June 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் மடிப்பிச்சை எடுத்துவருத்தலும் நெல் குற்றலும்…

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் 08.06.2020 இன்றைய நாள் மடிப்பிச்சை எடுத்துவருத்தலும் நெல் குற்றலும் ஆலய முன்றலிலே சமூக இடைவெளியை பேணியவாறு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.               ...

மேலும்..

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டுவதால் காட்டு யானைகளினால் அச்சுருத்தல் அதிகரிப்பு…

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட   பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டுவதால்  காட்டு யானைகளினால் அச்சுருத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய் சேருவில பிரதான வீதியின் சூரியபுர பகுதியில் கந்தளாய் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் பகல் மற்றும் இரவு வேளைகளில் யானைகளில் நடமாட்டம் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு இவை எதனையும் செய்யவில்லை. – ஞா.ஸ்ரீநேஷன்…

பேரின அடிப்படைவாத அதிகார வர்க்கத்தின் தேவைக்காக,அவர்களின் எடுபிடிகளாக இருந்து தமிழ்ப் புத்தியாளர்கள்,தமிழ் அரசியற்ற தலைவர்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், தொண்டர் அமைப்பினர் போன்றவர்களைக்  கடத்தி காணாமல்  செய்யும் பாதகமான செயலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது செய்யவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது! வைகோ அறிக்கை…

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், மாணவச் செல்வங்கள் துவண்டு இருந்த நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தக்கூடாது என ஏப்ரல் 7 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அன்று இருந்ததைவிட, இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று பல நூறு ...

மேலும்..

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு

கேகொடை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக ...

மேலும்..

35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கின்றனர் – ரவி

35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டம், பாரிய சர்ச்சைகளுக்கு ...

மேலும்..

ஆணை விழுந்தான் வயல்க்காணி தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினால் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்…

ஆணை விழுந்தான் வயல்க்காணி தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினால் முக்கிய தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் 28 ஆவது அமர்வு இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.  அமர்வு ஆரம்பமான போது மறைந்த ...

மேலும்..

அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற டிப்பர்கள் : இருவர் கைது…

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச்சென்ற டிப்பர்களை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டிக்குளம் பகுதியில் ஊரடங்கு காலப்பகுதியில் (05.06.2020) ஊடரங்கு சட்ட விதிமுறைகளை மீறியதுடன் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச் ...

மேலும்..

4 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று…

வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்தும் புகையிரத சேவை ஆரம்பம்…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவை இன்று (08.06.2020) இடம்பெற்றது. யாழில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி வவுனியாவில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பயணிகள் ...

மேலும்..

தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதற்கு முன் தேர்தல் பிரசாரங்கள் எப்படி செய்வது என்பதை தெளிவூட்ட வேண்டும்…

தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதற்கு முன் தேர்தல் பிரசாரங்கள் எப்படி செய்வது என்பதை தெளிவூட்ட வேண்டும். பா.அரியநேத்திரன்.மு,பா,உ. தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்ற நெறிமுறைகளையே தேர்தல் ஆணைக்குழு கூறுகிறதே தவிர வேட்பாளர்கள் எப்படி கொரோனா வைரஸ் நோயை கருத்தில்கொண்டு பிரசாரங்களை செய்யலாம் என்பது தொடர்பில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 834 பேர் ...

மேலும்..

இரத்தக் கறை படிந்த கரங்கள் ஆட்சிக்கு வந்தால் பேராபத்து! – மக்களை அணிதிரட்டி எதிர்ப்போம் என்று சஜித் பிரேமதாஸ அறைகூவல்…

"கைகளில் இரத்தக்கறை படிந்த குடும்பத்தினரை ஆட்சியில் நாம் தொடர்ந்து அமர்த்தினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும் என்பதை மக்கள் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி - மக்களை அச்சுறுத்தி - வருத்தி ...

மேலும்..

தொண்டமானின் இளைய மருமகனுக்கு எதிராக பாரிய மோசடிக் குற்றச்சாட்டு! – சி.ஐ.டியிலும் முறைப்பாடு…

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று ஊழல் எதிர்ப்பு தேசிய கூட்டணியால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தர்ஷன் (இந்தியப் பிரஜை) Yapka Developers (PVT) Limited ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு மீது சீறிப்பாயும் மஹிந்த அணி…

"தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு தரப்புக்குச் சாதகமான வகையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிடுவது மிகவும் மோசமான குற்றமாகும்." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புக்கு கோட்டா செயலணியின் உறுப்பினர்களா? – ஜனநாயகத்துக்கு முரண் என்று சஜித் அணி எதிர்ப்பு…

"பொதுத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த விசேட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும். அத்துடன் சாதாரண வாக்களிப்பு செயற்பாடுகளுக்கும் இது சிக்கலைத் தோற்றுவிக்கக்கூடும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு ஒரு மாத சிறை

மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய மூவர் கைது ...

