதிப்பு

வவுனியா நிருபர் கொவிட் - 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் மல்லிகைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வவுனியாவில் விவசாய திணைக்களம் மற்றும் இந்திய துணைதூரகம் என்பவற்றின் அணுசரணையில் 10 பேர் வரையில் மல்லிகை செய்கையில் ஈடுபட்டு வந்தனர். ஒரு கிலோ மல்லிகை மொட்டு 3000 ரூபாய்க்கும், ஒரு ...

மேலும்..

மேலும் 03 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 03 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 1749 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 899 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினர் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து

கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த அனுமதியை இரத்து செய்யும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான ...

மேலும்..

வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண் வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பாத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

கஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது- பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் கைத்தொலைபேசியும் மீட்பு

பாறுக் ஷிஹான் கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர்கள் மற்றும் ...

மேலும்..

அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தினை சேதப்படுத்திய வெளிநாட்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவர் என்று தெரிவித்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். ...

மேலும்..

வாள்வெட்டு குழு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினார் சாட்சியாளர்!

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களில் மூவரை சாட்சி அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து 6 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. நல்லூர் முத்திரைச்சந்தியில் கடந்த மே ...

மேலும்..

தி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு

தி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ...

மேலும்..

குளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த 10 பேரும் தொடர்ந்தும் ...

மேலும்..

கொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் ...

மேலும்..

குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 04.06.2020 அன்று மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 ...

மேலும்..

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ...

மேலும்..

இராணுவத்தின் பிடிக்குள் நாடு காய் நகர்த்துகின்றார் கோட்டா! கடும் சீற்றத்துடன் சுமந்திரன்

தேசிய ரீதியில் படைத்தரப்பை மட்டும் கொண்ட விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றையும், கிழக்கில் தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் படைத் தரப்பினர், பிக்குமார் உள்ளிட்ட சிங்களவர்களை மட்டும் கொண்ட விசேட செயலணி ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கியுள்ளர். இவைநாட்டை சிங்கள மயமாக்குதல், ...

மேலும்..

நல்லூரில் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞன் கைது!

நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது நல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா

பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவின் விசேட பூஜை அபிசேகங்கள் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளன. திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கல் தலைமையில் விசேட பூஜை அபிசேகங்கள் இடம்பெற்றன. குறைந்த அளவிலான பக்தர்கள் ...

மேலும்..

ஹூல் மீது அழுத்தம்: கண்டிக்கிறார் ரிஷாத்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தேர்தல்கல் ஆணைக்குழுவின் ...

மேலும்..

போராட்டத்தின் வலி, சுமை, தாக்கம் தெரியாதவர் சுமந்திரன் – விந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று அழுத்தங்களை பிரயோகிக்கும் என அந்த கட்சியின் முக்கியஸ்தரான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் ...

மேலும்..

வாகனேரி குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனை – வாகனேரி குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

மேலும்..

மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அபகரித்து வருவதாக குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அபகரித்துவருவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும் பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் ...

மேலும்..

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் -பிரதமர் மஹிந்த

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் கீழ் இயங்கும் தி பினான்ஸ் நிறுவவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ...

மேலும்..

மக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் – தயாகமகே

மக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “செப்டம்பர் மாதமளவில் தேர்தலை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். ஐக்கிய ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் – மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், “’எமது சாதனைகள், மலையக அரசியல், சமூக, கலாச்சார ...

மேலும்..

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுவீதம் குறைந்து வருகின்றது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த இத்தாலியில், தற்போது வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருகின்றது. ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து இத்தாலியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருவதனை புள்ளிவிபரங்களின் ஊடாக அவதானிக்க கூடியதாக உள்ளது. இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் ...

மேலும்..

அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், கறுப்பினத்தவர்கள் இவ் அடக்கு முறைகளால் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள். இப்போது பல நாடுகளில் குறிப்பிடத்தக்க உயர் இடங்களில் கறுப்பினத்தவர்கள் அங்கம் வகித்து வந்தாலும் இன்றும் அவர்களுக்கு எதிரான ...

மேலும்..

கொவிட்-19: பிரேஸிலில் ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில், ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றுக்கு 27,312பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,269பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய பிரேஸிலில் வைரஸ் தொற்று ...

மேலும்..

விஜய் மல்லய்யாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வாய்ப்பில்லை – தூதரக அதிகாரிகள்

தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லயாவை உடனடியாக இந்தியா அழைத்துவர வாய்ப்பு இல்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மும்பைக்கு விஜய் மல்லய்யா அழைத்து வரப்பட்டதாக ...

மேலும்..

கொரோனா வைரஸ் – குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் உயிரிழப்போர் விகிதம் 2.80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாவது: கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 776 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்த அரசின் அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மற்றும் சுகாதார ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,243 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,243 மில்லியனாக அதிகரித்துள்ளது. Sri Ramco Roofing Lanka (Pvt) Ltd நிறுவனம் 2 மில்லியன் ரூபாவையும், Sri Ramco Lanka ...

மேலும்..

கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ளத் தயார் – ஜே.வி.பி.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொதுத் தேர்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ...

மேலும்..

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் , வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோல் குண்டுகள் ...

மேலும்..

பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை இலங்கையில் 70 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (புதன்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 2,086 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என சுகாதார அமைச்சின் ...

மேலும்..

ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இல்லை

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது. குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்றும் வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) நாளை வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்கள் ...

மேலும்..

மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749!

நாட்டில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ...

மேலும்..