June 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளாரென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி டுபாயிலிருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ...

மேலும்..

அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி

நாட்டின் அனைத்து விடயங்களுக்கும்  அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லையென முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய வீரர்கள் தினத்தில் ஆற்றிய உரையின்போது சர்வதேச அழுத்தங்கள் ...

மேலும்..

பொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் சிறுவர்கள் உள்ள 25 குடும்பங்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகமும் தமிழ் இளையோர் கூட்டமைப்பும் இணைந்து பால்மா பெட்டிகளை வழங்கிவைத்தனர். இந்த பால்மா பெட்டிகளுக்கான அனுசரணையை ...

மேலும்..

வடக்கு, கிழக்கும் பௌத்த பூமி இங்கு இராணுவமே பாதுகாப்பு தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை என்கிறார் ஞானசாரர்

"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த - சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த - சிங்கள நாடு. தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்துப் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை ." - இவ்வாறு பொதுபலசேனா ...

மேலும்..

இனி இரவில் மட்டுமே ஊரடங்கு!

நாடுமுழுவதும் மறு அறிவித்தல் வரை இன்று 6ம் திகதியில் இருந்து தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி பகல் வேளைகளில் தொடர்ந்தும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் ...

மேலும்..

குழு மோதலில் ஐவர் காயம்; மூவர் கைது!

மட்டக்களப்பு – சந்திவெளி, திஹிலிவெட்டை பிரதேசங்களில் நேற்றுமுன்தினம்இரவு இடம்பெற்ற குழு மோதல்களில், நால்வர் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும்..

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற மூவரை, பொலிஸார் இநேற்று) கைது செய்துள்ளனர். களுத்துறை – பேருவளை, அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1360 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்..

கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 139பேர் உயிரிழப்பு- 641பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..

மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு 500 டொலர் வரை ஒரு முறை ...

மேலும்..

ஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது!

ஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்த்து, 14 கைதிகள் புதன்கிழமை காலை ஒட்டாவா-கார்லேடன் தடுப்பு மையத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். கைதிகள் ...

மேலும்..

தேசிய சுகாதார சேவையின் தடமறிதல் பயன்பாடு மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்: நாதிம் ஸஹாவி

கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய சுகாதார சேவையின் கொரோனா வைரஸ் தொடர்பு மற்றும் தடமறிதல் பயன்பாடு மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக வணிக நாதிம் ஸஹாவி (Nadhim Zahawi) தெரிவித்துள்ளார். வைட்டுத் தீவு (isle of Wight) பகுதியில் ...

மேலும்..

சமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு கோரிக்கை!

இங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஜூன் 15ஆம் திகதி முதல் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், பிரித்தானிய மருத்துவ சங்கம், மருத்துவர்கள் சங்கம், முகக்கவசங்களை போக்குவரத்துக்கு மட்டும் என கட்டுப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த விதிகளை அமுல்படுத்தினால் ...

மேலும்..

சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிராஃபல்கர் சதுக்கத்தில் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தினார். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த விதிகள் ...

மேலும்..

ஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் மற்றும் பதின்ம வயதுடைய இரண்டு ஆண்கள் அடங்கிய இந்த குழு, நேற்று முன் தினம் (புதன்கிழமை) ...

மேலும்..

கொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால், 449,834பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில் 8,726பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 144பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் ...

மேலும்..

துருக்கி 40 நாடுகளுக்கான விமானச் சேவையை மீண்டும் தொடர முடிவு!

பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு துருக்கி இம்மாதத்தில் 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது. இதில், முதற்கட்டமாக இத்தாலி, சூடான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளிடையே இருதரப்பு விமானச் சேவைக்கு ஒப்பந்தம் ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் அமெரிக்க பொலிஸார்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் போராட்டங்களின் போது பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் பல காணொளிகள் வெளிவந்துள்ளன. நியூயோர்க் மாநிலத்தின் பஃபேலோவில், நயாகரா சதுக்கத்தில் நடந்த போராட்டத்தின் பின்னர் வயதான மனிதரை இரு பொலிஸ் அதிகாரிகள் தரையில் ...

மேலும்..

அரிய நிகழ்வான “பெனும்பிரல் சந்திர கிரகணம்” இன்று!

மிகவும் அரிதான பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திரக்கிரகணம் இன்று ஆரம்பமாகி நாளைய தினம் 12.54 அதிகபட்ச கிரகணத்தை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6ஆம் திகதி 2.45 மணியளவில் இந்த கிரகணம் ...

மேலும்..