மேலும்..

கொரோனா பாதிப்பு அதிகரிக்க ராஜபக்ச அரசே முழுக் காரணம் – ரணில் பகிரங்கக் குற்றச்சாட்டு…

எதிர்க்கட்சியின் நிலைப்பாடுகளை மாத்திரமின்றி சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் ராஜபக்ச அரசு புறக்கணித்தமையினாலேயே கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டியேற்பட்டது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியாமைக்கு ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற ...

மேலும்..

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ள நிலையில், அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள வேதாரணியம் சதுக்கம் பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக காத்தான்குடி ...

மேலும்..

சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாது – பொலிஸ்

பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்களும் பயணிகளும், அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை அவதானிக்க சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது. இந்நிலையில் ...

மேலும்..

இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல்  கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ...

மேலும்..

நாடாளுமன்றில் பெரும்பான்மை எமக்கே – ரோஹண லக்ஷ்மன்

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேர்தலில் மூன்றில் ...

மேலும்..

யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். டெங்கு ...

மேலும்..

கூட்டு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார் – கட்சியின் உப தலைவர் கணபதி கணகராஜ் அதிரடி…

கூட்டு ஒப்பந்தத்துக்குப் பதிலாக சிறப்பான மாற்று ஒப்பந்தமொன்று வரும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது" என்று அக்கட்சியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கூட்டு ஒப்பந்தம் என்பது கல்வெட்டு அல்ல. தொழிலாளர்களுக்கு ...

மேலும்..

எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறலாம் – ஹெகலிய

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறலாம் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இதன் காரணமாக ஓகஸ்ட் 07 ஆம் ...

மேலும்..

சிறி ரெலோ கட்சியின் தேர்தல் முகவரா? முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ? இளஞ்செழியன் காட்டம்…

இலங்கையின் தற்போதைய நிலைமையில் அனைத்து விவசாயா உற்பத்திகளையும்அதிகரிக்க   வேண்டிய நிலையில்  முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும்  /மாவட்ட  தேர்தல்  தெரிவத்தாட்சி அலுவலர்  கரைத்துறைப்பற்று  பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முல்லைத்தீவு தெற்கு (கரைச்சிகுடியிருப்பு)  கிராமத்தில்  அமைந்துள்ள  பூர்வீக  விவசாய காணிகளை சர்வதேச விளையாட்டு மைதானம் ...

மேலும்..

எல்லைப் பிரச்சினையை தீர்பதற்கு இராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை!

இந்திய – சீனா எல்லைப் பிரச்னைக்கு சுமூகத் தீா்வு காண்பதற்காக தூதரக மற்றும் இராணுவ ரீதியில் பேச்சுவாா்த்தையை ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இது குறித்த  உயர்மட்ட பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழைமை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இந்தியா,  ...

மேலும்..

தமிழகத்தில் தீவிரத்தன்மை கொண்ட புதிய கொரோனா வைரஸ்!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸில் புதிய வகை ஒன்றினை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, கிளேட் ஏ 1 3, (Glade A 1 3 i)என்ற புதிய வகை பரவி வருவதாக  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த ...

மேலும்..

இந்தியாவில் 75 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 75 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 25ஆம் திகதியில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. பூஜை மட்டும் ...

மேலும்..

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 11 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது – அனில் தேஷ்முக்

புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இதுவரை 11 இலட்சத்துக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் சிக்கிய இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இது ...

மேலும்..

சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும்  கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டன. இதன்படி தமிழகத்தில் ...

மேலும்..

ஒடிசா பயிற்சி விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஒடிசாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் தென்கனல்  மாவட்டத்தில் அரசு விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த  விமானப் பயிற்சியாளர் கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான அனீஸ் பாத்திமான ...

மேலும்..

47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – பழனிசாமி உறுதி!

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் ...

மேலும்..

இராமநாதபுரத்தில் இறந்து கரை ஒதுங்கிய 700 கிலோ நிறை கொண்ட புள்ளிச் சுறா மீன்

இராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோ நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன், உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. பாக்ஜல சந்தி பகுதியான ஆற்றங்கரை கடற்கரையில் பிரம்மாண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக ...

மேலும்..

மிதுன பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை  எதிர்வரும் 14ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலையடுத்து வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களை திறக்க தற்போது மத்திய அரசு அனுமதி ...

மேலும்..

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்துள்ளது. அதற்கமைய இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,086,465ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள ...

மேலும்..

