June 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது

பாறுக் ஷிஹான்- உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற  இருவரை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று  அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு  இளைஞர்கள் ...

மேலும்..

கல்முனையில் பாரிய தீயினால் பல்பொருள் அங்காடி எரிந்து நாசம்….

பாறுக் ஷிஹான் கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இத் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை(7) மாலை 3.30  மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கல்முனை  பொலிஸார்,மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு ...

மேலும்..

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸாரால் சிரமதானம்…

பாறுக் ஷிஹான் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை இஸ்லாமிய றிலீப் குடியிருப்பு தொகுதியில் சிரமதான பணியினை  ஞாயிற்றுக்கிழமை(7) காலை  கல்முனை பொலிஸார் முன்னெடுத்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ...

மேலும்..

கல்முனை, களுவாஞ்சிக்குடி எல்லைப் பிணக்கைத் தீர்க்க நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை என்பவற்றின் எல்லை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ...

மேலும்..

உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது

பாறுக் ஷிஹான்- உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற  இருவரை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று  அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு  இளைஞர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்திலே பங்கு தந்தையாக பணியாற்றிய  அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல் புனித மரியாள் பேராலயத்தில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் நேற்று சனிக்கிழமை (06) மாலை ...

மேலும்..

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து அநுர கருத்து

தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இன்னொரு தரப்புக்கு சாதகமான வகையிலும் கருத்து வெளியிடுவது மிகவும் மோசமான குற்றமாகும் எனவும் அவர் ...

மேலும்..

பொறுப்பான அரசாங்கமென்றால் மக்களின் துயரை போக்க வேண்டும்- சஜித்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மக்களின் துயரை போக்க பொறுப்பான அரசாங்கமென்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தாம் வசித்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும் நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ...

மேலும்..

கல்கிஸ்ஸ – சொய்சபுர துப்பாக்கிச்சூட்டின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளின் 32 வது நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளின் 32 வது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டு.புனித மரியாள் பேராலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை குறித்த ...

மேலும்..

உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது…

பாறுக் ஷிஹான்- உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற  இருவரை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று  அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு  இளைஞர்கள் ...

மேலும்..

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி வரும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி ...

மேலும்..

பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்று வருகின்றது. ...

மேலும்..

தேர்தல் ஒத்திகைக்கு தேவையான எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பது அவசியம் – ரட்ணஜீவன் ஹூல்

நாடாளுமன்றத் தேர்தலின் ஒத்திகைக்கு தேவையான எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இந்த ஒத்திகை ஒரு அர்த்தமுள்ள பயிற்சியாக இருக்க குறைந்தது 1,000 பேர்வரை பங்கேற்க ...

மேலும்..

யாருக்கு ஆட்சி அதிகாரம்? மக்கள் தீர்மானிப்பார்கள் – மஹிந்த அணி கூறுகின்றது…

ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளார்கள். பொதுத்தேர்தலை இவர்கள் எதிர்க்கொள்வதைத் தவிர வேறெந்த மாற்று வழிகளும் தற்போது கிடையாது. யாருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்." - இவ்வாறு ஐக்கிய ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி ‘மொட்டு’ அணி நம்பிக்கை…

"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ...

மேலும்..

ஆனைவிழுந்தான் காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும்…

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஆணை விழுந்தான் பிரதேச மக்களின் வயல்க்காணி தொடர்பில் குறித்த பிரதேச மக்களுடனான சந்திப்பு ...

மேலும்..

கொரோனா தொற்று சிகிச்சை – பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டண விபரம் வெளியீடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான கட்டண விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து  சுகாதாரத்துறை அதிகாரிகளின் ...

மேலும்..

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை,  தேனி,  திண்டுக்கல் உள்ளிட்ட  ஐந்து மாவட்டங்களில்  அடுத்த 24 மணி நேரத்தில்  இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் காணப்படுவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால்  தென் மேற்கு ...

மேலும்..

சட்டசபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார் அமித்ஷா!

பீகார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல்  அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்ற நிலையில், அமித்ஷா ...

மேலும்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 9,887 பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246,622 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 30ஆம் வரை ஊரடங்கு ...

மேலும்..

டெல்லியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 10 மிதமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதியில் பூமிக்கடியில் நில அதிர்வுகள் தொடர்வதாக ஆய்வுகள் ...

மேலும்..

எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்து!

‘சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை  மத்திய,  மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்’ என  தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும்..

எங்கே செல்கிறது மனிதம்? – கர்ப்பிணி யானையை போல் கர்ப்பிணி பசுவுக்கு நடந்த கொடூரம்!

கர்ப்பிணி யானைக்கு வெடிமருந்து வழங்கப்பட்ட சம்பவத்தை போல் தற்போது கர்ப்பிணி பசுவொன்றுக்கு வழங்கப்பட்ட உணவிலும் வெடிமருந்து வைத்து கொடுக்கப்பட்ட கொடூர சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி ...

மேலும்..

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாக். இராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறிய வகையில் இந்திய பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு ...

மேலும்..

பொதுத்தேர்தல் திகதி குறித்த தீர்மானம் நாளை எட்டப்படாது

கொரோனா வைரஸ் தாக்கம் நிலவும் காலத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் அதன் காரணமாக நாளை பொதுத்தேர்தல் குறித்த திகதியை தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதாக தேர்தல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ...

மேலும்..

நாட்டில் இதுவரையில் 75,239 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது 75,239 வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 1243 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 814 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக 912 ...

மேலும்..

தாமரை மொட்டுக்கு வாக்களிக்க வேண்டாமென ரட்னஜீவன் கூறியதாக பீரிஸ் குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசியர் ரட்னஜீவன் ஹுல், வெளிப்படையாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாரென அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஜி.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “மறைமுகமாகக் கூட இல்லாமல், மிகவும் தெளிவாக ரட்னஜீவன் ஹுல், ...

மேலும்..

பொதுஜன பெரமுனவினரே என்மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்- ரட்னஜீவன் ஹுல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பான தரப்பினராலேயே, தனக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தொடர்பாக தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவரது செயற்பாடுகள் ஒருதரப்பை நியாயப்படுத்தும் ...

மேலும்..

மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் திகதி சட்ட விரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு நேரடியாக ...

மேலும்..

பூசா சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானம்

பூசா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோர் நேற்று  (சனிக்கிழமை) சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..