தடையை மீறி தியானன்மென் நினைவுதினத்தை நினைவுகூர்ந்த ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள்!

கொரோனா ரைவரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், தியானன்மென் நினைவேந்தல் கூட்டத்துக்கு ஹொங்கொங் பொலிஸார், முதல்முறையாக தடைவிதித்திருந்த நிலையில், தடையினையும் மீறி ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் கூடி, தியானன்மென் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தியனன்மென் சதுக்க படுகொலையை நினைவுகூறுவதற்காக கூடிவந்த ஆயிரக்கணக்கான மக்கள், ...

மேலும்..

இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ்: அமர்வுகள் தற்காலிகமாக இரத்து

இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 44 வயதான அபோ ஷாஹாதே என்பவருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்றம் (நெசெட்) இந்த அறிவிப்பினை ...

மேலும்..

பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 31,890பேருக்கு வைரஸ் தொற்று!

பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 31,890பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, கடந்த மே மாதம் 30ஆம் ...

மேலும்..

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை!

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்க அமெரிக்காவின் போக்குவரத்துறை தீர்மானித்துள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டெழ தொடங்கியபோதும், அமெரிக்க விமானங்களை ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை எட்டுகிறது!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை அண்மிக்கின்றது. இதற்கமைய உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 3 இலட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 66 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் ...

மேலும்..

இராணுவ ஆட்சியும் பௌத்த மயமாக்கலும் பாதுகாபபு என்ற பெயரில் அரங்கேற்றம்! மிகவும் காட்டத்துடன் சம்பந்தன் கருத்து

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை யும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்க மாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ஷ அரசின் இந்தப்படுமோசமான செயல் களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ...

மேலும்..

நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 முதல் அதிகாலை 4 வரை….

நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு ...

மேலும்..

அளுத்கம மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: உபபொலிஸ் பரிசோதகர், மூன்று பேர் பணி இடைநிறுத்தம்

அளுத்கம - தர்கா நகர், அம்பகஹ சந்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணில் கடந்த மே 25 ஆம் திகதி கடமையாற்றிய பொலிஸாரால் 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட  சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டமை குறித்த சம்பவம் தொடர்பில், கடமை தவறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் மற்றும் பதின்ம வயதுடைய இரண்டு ஆண்கள் அடங்கிய இந்த குழு, நேற்று முன் தினம் (புதன்கிழமை) ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 858 பேர் ...

மேலும்..

இராணுவமயமாக்கல் மிகவும் தீவிரம் போர்க்குற்றவாளிகளுடன் செயலணி – கோட்டாபயவின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்

இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிக்கு வலுவான பாதையமைத்துக் கொடுப்பதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகள் இவ்வாரம் நிறுவப்பட்டுள்ளதை வொஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச அமைப்பான பேர்ள் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "தேசிய பாதுகாப்பு என்ற பெயரிலும், உலகளாவிய கொள்ளை நோய்க்கான ...

மேலும்..

கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கூட்டமைப்பு அறிக்கை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்து விரைவில் வரும் என்கின்றார் சம்பந்தன்

"பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். எதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ...

மேலும்..

வவுனியாவில் அமைதியான முறையில் இடம்பெற்ற பொசன் வழிபாடுகள்…

வவுனியாவில் அமைதியான முறையில் பொசன் தின வழிபாடுகள் இடம்பெற்றன. இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்பட்ட விசேட பொசன் தினம் இன்றாகும். இத்தினத்தில் பௌத்த விகாரைகளில் விசேட வழிபாடுகளும், தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று வந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக அமைதியான ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 858 பேர் ...

மேலும்..

மொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

மொனராகலை-  இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.  இந்நிலையில் நேற்று அதி உச்ச பட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 9 ஆயிரத்து 889 பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக ...

மேலும்..

இந்தியா-அவுஸ்ரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா- அவுஸ்ரேலியா இடையே இருநாட்டு இராணுவங்களையும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா- அவுஸ்ரேலியா இடையேயான இணையவழி மாநாடு நேற்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. ...

மேலும்..

கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

கர்நாடகா,  ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில்   4.0 ரிக்டர் அளவில் நிலநடக்கம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ...

மேலும்..

கர்பிணி யானை கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஒருவர் கைது!

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்  அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை ஒன்று உணவுத்தேடி கிராமத்திற்குள் சென்றுள்ளது. அங்கு இருந்தவர்கள் வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை யானைக்கு கொடுத்துள்ளனர். ...

மேலும்..