இனவெறிக்கு எதிரான போராட்டம்: சொந்தக் கட்சியிலேயே ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிர்ப்பு

அமெரிக்கா முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையாளும் விதம் சொந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. முன்னாள் உட்துறை செயலாளர் காலின் பாவெல், டொனால்ட் ட்ரம்ப்பின் போக்கு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘போராட்டத்தை ...

மேலும்..

அமெரிக்காவில் கொவிட்-10 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 449பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றால் 18,905பேர் பாதிக்கப்பட்டதோடு, 373பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ...

மேலும்..

குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்கும் பிரான்ஸ்!

குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்க, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முகக்கவசங்கள், சிகரட் அடிக்கட்டைகள் (mégots) போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் எறிவது, மற்றும் பொது இடங்களில் குப்பைப் பைகளை வைப்பது போன்ற குற்றங்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்ட மூலம் இந்த மாத ...

மேலும்..

மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது: மதத் தலைவர்கள்

எதிர்வரும் ஜூன் 15ஆம் முதல் இங்கிலாந்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் தனிப்பட்ட பிரார்த்தனைக்கு மீண்டும் திறக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை கிறிஸ்தவ தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் முஸ்லீம் மற்றும் யூத தலைவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க இந்த நடவடிக்கை பொருத்தமானதல்ல என்று கூறினர். வெஸ்ட்மின்ஸ்டரின் ...

மேலும்..

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினசரி கொவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது!

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 27பேர் உயிரிழந்ததோடு, 642பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு (23பேர்) பிறகு, தற்போது ...

மேலும்..

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையர்கள் உயிரிழப்பு

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் உள்ள தூதரகத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

மேலும்..

கருணா அம்மானின் கட்சியில் இருந்து நானாகவே விலகினேன்- ஜெயானந்தமூர்த்தி

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியில் இருந்து நானாகவே விலகி, ஸ்ரீலங்கா பெரமுனை கட்சியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். தன்மீது கருணா அம்மான் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு தெரிவித்துவருவது தொடர்பாக ஊடகங்களுக்கு ...

மேலும்..

இன்றுமுதல் தேர்தல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்

தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தல்தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு பகுதியினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் ...

மேலும்..

ஐ.தே.க.இன் தொழிற்சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் குழப்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களின் கூட்டம் உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை  கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது. கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் தொடர்பாக நாளை தீர்மானம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ...

மேலும்..

தீவக மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

தீவக மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் ...

மேலும்..

பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 1,718 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 957 ஆக உள்ளது. மேலும் ...

மேலும்..

யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பிற்கான முதலாவது சேவை இன்று காலை 5.45 மணிக்கும்  இரண்டாவது சேவை 9.45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக யாழ்ப்பாண ரயில் நிலைய  அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 21 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 21 ...

மேலும்..

சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வழமையான போக்குவரத்து சேவைகள்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளை இன்று முதல் வழமை போல் முன்னெடுப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ ...

மேலும்..

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்தது – ரணில் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்ததன் காரணத்தினாலேயே, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

சுயாதீனம் என்ற சொல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது – கெஹலிய

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் கருத்தினால், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மரியாதை இல்லாது போயுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த அவர், இது மக்களின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு குழு தாக்குதல் – 3 பேர் படுகாயம்

யாழ்.கொடிகாமம், வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெனிஸ்ரன், வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் ...

மேலும்..

மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது ...

மேலும்..

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக ...

மேலும்..

பொதுத்தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியாகலாம்

பொதுத் தேர்தல் குறித்து பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கூடி கலந்துரையாடவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பான முடிவு இன்றைய கூட்டத்தின் போது எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்க மார்ச் ...

மேலும்..

இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்- பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபாய் கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள ...

மேலும்..

தலவாக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இருவர் பாதிப்பு

தலவாக்கலை- வட்டக்கொடை, யொக்ஸ்பொர்ட் தோட்டத்தில் இரு தோட்டத்தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வட்டக்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ( திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில், தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் செயற்பாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தப்போது,  மரத்திலிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்து  அவர்களை தாக்க ...

மேலும்..

வெற்றியை தொடர்ந்து 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் – லக்ஷமன் யாப்பா

பொதுத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்திற்கு 19 ஆவது திருத்தமே மூல காரணம் எனத் தெரிவித்த ...

மேலும்..

இந்தியாவைப் போன்ற நீண்டகால கொள்கையொன்றை இலங்கைக்கும் வகுக்க வேண்டும்- சமல்

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு, நீண்ட காலத்திற்குரிய ஒரு ஸ்தீரமான கொள்கையொன்றை இலங்கை வகுக்க வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “எந்தவொரு நாட்டிலும் நீண்ட காலத்திற்கான ...

மேலும்..