உத்தரப்பிரதேச விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே லொறியொன்றுடன், காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், காரினுள் இருந்த ...

மேலும்..

வழிப்பாட்டு தலங்களை திறப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது மத்திய அரசு!

பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள்,  வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் ஆகியவை எதிர்வரும் 8ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ள நிலையில் அதற்குறிய வழிக்காட்டுதல்கள் நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள்,  புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என்பதுடன்  ...

மேலும்..

எல்லைப் பிரச்சினை குறித்து விரிவான அறிக்கையை சமர்பித்தது பாதுகாப்பு முகமை!

இந்தியா – சீனா இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினை குறித்த விரிவான அறிக்கையை  பாதுகாப்பு முகமைகள் மத்திய அரசிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் லடாக்கில் தற்போது நடந்து வரும் முன்னேற்றம் மற்றும் கிழக்கு லடாக்கின் பல்வேறு செக்டார்களில் சீன இராணுவம் ...

மேலும்..

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தயாரிக்கும் உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு 15 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாக வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரித்தானிய  பிரதமர்  பொரிஸ் ஜோன்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள்,  ...

மேலும்..

தடையை மீறி தியானன்மென் நினைவுதினத்தை நினைவுகூர்ந்த ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள்!

கொரோனா ரைவரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், தியானன்மென் நினைவேந்தல் கூட்டத்துக்கு ஹொங்கொங் பொலிஸார், முதல்முறையாக தடைவிதித்திருந்த நிலையில், தடையினையும் மீறி ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் கூடி, தியானன்மென் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தியனன்மென் சதுக்க படுகொலையை நினைவுகூறுவதற்காக கூடிவந்த ஆயிரக்கணக்கான மக்கள், ...

மேலும்..

”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்!

கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஸ்தாபகர் கமல்ஹாசன் ‘நாமே தீர்வு’ எனும் தன்னார்வலர்கள் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “இன்று உலக சுற்றுச் சூழல் தினம். உலகத்தைப் பசுமையாக ...

மேலும்..

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  ...

மேலும்..

உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்திடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா?

இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கிண்ண தொடரில், பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்வதற்காக, இந்தியக் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே தோற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள், ...

மேலும்..

சஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம் உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுஜுவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சஜித், ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராகவே ...

மேலும்..

மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு 500 டொலர் வரை ஒரு முறை ...

மேலும்..

பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கிய பொது சுகாதார அதிகாரி தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.சேனக தலகலவிற்கு கடிதம் மூலம் ...

மேலும்..

விசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று (05) முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க தலைமையில் முகாமை அண்டிய பகுதிகளில் நடைபெற்றது. இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு மற்றும் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பாறுக் ஷிஹான்- கல்முனை பிராந்தியத்தில்  ஆலய உண்டியல்கள்  ஒலிபெருக்கி திருட்டு மற்றும் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் இரு வேறு திருட்டு சம்பவங்களில்  கைதாகி உள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்ட  சாய்ந்தமருது பகுதியில் மரண வீடொன்றில்  துவிச்சக்கரவண்டி ஒன்று களவாடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

உலக சுற்றாடல் தினம்: மடுகந்தை சிறி தலதா விகாரையில் மரநடுகை…

வவுனியா, மடுகந்தை சிறி தலாதா விகாரையில் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மடுகந்தை சிறி தலதா விகாரை விகாராதிபதி மூஅட்டகம ஆனந்த தலைமையில் இவ் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் வவுனியாவில் முன்பள்ளி மாணவர்களின் வீடுகளிலும் ஒரு மரம் ...

மேலும்..

தேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில் பங்கேற்பதற்கு மக்கள் அச்சுகின்றனர் எனவும் ரோஹித ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 858 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், நாட்டில் இதுவரை 1796 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள ...

மேலும்..

நிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன

அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி, எவ்வாறு அதிகளவு பணத்தை சம்பாதித்தார் என்பதை அரசாங்கம் கண்டுப்பிடிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சவால் விடுத்துள்ளார். அப்போதுதான் ஜனாதிபதி கூட நேரடியாக இவ்விடயத்தில் பேச முடியுமென  அவர் குறிப்பிட்டுள்ளார். அவன்கார்ட் வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பட்டப்படிப்பிற்கு தகுதி பெறும் மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் ஏனைய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வியற்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றனர். இந்நிலையில், ...

மேலும்..

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச் செயலாளர் ...

மேலும்..

அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்!

விமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் ...

மேலும்..

பரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்!

பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட 200 வாக்காளர்களை கொண்ட பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வாக்காளர்கள் செயற்படும் விதம், அவர்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அமைவான ...

மேலும்..

அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்!

அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 16ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 13 வயது சிறுமியை ...

மேலும்..

நாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் நாளை(சனிக்கிழமை) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை நாட்டிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து ...

மேலும்..

இலங்கையர்கள் பூரண சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

பூரண சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது. இன்றிரவு(வெள்ளிக்கிழமை) 11.15 முதல் நாளை அதிகாலை 2.34 வரை இந்த பூரண சந்திரகிரகணம் தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை அதிகாலை 12.56 அளவில் இந்த சந்திரகிரகணம் முழுமையடையவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் ...

மேலும்..

வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

வவுனியாநிருபர் வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இன்று (05.06.2020) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த  2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா ...

மேலும்..

மாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

வவுனியாநிருபர்் மல்லாவி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவரை காணவில்லை என அவரின் மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் ...

மேலும்..

பிரேத பரிசோதனைக்கு உள்ளாகும் சடலங்கள் வீடுகளில் வைக்கும் நேரத்தைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் இருக்கும் நேரமே அதிகம். மன்னார் பிரஜைகள் குழு 

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் பகுதியில் திடீர் மரணங்களுக்கு உள்ளாகும் சடலங்களை வீடுகளில் வைத்து மரியாதை செலுத்துவதைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து கவலை போக்கும் செயல்பாடே அதிகமாக காணப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு  மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் க.செந்தூர்பதிராஐhவை சந்தித்து கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் ...

மேலும்..

ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவின்றி கருத்து வெளியிடுவதை நிறுத்தவேண்டும்.முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார். அத்தோடு வடகிழக்கு தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகெண்டிருப்பதை எப்போதும் தாம் ஏற்றுககொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். வட,கிழக்கு ...

மேலும்..

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்  கையொப்பமிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எவ்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா,  உப தலைவர் செந்தில் ...

மேலும்..

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை நிகழ்வொன்று இன்று (வெள்ளிக்கிழமை)  காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் மூன்றுமுறிப்பு பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், வர்த்தகசங்க ...

மேலும்..

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை!

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸ் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 797 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த 42 கடற்படை வீரர்களும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 03 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 17 கடற்படையினர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 17 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 443 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் ...

மேலும்..

வேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள், நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பு வெளியான திகதி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை குறித்த நெறிமுறைகள் செல்லுபடியாகும் ...

மேலும்..

கடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்

வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணமடைந்துள்ளார். வவுனியா- கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது 71) என்ற தந்தையே இன்று, தனது வீட்டிலுள்ள  மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து  உயிரிழந்துள்ளார். வவுனியாவில் ...

மேலும்..

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது – ஜனாதிபதி

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுற்றாடல் பாதுகாப்பு ...

மேலும்..

யாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்குக் கொண்டு மற்றொரு துவிச்சக்கர ...

மேலும்..

அரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பகுதியில் உள்ள வடிச்சல் பகுதிகளை ஏறாவூர் நகரசபை நிரப்பிவருவது தொடர்பில் ஆராயச்சென்ற நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ...

மேலும்..

மாத்தறையை படையெடுக்க ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்: அச்சத்தில் விவசாயிகள்

மாத்தறை – கிரிந்த எனும் இடத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். குறித்த பகுதியில் சோளப்பயிர்ச்செய்கை மற்றும் வாழைச்செய்கையே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்  குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வெட்டுக்கிளிகளினால் ஏனைய பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகுமென அப்பகுதியிலுள்ள விவசாயிகள் ...

மேலும்..

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணம்- அச்சுவேலி, பத்தைமேனி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் ...

மேலும்..

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு சேவையை வழங்குவது இலங்கையின் கொள்கையாகும் – ஜனாதிபதி

இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தரமான நோய்த்தடுப்பு சேவைகளை எளிதாகவும் சமமாகவும் அணுகுவதற்கான உரிமையை அனுபவித்து வருகின்றது, மேலும் நாட்டின் நோய்த்தடுப்பு கொள்கை ஒரு குழந்தைக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளை பெறுவதற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை

வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒரு இடத்திற்கு ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை

வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒரு இடத்திற்கு ...

மேலும்..

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ...

மேலும்..

அனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்!

முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

யாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்குக் கொண்டு மற்றொரு துவிச்சக்கர ...

மேலும்..

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ...

மேலும்..

“பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

இலங்கைப் பெண் லொஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ...

மேலும்..